ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 2 22

”கோபத்துல என்ன பண்றதுனு புரியல.. ஆமா நீ என்ன சொல்ல வந்த. ?”
” ரெண்டு பேரும் சேந்து.. காரமடை போய் சுத்தினீங்களானு கேக்க வந்தேன்..”
” சுத்தப் போகலே..! பூஜை சாமான் வாங்கப் போனோம்.”
”என்னென்ன வாங்கித்தந்தாப்ல..?”
மெல்லிய குரலில் ” பொட்டு. . பூ.. வளையல்.. ” என்றாள்.
ராசு ”வேற..?”
”கம்மல்.. செருப்பு…! இதெல்லாம் வெச்சு. . அந்த நாயி என்னைதப்பா பேசிட்டான். இப்ப நீயே இருக்க நீ வாங்கித்தந்தா… அத நா வாங்கக்கூடாதா…? வாங்கினா தப்பா. .?”
” இத நீ.. ரவிகிட்ட சொல்லிருக்கலாமில்ல..?”
”சொன்னேன்..! அவன் நம்பல.. அது மட்டுமில்ல.. அந்த நாய்மகன் என்ன பண்ணான் தெரியுமா..? அதுக்கு பதிலா.. நா என்னைவே குடுத்துட்டேன்னு எல்லார்கிட்டயும் சொல்ல ஆரம்பிச்சிட்டான். அதத்தான் என்னால தாங்கிக்கவே முடியல..! எத்தனை அவமானமா இருந்துச்சு தெரியுமா..? அவனாலதான் அங்க இருக்க முடியாம இங்கயே வந்துட்டேன்.. அவன்லாம் நல்லாவே இருக்க மாட்டான்..” என்றபோது..அவளது குரல் கரகரத்தது.

அழுகிறாளோ.. என அவளைக் கூர்ந்து பார்த்தான்.

”நம்பலையா..?” எனக்கேட்டாள்.
மெலிதாகப் புன்னகைத்தான் ”அப்ப. . அவ்வளவுதானா உன் காதல். .?”
”ம்..” முணகினாள் ”கோமளா என்ன சொன்னா உன்கிட்ட. .?”
”நீ சொன்னதுதான்..! தேவையா இது..?”
” நா என்னடா பண்றது..? என் பின்னாலேயே நாயா பேயா.. அலஞ்சு.. என் மனசைக்கெடுத்தான். கடைசியா…பாவி…” என்றபோது… முனுக்கென அழுதுவிட்டாள்.
”இப்ப அழுது.. என்ன பிரயோஜனம்..?” என அவள் கால் கொலுசைத் தடவினான்.

கண்களைத் துடைத்தாள். ”நாசமா போனவன்..”
”கேள்விப் பட்டப்ப.. எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா..? பாவி.. இப்படி போய் பேரைக்கெடுத்துட்டியேனு.. பயங்கர கோபம் வந்துச்சு..”
மூக்கை உறிஞ்சினாள் ”ஆத்தாளுக்கு தெரிஞ்சுபோச்சு”
” ஹ்ம்.. ஆத்தாளுக்கு மட்டுமா? ஊரு பூரா நாறிப்போச்சு.. உன் பேரு. .”

அவள் கண்களில் இருந்து மளமளவென.. கண்ணீர் வழிந்தது.
”நம்பிக்கை துரோகி..”
”அதுக்கப்பறம்.. அவன பாக்கவே இல்லியா..?”
” ம்கூம். .”

2

” பாக்கனும்னு தோணலியா..?”
” அவன நெனச்சாலே கசப்பாருக்கு.. நான் சாகறவரை அவன பாக்கவே கூடாது. இது ஒன்னுதான் என்னோட ஒரே வேண்டுதல்..” என வேதனையோடு சொன்னாள்.

பாக்யாவின் பெற்றோர்.. அதிகாலை நாலுமணிக்கெல்லாம் செங்கல் அறுக்கும் வேலையை ஆரம்பித்துவிடுவர்.
சமையல் வேலையை முடித்து வைத்துவிட்டுப் போய்விடுவாள்.. பாக்யாவின் அம்மா.
மதியம் இரண்டு மணிக்கெல்லாம் அவர்கள் வேலை முடிந்து விடும்… மாலை நேரமானால்.. அவளது அப்பா… ‘ குடி ‘க்கக் கிளம்பிவிடுவார்.
காலவாயில் இருந்து.. சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில்… டாஸ்மாக் இருக்கிறது. ஒரு பழைய சினிமா தியேட்டர் கூட இருக்கிறது.
குறைந்த பட்சம்.. வாரத்தில் இரண்டு முறையாவது சினிமாவுக்கு போய்விடுவார். ஆனால் எப்போதுமே அவர் தனியாகப் போக மாட்டார். குடும்பத்தையே அழைத்துப் போய் விடுவார்.!

அடுத்த நாள் இரவு…சாப்பிடும் போது… பாக்யா தன் அப்பாவிடம் கேட்டாள்.
”அப்பா.. சினிமா போலாம்பா..”
உடனே அவளது தம்பி கதிர்..
”ஆமாப்பா..” என்றான்.
அவள் அப்பா ”செக்கன் ஷோவா..?” எனக்கேட்டார்.
”ஆமாப்பா.. மாமா வந்துருக்கு.. நாளைக்கு ஸ்கூலும் லீவ்தான்” என்றாள் பாக்யா.

ராசுவைப் பார்த்த அவள் அப்பா..”போறப்ப பஸ்ல போயிரலாம்.. ஆனா வர்றப்ப நடந்துதான் வரனும். .” என்றார்.

பாக்யா ”பரவால்ல… அதெல்லாம் நடந்துக்கலாம்..” என்றாள்.
”ம் .. அப்ப சரி.. கெளம்புங்க..” என்றார்.
”அப்பனுக்கு இன்னொரு கோட்டர் ரெடி..” எனச் சிரித்தான் கதிர்.
” அப்படி கிப்படி காசுகேட்டு ஓரியாட்டம் பண்ண. .. அங்கயே வெட்டிப்போட்றுவேன்.” என்றாள் பாக்யாவின் அம்மா.
”ஹ.. ஹ.. நீ வெட்டி.. வெட்டித்தான்.. பாரு..” எனச் சிரித்தார் அவளது அப்பா.

தியேட்டர்.
”படகோட்டி.” என்றாள் பாக்யா.
” வாத்தியார் படம் ”என்றார் அவளது அப்பா.
”பழைய.. படம்..” என கவலைப் பட்டான் கதிர்.
”எத்தனை தடவ பாக்கறது.?” என அலுத்துக் கொண்டாள் அம்மா.
”எத்தனை தடவ பாத்தாலும் சலிக்கவே சலிக்காது..” அப்பா.
பழைய தியேட்டர் புதுப்பிக்கப்பட்டிருந்தது. பாக்யாவின் அப்பா மெய்மறந்து போனார். பாடல் காட்சிகளில் அவரும் கூடச்சேர்ந்து பாடினார். சண்டைகாட்சிகளில் மிகுந்த ஆரவாரம் செய்தார்.

பாக்யாவும் ராசுவோடு சேர்ந்து ஜாலியாகத்தான் படம் பார்த்தாள்

படம் முடிந்து… பேசியவாறு நடந்து வீடு போனார்கள். பாக்யாவின் அப்பா வழியெல்லாம் பாடிக்கொண்டே வந்தார்.

வீடு…!
பாக்யாவின் பெற்றோர்.. பக்கத்து வீட்டில் போய் படுத்துக்கொண்டனர்.

பாக்யா ”எனக்கு கால் வலியே வந்துருச்சு..” என்றாள்.
பாயில் உட்கார்ந்த ராசு ”நடராஜா சர்வீஸ் இல்ல.. அதான். .” என்றான்.

கதிர் ” அதுக்கெல்லாம் என்னை மாதிரி ஒல்லியாருக்கனும்.. குண்டாருந்தா.. அப்படித்தான். ” எனக் கிண்டல் செய்தான்.
” போடா. . நான் ஒன்னும் குண்டுல்ல..”

”நான் இல்லேன்னா என்ன செய்வ..?” ராசு கேட்டான்.
”எங்கம்மா அமுக்கி விடும்..” கதிர்.
பாக்யா ”ஸ்கூல் போய்ட்டு வந்தாலே இப்பெல்லாம் கால்வலி வருது..” என்றாள்.
கதிர் ”அக்கா ரொம்ப குண்டாகிட்டா மாமா..அதான்” எனச் சிரித்தான்.
” ஒன்னும் இல்ல. .. நீயே சொல்லு ராசு. நான் குண்டா..?”
” அப்படி ஒன்னும் குண்டுல்ல..”

கதிர் ” போ மாமா. . அவ டிக்கிய பாரு… ஊதிப்போன குண்டு பூசணிக்கா மாதிரி. . உப்பியிருக்கு..” என்று சிரித்தான்.
கோபமாகி ”மூடிட்டு படுடா.. எழும்பப்பா..” என அதட்டினாள்.

ராசு சிரித்தான் ” ஊதிப்போன பூசணிக்காவா .?”
பாக்யா ”பாரு ராசு. .. இவன் வயசுக்கு என் டிக்கிய கிண்டல் பண்றான். ..”
”விடு.. இதெல்லாம் எல்லா வீட்லயும் இருக்கறதுதான்..”
”அதுக்குனு டிக்கியவா கிண்டல் பண்றது..?”
”ஹேய்… நீயும் டிக்கினு சொல்லாத..” என்றான் ராசு.
பேசிக்கொண்டே.. சுடியைக் கழற்றி விட்டு. . ஒரு பாவாடையும்… அவள் அப்பாவின் பழைய சட்டையும்.. போட்டுக்கொண்டு படுத்தாள் பாக்யா.

காலை…!!
பாக்யா தூக்கம் கலைந்து கண்விழித்தபோது.. வீட்டுக்குள் ராசு மட்டும்தான் இருந்தான்.
தூக்கப்பற்றாக்குறையால் அவள் கண்கள் எரிந்தன. சூரிய வெளிச்சம் வீட்டுக்குள் அடித்தது.
”என்ன பண்ற..?” என கண்களைக் கசக்கிக்கொண்டு.. ராசுவைக் கேட்டாள் பாக்யா.
” ம்… கண்ணத்தெறந்து பாரு.. தெரியும். ” என்றான்.
அவனைப் பார்த்தாள். சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து. . ஏதோ ஒரு புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தான்.
”அடப்பாவி… காலைலயேவா.. அப்படி என்னதான் படிப்ப..?”

ராசு புன்னகைத்தான். ஆனால் பேசவில்லை.
புரண்டு அவன் பக்கமாக நகர்ந்து படுத்தாள்.
” எப்ப பாரு படிக்கறியே.. போரடிக்காது உனக்கு. .?”
”உருப்படியா பண்ண. . வேற ஒன்னும் இல்ல. .”
”பேசாம லவ் பண்ணு..”
” உன்னைவா..?”
” அது உன் விருப்பம்..! ஆனா நான் உன்ன பண்ண மாட்டேன்”
”ஏன். ..?”
” நீ பண்றியா..?”
” பண்ணலாமா..?”
” உன்னைவா…ம்கூம். .”
”அதான் உன் லவ் முடிஞ்சு போச்சில்ல..?”
” அது சரிதான்…! அதுக்காக. . உன்ன பண்ண முடியாது. !”
” ஓ.. ஏன். .?”

3

” நான் லவ் பண்ணுவேன். . ஆனா நீ வேண்டாம். .”
”என்னை புடிக்கலியா..?”
சட்டென”ஆமா. .” என்றாள் ”நீ ஒரு கெழவன்..! நான் இன்னும் சின்னப் புள்ள. ..”
”யாரு. . நீ சின்னப் புள்ள…?”
” ஆமா. .. ஆமா. . நீ வேற யாராவத லவ் பண்ணிக்கோ..”

புன்னகை தவழ.. அவளைப் பார்த்தான்.

”என்ன லுக்கு.. விடற..?” பாக்யா.
”நீ திருந்த மாட்ட..”
” தேங்க்ஸ்.. படி..” அவன் மடியில் கை போட்டாள். ”நீ படிக்கற கதைலெல்லாம் வராதா..?”
” என்ன. ..?”
”லவ்…?”
” வருமே…”
” அதுல ரொமான்ஸ் இருக்காதா..?”
” இருக்கும்… ஏன். ..?”
” கேட்டேன்..”
சிறிது இடைவெளிவிட்டு மறுபடி ” நீ இருக்கறதுனால இன்னிக்கு டிவி பாக்க போக முடியாது .” என்றாள்.
” டி வி பாக்க எங்க போவ..?”
”காளீஸ் அக்கானு ஒரு அக்கா இருக்கு… அவங்க வீட்லதான். ”
”அது யாரு.. காளீஸ் அக்கா. .?”
”உனக்கு தெரியாது..! ரொம்ப நல்ல அக்கா.. என்னை ரொம்ப புடிக்கும் அந்தக்காக்கு..”
”கல்யாணமாகலையா..?”
”ஏன் ரூட் போடலாம்னு பாக்கறியா.. சான்ஸே இல்ல. . அந்தக்காக்கு கல்யாணமாகி.. ஸ்கூல் போறாப்லரெண்டு பசங்க இருக்காங்க..ஆனா சூப்பர் பிகரு..”
” உன்ன மாதிரியா..?” எனக் கிண்டலாகக் கேட்டான்.