அவளும் அவள் புருஷனும் இன்னொருவனும் 7 76

எனக்கு புது தாலி கட்ட போறானா? ஓ மை கோட், இவன் என்னை முழுதும் அவனுக்கு சொந்தம் ஆக்கி கொள்கிறானே. ‘உண்மையில தாலி வாங்கி இருக்கையா? என் உடலை அனுபவிச்சிட்டு விட்டுருவ என்று நினைத்தேன், உண்மையில் உனக்கு என் மேல் இவ்வளவு ஆசையா?’

‘நீ எனக்கு சொந்தமாகுறத்தில் மகிழ்ச்சி தானே?’

நான் பதில் போடாமல் இருந்தேன். ‘ஆர் யு ஹேப்பி டு பி மைன்.’

நான் விரல்கள் நடுங்க ‘யெஸ்’ என்று டைப் செய்தேன். அவன் இதில் எந்த அளவு சீரியஸ் ஆகா இருக்கிறான் என்று தெரியவில்லை. ஒரு வேலை அவன் அனுபவிக்கும் பெண்களை இப்படி தான் சொந்தம் ஆக்கி கொள்கிறானோ தெரியவில்லை, அனால் நான் அவனுக்கு சொந்தம் ஆகா விரும்பினேன். எத்தனையோ ஆண்கள் தன் மனைவிக்கு தெரியாமல் வேறு ஒரு குடும்பம் வைத்து இறுக்கர்கள். நான் என் புருஷனுக்கு தெரியாமல் வேற ஒரு கணவரை வைத்திருந்தால் தப்பு இல்லை என்று தோன்றியது. என் வாழ்க்கையில் ஒரு பெரிய ஸ்டேப் எடுக்க போறேன்.

‘தங்க யு பவனி, மை ஸ்வீட் வாய்ப், நான் ஒன்னு உன்னிடம் கேட்பேன், நீ மறுக்க கூடாது. சரியா?’

‘டேய் புருஷ என்னை இப்படி பயம் முற்றாதே, என்ன அது?’

‘நீ எனக்கு சொந்தம் ஆவதுக்கு, நம்ம உறவு முழுமை அடைவதுக்கு நாம அப்போ கூடும் போது ஸப்ஷல் ஆகா இருக்கணும்.’

‘எப்படி? என்ன சொல்ல வர?’

‘நமுக்குள் உடலுறவில் எந்த தடையும் இருக்க கூடாது.’

‘அப்படி தானடா செல்லம் இருக்கு. நீ கேட்டு நான் என்ன மறுத்திருக்கேன். என் புருஷனுக்கு கொடுக்கதெல்லாம் உனக்கு கொடுத்திருக்கேன்.’

‘எனக்கு ஒன்னு கொடுக்கில’

‘என்னது?’

‘ஒரு வாரிசு, நீ என்னுடன் இப்போது காதல் செய்யும் போது நீ எடுக்கிற கர்ப்ப தடை மாத்திரை நிறுத்திடனும்’

அவன் சொல்வதை கேட்டு ஷாக் ஆனேன். எனக்கு தெரியும் அவன் ஆசை. ஆனாலும் அதை பற்றி இப்போது கவலை பட வேண்டாம் என்று இருந்தேன். அவனுடன் உள்ள உறவு எவ்வளவு நாள் நீடிக்கும் என்று எனக்கு தெரியாது. நான் அவன் மேல் காதலில் விழுந்துவிட்டேன் அனால் அவனுக்கு நான் போர் அடித்து போய் அவன் என்னை விட்டுவிட்டானா நான் என்ன செய்வேன். எப்படி இருந்தாலும் சேப்ட்டி என் கணவரிடம் தான் இருக்குது. இப்போது நான் ஒரு பாண்டஸி உலகில் மிதக்குறேன். அது ரொம்ப இனிமையாக இருக்கு அனால் நீடிக்குமா என்பது சந்தேகம்.

உண்மையில் தவறு என் மீது தான். ஆங்கிலத்தில் சொல்வது போல ‘ஐ வாண்ட் டு ஈட் மை கேக் அண்ட் கீப் இட் டூ’ என்பது தான் என் நிலை.

‘பயமா இருக்கு டா மாட்டிக்கிட்ட நீயா பொறுப்ப இருக்க போற?’

‘பயப்படாதே நான் இருக்கேன். மாட்டிக்க வாய்ப்பு இல்லை. உன் புருஷன் அடுத்த குழந்தை கேக்கிறான் இல்ல, நீ ஓத்துக்கோ. இதில் உன் புருஷன நானா ஜெயிக்கிறது கடவுள் விட்ட வழி. யாருக்கு சக்தி அதிகம் பார்ப்போம்.’

நான் இப்போது மூன்றரை ஆண்டுகள் பில்ஸ் எடுக்குறேன். அதை நிறுத்தினால் உடனே கர்பம் ஆகமாட்டேன். என் சிஸ்டெம் இல் இருந்து அது போக பல மாதங்கள் ஆகும். இப்போது அவன் ஆசைப்பட்டது போல நிறுத்தினாலும் ஒன்றும் ஆகா போவதில்லை. அவனை மகிழ்ச்சி படுத்த ஒதுக்க வேண்டியது தான்.

‘உனக்கா செய்யுறன் டா, இன்றையோடு பில்ஸ் நிறுத்துறேன்.’

அவரும் அடுத்த குழந்தை வேணும் என்று சொல்லுறார், ஒதுக்க வேண்டியத்௮க்கு தான். விக்ரம் மகிழ்ச்சியில் என்னை என்னென்ன செய்ய போகிறேன் என்று டிடெயில்ளாக வர்ணித்தான். என்னை கீழ ஊற வைத்திவிட்டான். அவன் அப்படி செய்து என் கணவருக்கு நன்மை செய்துவிட்டான். அவர் செக்ஸ் அன்று இரவு கேட்கும் போது நானும் அதற்க்கு ஏங்கி இருந்தேன். பெங்களூரில் என்ன விக்ரமுடன் செய்ய போகிறேன் என்று கற்பனை செய்து அவரை ஒரு வழி பண்ணிவிட்டேன். அவர் ரொம்ப திருப்தியுடன் படுத்தார். நான் என் திருப்தி விரைவில் வருவதை என்னை மனநிறைவோடு உறங்கினேன்.

புருஷன்

கடைசி நேரம் டோகுமென்ட்ஸ், பிறசென்டேஷன் மேட்டிரியல் எல்லாம் திருத்தி ரெடி பண்ணிக்கொண்டு இருந்தேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆஃபீஸ் விட்டு கிளம்பனும். ஏர்லி லஞ்ச் முடிச்சிவிட்டு சுமார் 12.30 க்குள் கிளம்ப வேண்டும். இங்கிருந்து பெங்களூருக்கு ஐந்தரை முதல் ஆறு மணிநேர பயணம். நானே கார் ஒட்டி செல்லுகிறேன். ரொம்ப இருட்டும் அங்கே சேர்ந்துவிடனும். ஆஃபீஸ் இல் இருந்து பதினோரு மணிக்கெல்லாம் வீட்டுக்கு கிளம்பனும். நான் பவானிக்கு போன் செய்தேன்.

“ரெடியா இருக்கீங்களா நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு வந்துவிடுவேன்.”

“ரெடியா இருப்பேன்கா, அவினாஷ் ரெடி பண்ணிட்டேன், இனி நான் ரெடி ஆகவேண்டியது மட்டும் பாக்கி.”

“ஒகே, சமைச்சிட்டல? சீக்கிரமா லஞ்ச் முடிச்சிட்டு 12 .30 மணிக்குள் புறப்படணும்.”

“லஞ்ச் ரெடி, அவினாஷ் சீக்கிரமா சாப்பிட வைப்பது தான் ப்ரோப்லேம். அடம்பிடிக்க போறான்.”

“லேட் பண்ணாத, சீக்கிரம் கிளம்புனும். ரொம்ப இருட்டுறதுக்கு முன்பு போய் பெங்களூர் சேரனும்.”

“ஒகே, ரெடியா இருக்கேன்.”

“பேக்கிங் எல்லாம் பண்ணிட்டியா?”

“யெஸ், எல்லாம் டன், உங்களோடதை சேர்த்து.”

“ஒகே குட், சீக்கிரம் வரேன்.”

எல்லாம் செக் பண்ணிவிட்டு வீட்டுக்கு சென்றேன். அங்கே அவினாஷ் சாப்பிட்டு முடித்து ரெடியாக இருந்தான். எனக்காக பவனி காத்து கொண்டு இருந்தாள். நாம் இருவரும் ஒன்றாக மத்திய உணவு அருந்தினோம்.

“அவினாஷ் இன்னைக்கு எந்த அடம்பிடிக்கில, சமத்த லஞ்ச் பிரச்சனை பண்ணாமல் சாப்பிட்டான்.”