அவளும் அவள் புருஷனும் இன்னொருவனும் 7 76

அவர் சிங்கிள் கட்டிலில் படுத்திருந்தார். நான் டபுள் மெத்தையில் அவினாஷ் உறங்க தட்டிக்கொடுத்துக் கொண்டு படுத்திருந்தேன். என் கணவர் மற்றும் குழந்தை இருவரும் உடனடியாக உறங்கிவிட்டார்கள், ஆனால் என் விஷயத்தில் அப்படி இல்லை. இன்று பல விஷயங்கள் நடந்துள்ளன. என் வாழ்க்கை மிகவும் சிக்கலானதாகிவிட்டது, அதுவும் அப்படி ஆகுவதுக்கு என் சொந்த செயலாகும். இந்த சிக்கல் தயக்கத்துடன் மற்றும் மனப்போராட்டத்துடன் தொடங்கியது என்றாலும் நேரம் செல்ல செல்ல நான் அதை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டேன்.

நான் இன்று மீண்டும் திருமணம் செய்துகொண்டேன், அதுவும் என் முதல் கணவர் இன்னும் இருக்கையில் இப்படி செய்து கொண்டேன். இது சட்டரீதியாகவோ அல்லது சமூகத்திலோ ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை நான் நன்கு அறிவேன். அதற்கு அந்த வழியில் எந்த மதிப்பும் இல்லை. ஏன் விக்ரம் கூட இதை எந்த அளவு மதிக்கிறேன் என்று தெரியாது அனால் அது எனக்கு மிகவும் அர்த்தமுள்ளது. அவன் கட்டியா தாலி அவனிடமே இருக்கு, (நான் கழட்டி கொடுத்து வந்திட்டேன்) அனால் இனிமேல் நாம எப்போ உடல் ரீதியாக உறவு கொள்ளுரம்மோ அதை அவன் என் கழுத்தில் மாட்டிவிட்டு பிறகு தான் என் உடலை அனுபவிக்கனும். அப்போது தான் எனக்கு என்னை வேறொருவன் தொடுறதுபோல் இல்லாமல் என் கணவன் என்னை தொடுவது போல் இருக்கும். இரண்டு மனைவிகள் இருப்பதை ஏற்றுக்கொள்ளும் இந்த நாட்டில் எனக்கு இரண்டு புருஷன்கள் இருக்கட்டுமே.

இன்றைக்கு அவனுடன் கட்டிலில் காதல்செய்யும் போது அது புதுவித இன்பம் கொடுத்தது. ஒன்னு அவன் கட்டிய தாலி என் கழுத்தில் தொங்கியது. இரண்டு கார், வெளியே அல்லது ஹோட்டல் இல்லாமல் நமக்கு சொந்தமான வீட்டில் எங்கள் இன்ப கூடல் நடந்தது. ஆம், அவன் எனக்கு தாலி கட்டிய பிறகு அவன் வீடும் என் வீடாக தான ஆகும். அவனது கடினமான ஆயுதம், என் மென்மையான பெண்பால் மலரால் விழுங்கப்படுவதை நாங்கள் கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்தோம். எங்கள் அனுபவங்கள் எப்போதுமே ஒரு புதிய தன்மையைக் கொண்டிருந்தன, ஏனென்றால் நாங்கள் மிகவும் குறைவாக உடலுறவு கொள்ள வாய்ப்பு அமைவதால். அப்படியிருந்தும், நம்முடைய ஒவ்வொரு உடல் இணைப்பிலும் அவன் என்னை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லத் தவறியதில்லை.

நாங்கள் திட்டமிட்டபடி எல்லாம் சரியாக நடந்ததாக நான் நினைக்கிறேன். விக்ரம் கிர்ஜாவுக்கு எதிரே தங்கியிருப்பது என் கணவருக்கு இப்போது தெரியும். நாம் என் கணவர் சந்தேகத்தை எழுப்பாமல் இதை செய்ய முடிந்தது. இது ஒரு விசித்திரமான தற்செயல் நிகழ்வு என்று நினைக்கும்படி நாடகம் ஆடினோம். என் கணவர் இந்த வழியில் இது பற்றி தகவல் அறிந்துகொண்டது நல்லது. இந்த விஷயம் நிச்சயமாக ஒரு நாள் அவருக்குத் தெரியாவந்திருக்கும். இதை எல்லா நேரத்திலும் அவரிடமிருந்து மறைப்பது கடினமாக இருந்திருக்கும். அவர் அதைப் பற்றி தானாகவே கண்டுபிடித்திருந்தால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும். அதை இப்போது வெற்றிகரமாக தவிர்த்துவிட்டோம்.

நாங்கள் இருவரும் கலந்து கொண்ட அந்த உறவினரின் திருமண நாளிலிருந்து நாங்கள், அதாவது, விக்ரம் மற்றும் எனக்கும், எந்த தொடர்பும் இல்லை என்பதை நாங்கள் நிறுவ முயற்சித்தோம். இது எந்த அளவுக்கு வெற்றிபெற்றது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் அவருக்கு துரோகம் செய்யவில்லை என்று என் கணவர் உண்மையிலேயே நம்ப விரும்பினால், இது உண்மையாக ஏற்றுக்கொள்ள அவருக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கும். எந்த கணவர் தான் தனது மனைவி படுக்கையில் இன்னொரு ஆணுடன் சல்லாபித்து கொண்டு இருக்கிறாள் என்று நினைக்க விரும்புவார்.

நாங்கள் நிறுவ முயற்சித்த மூன்றாவது விஷயம் என்னவென்றால், விக்ரம் ஆண்மைத்துவம் காண்பிப்பது எல்லாம் ஒரு ஷோ, அவன் உண்மையில் பெண்களின் விஷயங்களில் மிகவும் அச்சத்தோடு இருப்பவன் என்று. மேலும் விக்ரம் உண்மையில் சுமித்தாவை நேசிக்கிறான், எனவே தன் மனைவியை கவர்ந்திழுக்க விரும்புவதில் தனக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று என் கணவருக்கு தோன்றனும். அப்போதுதான் விக்ரமுக்கு என் வீட்டிற்கு எளிதாக அணுக முடியும். ஒரே ஒரு விஷயம், விக்ரமின் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்துவதையும், சுமித்தாவிடம் அவன் செய்யும் லேசான பாலியல் தொடுதலையும் நான் பொறுத்துக்கொள்ள வேண்டும். அது கடினமாக இருக்கும் போகிறது என்றாலும் நான் என் பொறாமை காட்ட கூடாது.

இதை எல்லாம் யோசித்துக்கொண்டே நான் தூங்கிவிட்டேன். அடுத்த நாளும் மதியும் பூராக நான் விக்ரம் அணைப்பில் இருக்கப்போவதை நினைத்துக்கொண்டே தூங்கினேன். ஒரு பெரிய சிக்கல் எங்கள் திட்டத்தை தடம் புரட்டப் போகிறது என்று அப்போது எனக்குத் தெரியாது. வழக்கம் போல் கிர்ஜா எங்களை (நானும் என் மகனும்) ஒன்பது மணி அளவில் பிக்கப் செய்தாள். இம்முறை விக்ரம் எங்களை பின் தொடர முடியாது. அவன் பாதி நாளுக்கு ஆபீசில் இருக்கணும். ஒரு முக்கிய வேலை அவனுக்கு இருந்தது. கிர்ஜா என்னை கிண்டல் செய்துகொண்டு வந்தாள்.

“நேற்று எப்படி இருந்தது. ஹ்ம்ம் ஹம் நீ சொல்ல வேண்டியதில்லை, எனக்கு தெரியும்.”

நான் அவள் முகத்தைப் பார்த்து வெட்கத்துடன் சிரித்தேன். “உங்களுக்கு என்ன தெரியும் அக்கா?”

“என்ன தெரியும் என்று கேக்காதே, நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்திங்க என்பது எனக்கு தெரியும். எப்படி தெரியும் என்று கேளு.”

மை கோட் இவள் நேற்றும் வந்து எங்களை எட்டி பார்த்தாளா? என் முக பாவனை வைத்து நான் என்ன நினைக்கிறேன் என்று அவள் யூகித்துவிட்டாள்.

“நீ என்ன நினைக்கிற என்று எனக்கு தெரியும். நான் ஒன்னும் உங்களை திருட்டுத்தனமா ஒளிந்திருந்து பார்க்கல. பார்த்தால் எனக்கு தான் பிரச்சனை.”

அவள் என்னை பார்த்து மறுபடியும் குறும்பாக புன்னகைத்தாள். “என்ன பிரச்சனை என்று கேக்குறியா? உன்னை அவன் ரசிச்சி ருசிச்சு ஃபக் பண்ணுவான். அதை பார்த்தால் எனக்கு மூட் வரும். நீ இருக்கும் வரை என்னை கண்டுகொள்ள மாட்டான். அதுதான் பிரச்சனை. நீ போன பிறகு அவனுக்கு இரண்டு நாளுக்கு மேல் ரெஸ்ட் கொடுக்க மாட்டேன். அதுக்கு அப்புறம் என் டர்ன்.”

இதைச் சொல்வதன் மூலம் என் டார்லிங் விக்ரமை அவளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அவள் மீண்டும் எனக்கு நினைவூட்டினாள். விக்ரம்மை ஆவலுடன் பகிர்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதைக் எனக்கு தெரிந்தாலும் அந்த நினைப்பு எனக்குப் பிடிக்கவில்லை. இருப்பினும், நாம் வேறு என்ன செய்ய முடியும். எங்கள் பாலியல் இன்பங்களை பாதுகாப்பாக அனுபவிக்க எங்களுக்கு அவளுடைய உதவி தேவை. விக்ரம் இனி என் காதலன் மட்டுமல்ல, என் இரண்டாவது கணவர் கூட என்றாலும் நான் பொறுத்துக்கொள்ள தான் வேண்டும்.

“எப்படி தெரியும் என்று சொல்ல வந்திங்களே கா,” நான் இந்த நினைப்பை மற்ற கேட்டேன்.

“சாத்தி இருந்த கதவோரம் வந்து ஒட்டுக்கேட்டான். உன்னை ரொம்ப வேகமாக தான் இடிச்சிருக்கான், உன் முனகல் சத்தத்தை மீறி உங்கள் உடல் மோதும் சத்தம் எனக்கு கேட்டது. அதுவும் நீ சிணுங்கி அலுவதுபோல் புலம்புரத்தை கேட்கும் போது என் வெஜய்ன ஈரம் ஆகிவிட்டது. மேலும் கேட்டால் என் மூட் கட்டுப்படுத்த முடியாது என்று நகர்ந்துவிட்டேன். யு ஆர் எ லக்கி வுமண் பவனி. ஹி ஜஸ்ட் லவ்ஸ் டு ஃபக் யு.”

“போங்க கா நீங்க ரொம்ப மோசோம்.”

“அடியே நம்ம இரண்டு பெரும் மோசோம். தாலி கட்டின புருஷனை வெச்சிக்கிட்டு காதலன் கூட கூத்தடிக்கிறோம்.”

அவள் சொல்வது உண்மை. நாம செய்வது பெரிய தப்பு என்று தெரிந்தும் அவன் கொடுக்கும் உடல் சுகத்துக்கு அடிமை ஆகிட்டோம். அப்போது தான் ஒரு அதிர்ச்சியான விஷயம் ஏற்பட்டது. நாங்கள் எங்கள் மதிய உணவை சாப்பிடப் போகிறோம், பின்னர் ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு கொடுக்கக்கூடிய அனைத்து சரீர இன்பங்களையும் நான் விக்ரமுடன் அவன் படுக்கையறையில் மீண்டும் அனுபவிக்க போகிறேன் என்று நான் ஒரு மகிழ்ச்சியான நிலையில் இருந்தேன்.

அப்போது தான் எங்கள் திட்டங்களில் ஒரு இடிவிலிகிறது போன்ற செய்தி வந்தது. அவர் எனக்கு போன் செய்தார்.

“ஹலோ சொல்லுங்க, என்ன நீங்க கண்பிரின்ஸ் இருக்கும் போது நீங்க திடீரென்று கூப்பிடுறிங்க?”

“பவனி நீங்க எங்க இருக்கீங்க?”

“இப்போது தான் லன்ச் சாப்பிடட போறோம்.”

“ஒகே குட், லஞ்ச் முடிந்ததும் நீங்க நேராக என் ஹோட்டல் வந்துருங்க.”

எனக்கு ஷாக் ஆனது. “எங்க, எதுவும் பிரச்சனையா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்லை. கம்பெனி நல்ல நடக்குது, நாங்க இன்றைக்கு மூணு மணிக்கெல்லாம் கண்பிரின்ஸ் ரேப் அப் செய்ய போகிறோம். அதன் பிறகு நான் மாலை ஏழு முப்பது மணிக்கு இரவு உணவிற்கு மட்டும் தான் ஹோட்டலுக்கு திரும்ப வேண்டும். சோ இங்கே வாங்க நானும் உன்னை ஜெயின் பண்ணிக்கிறேன்.”

நம்ம திட்டத்தில் மண் அல்லி போட்டுவிட்டாரே. நான் மீறி என்ன செய்ய முடியும். “சரிங்க, நாங்க வந்துடுறோம்,” என்றேன்.

நான் அப்படியே சத்தமாக கத்தவேண்டும் போல இருந்தது. ஒரே நேரத்தில் பலவிதமான உணர்ச்சிகள் என்னைப் பாதித்தன. கோபம், ஏமாற்றம், அழுகை, விரக்தி எல்லாம் ஒரே நேரத்தில் என்னை தாக்கியது. இது வரைக்கும் என் கணவரை நான் மனதில் மோசமாக திட்டியதில்லை. நான் தான் தப்பு செய்கிறேன் அதனால் அந்த தகுதி எனக்கு இல்லை என்று இருந்தேன். அனால் இன்று மனதார நான் அவரை கேவலமாக மனதுக்குள் திட்டினேன். பொண்டாட்டியை படுக்கையில் சந்தோஷ பட துப்பில்லாத பரதேசிக்கு அவன் மனைவிக்கு கிடைக்கும் இன்பத்தையும் இந்த கையலாதவன் பரிக்கிறானே. நான் அவரை ஒரு இழிவான மனிதனாக நினைத்தேன், ஒரு ஆண்மைமிக்க ஒருவனுக்கு என் பெண்மையை ருசிக்க கொடுப்பதில் தவறே இல்லை. அப்படிப்பட்ட ஆணின் வரிசை சுமப்பது தான் சரி என்று என் விரக்தி என்னை நினைக்க தூண்டியது. நான் அவரை ஒரு இழிவான மனிதனாக நினைத்தேன், ஒரு ஆண்மைமிக்க ஒருவனுக்கு என் பெண்மையை ருசிக்க கொடுப்பதில் தவறே இல்லை. அப்படிப்பட்ட ஆணின் வாரிசை சுமப்பது தான் சரி என்று என் விரக்தி என்னை நினைக்க தூண்டியது.

நான் வேறு யாரிடமும் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதைக் காட்ட என் சுய கவ்ரவம் விரும்பவில்லை. கிர்ஜா உள்பட. என் கணவர் வந்த போதிலும் என் வெறுப்பை அவரிடம் காண்பிக்க கூடாது. அனால் என் ஆசைகளை நிராசை ஆக்கியத்துக்கு ஒரு தகுந்த படம் அவருக்கு கொடுக்கணும். அதற்க்கு எனக்கு தெரிந்த ஒரே வழி, விக்ரமுக்கு என்னை புது புது விதத்தில் அனுபவிக்க அனுபவிப்பது. விக்ரம் படுக்கையில் சில விஷயங்களைச் செய்ய முயற்சித்தபோது நான் அதை நுட்பமாக எதிர்த்தேன். அனால் இனிமேல் அப்படி செய்ய மாட்டேன். அவன் ஆசைப்படி நடந்துகொள்வேன்.

நான் பதறியதை விட கிர்ஜா தான் என் மேல் ரொம்ப பாவம்பட்டாள்.

“அட பாவம்மே, உன் புருஷன் இப்படி செய்துவிட்டார். விக்ரம் இன்றைக்கு மீண்டும் உன்னை அனுபவிக்க எவ்வளவு ஆர்வமாக இருந்தது எனக்கு தான் தெரியும். உனக்கு அதே நிலை தான் என்று எனக்கு தெரியும்.”

“என்ன செய்வது அக்கா, நான் கொடுத்து வைத்தது அவ்வளவ்வு தான்.”

“நான் உன்னிடத்தில் இருந்திருந்தால், எனக்கு இப்படி ஏர்மற்றத்தை உண்டுபண்ணிய என் கணவனை எப்படியாவது ரிவெஞ் எடுத்திருப்பேன்.”

என்ன இவ்வலும் என்னை போல யோசிக்கிறாள். இந்த மாதிரி நிலைமையில் எல்லா பெண்களும் இப்படி தான் யோசிப்பார்களோ?

“என்ன அக்கா செய்ய முடியும், நீங்க உங்க புருஷன் மேல் இந்த மாதிரி நிலைமையில் ஏதாவது செஞ்சி இருக்கீங்களா?”

“அப்படி எதுவும் நடந்ததில்லை பவனி, எனக்கு எப்படி தோன்றி இருக்கும் என்பதை தான் சொன்னேன்.”

ஹ்ம்ம் இவள் எனக்கு எதுவும் ஐடியா கொடுக்குறது போல இல்லை. விக்ரம் இந்த செய்து கேட்டவுடன் ரொம்ப பாதிக்க பட்டான். என் புருஷனை கண்டபடி திட்டினான், நான் அவன் பேசும் வார்த்தைகளை தடுக்கவில்லை. பெண் ஆனா எனக்கே இப்படி ஏமாற்றமாக இருக்கையில் விக்ரமுக்கு எப்படி இருக்கும்.

“உன் புருஷன் கிடக்கிறான், நான் உன்னை இன்றைக்கு ஃபக் பண்ணாமல் விடமாட்டேன். நீ எப்படி என்னுடன் என்ஜாய் பண்ணுற என்று அவனுக்கு படம் போட்டு கட்டின தான் அந்த ஆளுக்கு புரியும்.”

நானும் விக்ரமும் மெத்தையில் செக்ஸ் யுத்தம் போடுவதை என் புருஷன் பார்த்தால் எப்படி இருக்கும் என்று என் மனதில் ஒரு செக்கண்டுக்கு வந்து போனது. அனால் இது எப்படி நடக்கும். என் புருஷன் ஒரு ககோல்டு கிடையாதே. அனால் இது நடந்த நல்ல தான் இருக்கும்.

அன்று என் புருஷன் எங்களோடு சுற்றினார். அவர் என் கையை பிடிக்க முயற்சிக்கும் போது நான் அது தெரியாதது போல் தவிர்த்தேன். அனால் நான் தொடர்ந்து அப்படி செய்ய முடியாது என்று அவர் என் கையை பிடித்து நடக்க அனுமதித்தேன். அவர் சந்தேகத்தை மீண்டும் எழுப்புவது எனக்கு தான் நல்லதில்லை. அவினாஷுக்கு அவன் அப்பா அவனுடன் இருப்பது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. அவன் கேட்பதை எல்லாம் இவர் வாங்கி கொடுத்தாரு. அவனாவது ஹேப்பியாக இருக்கட்டும்மே.

நாங்கள் மறுபடியும் ஹோட்டல் போக வேண்டிய நேரத்தில் என் புருஷன் சொன்னார், “நீ இங்கே இருக்க என்று தெரிந்த என் பாஸ் இன்றைய டின்னருக்கு உன்னை அழைத்து வர சொன்னார்.”

“நானும் வரணும்மா? அங்கே இருப்பவர் யாரையும் எனக்கு தெரியாது.”

“அது பிரச்சனை இல்லை, நான் அங்கே தானே இருப்பேன் அனால் குழந்தைகள் டின்னருக்கு வர முடியாது.”

“அதுனால என்ன, ரூம் சர்வீஸ் ஆர்டர் பண்ணிட்டு நானும் அவினாஷும் சாப்பிட்டு அங்கேயே இருக்கோம்.”

“இல்லை பவனி, நீ வரணும் என்று ஆசை படுறேன். என் பாஸ் சொல்லி நீ வருளே என்றால் நல்ல இருக்காது.”

“என்னங்க செய்யுறது, அவினாஷ் இருக்கான் இல்லையா.”

அப்போது கிர்ஜா குறுக்கிட்டு,”அவினாஷ் இன்று இரவு என் வீட்டில் தங்கட்டம்மே. என் பிள்ளைகள் அவனுடன் பிரெண்ட்ஸ் ஆகிவிட்டார்கள். நாளைக்கு நானே வந்து அவனை ட்ரோப் செய்கிறேன்.”

என் மகன் எங்களிடமிருந்து விலகி இருக்கப் பழகவில்லை, அதனால் நான் அவரை கிர்ஜாவுடன் அனுப்புவதில் ஆர்வம் காட்டவில்லை. “இல்ல அக்கா அவன் எங்களை பிரிந்து இருந்ததில்லை. நான் இருவரில் யாரவது ஒருவர் அவனுடன் இருக்கணும். அவன் உங்களுடன் போக ஒப்புக்கொள்ள மாட்டான்.”

“அப்படியே அவினாஷ், நீ என் வீட்டில் இன்றைக்கு ராத்திரி தன்குறிய? நீ அன்னான், அக்காவுடன் விளையாடிவிட்டு அவங்க கூடவே படுத்துக்கலாம். நாளைக்கு காலையில் நான் உன்னை உன் டேடி மம்மி கிட்ட வந்து விட்டுடுறேன். என்ன சொல்லுற?”

எதிர்பாராத விதமாக என் மகன் செல்ல ஆர்வமாக இருந்தான். “மம்மி நான் இன்றைக்கு அக்கா, அன்னான் கூட போய் தங்குறேன். ஜாலியாக இருக்கும்.”

நான் என்ன செய்வது என்று தெரியாமல் என் கணவரை உதவியற்ற முறையில் பார்த்தேன் ஆனால் அவர் எனக்கு உதவி செய்யவில்லை. “”பரவாயில்லை, அவன் அங்கேயே இருக்கட்டும். ஆப்டெரால் இது ஒரு இரவு மட்டம் தானே.”

நான் என் குழந்தையை விட்டு ஒருபோதும் விலகி இருந்ததில்லை, எனவே இந்த ஏற்பாடு எனக்கு சங்கடமாக இருந்தது. ஆனாலும் என் மகன் ஆர்வமாக இருந்ததால் நான் தயக்கத்துடன் ஒப்புக்கொண்டேன். அன்று மாலை நான் அவனுக்கு தேவைப்பட்டதை பேக் செய்த்து அவனை மறுபடியும் மறுபடியும் கொஞ்சி வழி அனுப்பினேன்.

நாங்கள் டின்னருக்கு தயாராகும் முன் என் கணவர் வந்து என்னை கட்டியணைத்து கொண்டு என் உடலை சீண்டினார். ஹோட்டலில் தனியாக இருக்கும் இந்த நிலை அவருக்கு மூட் கிளப்பி இருக்கணும். எனக்கு ஒன்று, இன்று விக்ரமுடன் சேர முடியவில்லை என்ற ஏமாற்றம், இரண்டு என் மகனை பிரிந்து இருக்கும் கவலை. இப்படி இருக்க எப்படி மூட் வரும். ஆனாலும் அவர் என்னை வற்புறுத்தினர். இதுவும் எனக்கு புதுசாக இருந்தது. பொதுவாக நான் மறுத்தால் சரி என்று விலகிக்கொள்வர். அனால் இன்றைக்கு வேணும் என்று அடம்பிடித்தார். அதனால் எதோ தானோ என்று விட்டு கொடுத்தேன்.