ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 2 22

” வந்து ஒரு மாசமாச்சு.. மலக்காரங்க..”
” எந்த மலை..?”
” கோத்தகிரி…! ரெண்டு கொழந்தைங்க… ஒன்னுதான் இங்கருக்கு… இன்னொன்னு ஊர்ல படிக்குது..”
”நல்லா பழகிட்டாங்களா..?”
” நா.. அவ்வளவா பேசமாட்டேன்..! அந்த பொம்பள.. வந்து அம்மாகூட பேசிட்டிருக்கும்..”

போனவர்கள் திரும்பி வந்தபோது இருட்டிவிட்டது. அவர்களோடு சேர்ந்தே.. வீடு சென்றனர்.

பாக்யாவின்… பெற்றோர் சமாதானமாகிவிட்டனர். இரவு உணவுக்குப் பின்னர்… பொதுவாக அங்கிருப்பவர்கள் எல்லாம் சேர்ந்து உட்கார்ந்து.. பலதும் பேசுவார்கள்.. எட்டு.. எட்டரை மணிவரைப் பேசிக்கொண்டிருந்த பின்னரே படுக்கப் போவார்கள்..!
பேசிமுடித்து… அவரவர் போய் படுத்தனர்.
பாக்யாவின் பெற்றோர்.. பக்கத்து வீட்டுக்குப் போய்விட.. படுத்த சிறிது நேரத்திலேயே.. கதிர் தூங்கிவிட்டான்.

பாத்ரூம் போய்வந்த.. பாக்யா அவனருகே படுத்துக்கொண்டே கேட்டாள்
” நீ என்ன நெனைக்கற..?”
”எதப்பத்தி..?” என அவளைப் பார்த்தான்.
” வேலுவ பத்தி. .?”
” அவனபத்தி…”
” ம்… சொல்லு…! அவன் நல்லவனா… இல்ல. ..”
” அதெல்லாம் பழகாம சொல்ல முடியாது. .”
” நீதான் சில ஆளுகள பாத்தாலே சொல்லிருவியே..”
” நா ஒன்னும்… அவ்ளோ.. பெரிய ஆள் இல்ல. .”
” ஹூம்… உன்னம் போய் கேட்டேன் பாரு. .” என அவன்மேல் காலைத் தூக்கிப் போட்டாள்.
”நீ என்ன நெனச்சு.. அவன லவ் பண்ற..?”
” க்கும். .. நான். . என்ன…”
” பரவால்ல. . சொல்லு..”
” அவன் ஒரு லூசுப்பையன்…! சரி கொஞ்சம் காலமுக்கி விடு.”
” இந்த வயசுல.. இப்படி ரெகுலரா.. கால் அமுக்கி பழகக்கூடாது. .”
”கொடையுதே.. காலெல்லாம்.. என்ன பண்றது..? அமுக்குடா…”
”சரி..”என்றான். தாழ்வான குரலில் ”ஆனா எனக்கு உற்சாக டானிக் வேனும். .”
” டானிக்கா..?”
” ம்..ம்…!”
” என்னது…?”
” முத்தம்…”
”பாவி..” சிரித்தாள்.
” அமுக்கனுமா.. வேண்டாமா..?”
” வெறும் கிஸ் மட்டும்தான். .”
” உம். ..”

253

” வேற எங்கயும் தொடக்கூடாது…”
” ம்…” எழுந்து உட்கார்ந்து அவள் கால்களை அமுக்கி விட்டான். தொடைவரை நன்றாகவே.. பிடித்து விட்டான்.
அவள் ” போதும். ..” என்றபின் படுத்தான்.
” வெளக்க அணச்சிரலாமா..?” எனக்கேட்டான்.
”வேண்டாம். .” என்றாள் ”இருட்ல ஆம்பளைக ரொம்ப மோசம்..”
” சே.. நா அப்படி இல்ல. .”
” நீதான… நல்லாவே தெரியுமே..”

அவளை அணைத்துப் படுத்தான். அவள் இடுப்பில் கை போட்டு. . வளைத்து. . அவளை வாசம் பிடித்தான்.
போர்வையை எடுத்து. . போர்த்திக்கொண்டாள்.

பாக்யா மெதுவான குரலில் கேட்டாள். ”அது ஏன் ராசு அப்படி. .?”
” என்ன. .?”
”இருட்ல மட்டும். . ஆம்பளைக ரொம்ப தைரியசாலியா மாறிடறது..? ஒரு பொண்ணு விசயத்துல மட்டும். .?”
”எல்லாம் ஒரு இதுதான்..”
” எது..?”
”பெண்ணாசை…!” என்றவாறு. . அவள் மூக்கோடு.. மூக்கைத் தேய்த்து. .. அவளின் வெப்ப மூச்சை முகர்ந்தான்…!

பாக்யாவின்.. இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. உடம்பில் ‘ஜிவ் ‘வென சூடான ரத்தம் பாய… ஒரு வித பரவச மயக்கம் அவளை ஆட்கொண்டது.

” நல்ல.. ஆசை..” எனச் சிரித்தாள்.
அவள் மார்பைப் பிடித்து… மெதுவாகத் தடவினான் ராசு .

” பாத்தியா. .” என்றாள்.
” ம்கூம். ..”
” ஏய்… சீ… எடு கைய..”
” இன்னும் முத்தம் தரல..?”
” இம்சைடா.. உன்னோட..” எனச் சிணுங்கியவளின். . கன்னத்தைப் பிடித்து. . தடவி… கட்டைவிரலால் அவளின் உதட்டை வருடினான்.
” குட்டி. ..”
” ம்.. ம்…?”
”வெளக்கு வேனுமா…?”
” ஐயோ. . ஆமா. ..”
” எண்ணை வேஸ்ட்தான..?”
” பரவால்ல..! அது எண்ணை இல்ல… டீசல். .!”
” டீசல்னாலும். . வேஸ்ட்தான.”
” காலவாய் ஓனருககுதான நட்டம்.. உனக்கென்ன வந்துச்சு?”

அவள் உதட்டருகே.. உதட்டை வைத்து. .. ”இருட்னா.. நல்லாருக்கும். .” என்றான்.
” சீ.. மூடிட்டு படு…” எனச் சிரித்தவள் உதட்டைக் கவ்வினான். மெதுவாக உள்வாங்கி.. உறிஞ்சினான்.
அவளின் இரு இதழ்களையும் மாற்றி. .. மாற்றிச் சுவைத்தான். அவள் இதழ்களை விலக்கி… நாக்கை உள்ளே விட்டு. .. அவள் வாயெல்லாம் தடவினான். அவள் நாக்கை. .. அவன் நாக்கால் தடவினான். அவள் எச்சில் முழுவதையும் சப்பினான்.
அவள் கழுத்தை நீவியவாறு. . ஆழமாக அவளை முத்தமிட…அவள் உஷ்ணமானாள். அவள் மண்டைக்குள்.. சுருசுருவென.. மின்வெட்டுக்கள் நிகழ்ந்தன..!
அவளுக்கு.. மூச்சு முட்டிப்போனது.
சிறிது பொறுத்துச் சொன்னாள்.
” சூப்பரா.. கிஸ்ஸடிக்கறடா..”
” ஏன்..உன் லவ்வர் எவனும் இப்படி கிஸ்ஸடிச்சதில்லியா.?”
”சீ… நாயி…”

பக்கத்து வீட்டுப் பெண்.. திடுமெனச் சிரித்தாள். இரவின் அமைதிக்கு சத்தம் அதிகமாகவே கேட்டது.

” யாரு. ..?” ராசு கேட்டான்.
” இந்த பொம்பள..” என்றாள்.
” என்ன இந்த நேரத்துல திடீர் சிரிப்பு. .?”
” ம்…. போய் கேளு…”

மறுபடி அவளை அணைத்தான் ராசு. பாக்யா அமைதியாக இருந்தாள். மெத்தென்றிருந்த அவள் மார்பைப் பிடித்துத் தடவினான்.
பேசாமலிருந்தாள்.
நிதானமாக அவள் உதட்டைக்கவ்வி உறிஞ்ச… அசையாமல் கிடந்தாள்.
உதட்டை விட்டு. . அவள் முகமெங்கும் முத்தங்களைப் பதித்தான்.

” வெளக்க கெடுத்துரலாம் ” என அவளே சொன்னாள். ”ஆனா. . எதும் பண்ணிரக்கூடாது..?”
”என்ன பண்ணிரப்போறேன்.. பெருசா..?”
”பேசாம தூங்கனும் என்ன. .?”
” ம்… ம்…”
அவளே நகர்ந்து ‘உப் ‘ பென ஊதி.. விளக்கை அணைத்தாள்.
வீடு இருளில் மூழ்கியது.

அவனுக்கு முதுகு காட்டிப் படுத்துக்கொண்டாள் பாக்யா.
அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
போர்வையோடு சேர்த்து அவள் மார்பை இருக்கினான்.

பாக்யா ”குட்நைட்…” என்றாள்.
அவன் குட்நைட் சொல்லவில்லை.
” ஏ… நாயி..”
” ம்…”
”குட்நைட் சொல்டா…”
அவள் பிடறியில் சூடாக முத்தமிட்டு ”குட்நைட்..” என்றான்.

அதற்கு மேல் வேறெதுவும் செய்யவில்லை. அவனது சுகமான அணைப்பில்… கிறக்கமாகக் கண்மூடினாள் பாக்யா.

அவர்கள் அமைதியடைந்து. . ஒரு சில நிமிடங்களில்… அடுத்த வீட்டில் இருந்து. . மெலிதான முனுமுனுப்பு கேட்டது. பேச்சு தெளிவாகக் காதில் விழவில்லை. அவர்கள் என்ன பேசுவார்கள் என எண்ணியவாறு. . தூங்க முயன்றாள்.
திடுமென அந்தப் பெண்ணின் வினோதமான சத்தம் கேட்டது.
அது ஒரு மாதிரி மூச்சுத்திணறுவது போன்ற சத்தம்..!
அவள் கவனம்.. அதன்மீது குவிய.. இப்போது அந்தப் பெண்ணின் குரல் அணத்துவதுபோலக்கேட்டது.
‘இவ்வளவு நேரம் நன்றாகத்தானே பேசிக்கொண்டிருந்தாள்..? இப்போது ஏன் மூச்சுத்தணறுவது போல அணத்த வேண்டும். .? ஒரு வேளை அவள் கணவன் அடித்து விட்டானோ..? அழுகிறாளோ…??’ அவளது குழப்பம் அதிகரிக்க. .. மெதுவாக. .
” ராசு. .” என்றாள்.
”ம்…” முணகினான்.
”என்னடா.. சத்தம் அது..?”
” பேசாம தூங்கு..”
”எனக்கு பயமாருக்கு. .” நிஜமாகவே அவள் நெஞ்செல்லாம் படபடத்தது.
”என்ன பயம். ..?”
” தெரில…! சினிமால சாகறப்ப இப்படித்தான் சத்தம் வரும்… அந்தப் பொம்பளைக்கு ஏதாவது ஆகிருச்சோ..?”
சிரித்து விட்டான் ” ஏய் லூசு..! அமைதியா தூங்கு…”
” ஏன்டா.. அணத்தறா..? ”
” ம்… வேலையில்லாம..”

ஆனால் அந்தச்சத்தம் தொடர்ந்து கேட்டது. அது ஒருமாதிரி தீணமான முனகல்.!
நிச்சயமாக அந்தப் பெண்ணுக்கு ஏதோ ஆகிவிட்டது என அவள் உள் மனசு சொன்னது.
” ராசு. . எனக்கென்னமோ.. பயமாருக்குடா..” அவள் கிசுகிசக்க…
” அத காதுலயே வாங்காத..” என்றான்.
சட்டென அந்தச்சத்தம் அதிகரிக்க. . உடனே எழுந்து உட்கார்ந்து விட்டாள் பாக்யா.

276

”போய் பாக்கலான்டா… பாவம். அந்தாளு தூங்கிட்டான் போலருக்கு…”
ராசு மெதுவான குரலில் சொன்னான் ” ஏய் நீ நெனைக்கற மாதிரியான விசயம் இல்ல இது…”
”வெளையாடாத… எந்திரி மேல” என அவள் எழப் போக…
அவள் கையைப் பிடித்து இழுத்து உட்காரவைத்தான்.
”மூடிட்டு உக்காரு. . அது என்ன சத்தம்னு தெரிஞ்சா… நீ ‘ ஷாக் ‘ காகிருவ..!”
”அணத்தற சத்தம்தான..?”
” ஆமா. . ஆனா நீ நெனக்கற மாதிரி சாகற அணத்தல் இல்ல இது…”
” ஆ.. அப்பறம்.. என்ன. .?”
” படு சொல்றேன்..”
” சொல்லு மொதல்ல…”

அவன் மெதுவாக எழுந்து அவள் காதருகே சொன்னான்.
” அவங்க…செக்ஸ என்ஜாய் பண்ணிட்டிருக்காங்க…”

தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு.!
அந்தக்காட்சியைக் கற்பனை செய்து பார்த்தவள்… ” சீசீய்ய்..” என்றுவிட்டு. . அப்படியே படுக்கையில் விழுந்து. . போர்வையை எடுத்து தலைவரை மூடிக்கொண்டாள்.
அவளுக்கு வெட்கம் தாங்கவில்லை. போர்வைக்குள் சிரித்தாள்.
.அவள் மேல் சாய்ந்து. . அவள் முகத்தருகே போர்வையை நீக்கினான் ராசு.
”இருட்ல மூஞ்சிய மூடிட்டு என்ன பண்ற..?” எனக்கேட்டான்.
அவள் பேசவில்லை.
ராசு அவள் காதருகே குணிந்து.”சொல்ல வேண்டாம்னு நெனச்சேன்.. நீ எங்க கேக்கற..” எனக் கிசுகிசுத்தான்.

இப்போது அந்தப் பெண்ணின் அணத்தல் சத்தம் அதிகரித்து விடாமல் கேட்டது.