ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 2 22

அதிகமாக வாகனப் போக்குவரத்து இல்லாத சாலைதான் அது.
முன்னால் போய் உட்கார்ந்த பாக்யா..மெதுவாக ஓட்ட ஆரம்பித்து வேகம் கூட்டினாள்.
”ம்.. பரவால்லியே.. நல்லாத்தான் ஓட்ற..! ஆமா எங்க பழகின..?” அவள் தோளைப் பிடித்துக் கொண்டு கேட்டான்.
” கோமளாவும்… நானும்.. அவங்கப்பா வண்டிய ஓட்டி பழகினதுதான்..”
”ஓ..! சரி.. உங்க ராசு மாமா வல்லியா..?”
” வல்ல. .”
” ஏன்…”
” லீவ் கெடைக்கலியாம்..”

தார்ரோட்டிலிருந்து. . மண் சாலை பிரிந்தது. இங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் போகவேண்டும்.
குண்டும்.. குழியுமாக இருக்க. . அவள் இடுப்பைப் பிடித்துக் கொண்டான்.
மெதுவாகவே ஓட்டினாள்.
”கையை எடுங்க.. கூச்சமாருக்கு..”
மேலும் அவளை நெருங்கி உட்கார்ந்து. . ”பாத்து ஓட்டு.. பேலன்ஸ் பண்ண முடியாது. ஆமா இப்ப என்ன வயசு உனக்கு. .?” எனக்கேட்டான்.
” ஏன் தெரியாதாக்கும்..?”
” சொன்னாத்தான தெரியும். .”
”சொல்ல முடியாது. .”
” ஆனா பஞ்சு மாதிரி இருக்க.. இப்ப நீ எத்தனை அழகாருக்க தெரியுமா..?”
”ஓ.. தெரியுமே..”
” உன்னப் படச்ச.. பிரம்மன் ஒரு நல்ல கலைஞன். நீ மட்டும் இப்ப.. ‘ ம் ‘ னு சொல்லு.. உங்கக்காள இப்பவே டைவோர்ஸ் பண்ணிட்டு. . உன்ன கல்யாணம் பண்ணிக்கறேன். .”
”க்கும்.. ரொம்ப வழியாதிங்க.. என்னைக்கல்யாணம் பண்ணிக்கறதுக்கெல்லாம் வேற ஆள் இருக்கு..”
”யாரு. .. அந்த சோப்ளாங்கி.. ரவியா..?”
” அவன் ஒன்னும் சோப்ளாங்கி இல்ல. .”

மண்சாலை.. வளைவில் திரும்பியபோது.. முன் சக்கரம் மண்ணில் புதைந்து… ஒரு பக்கமாக இழுத்துக்கொண்டு போனது.
சட்டென ஹேண்டில்பாரைப் பிடித்து. .. அவளது கையை இருக்கி… பிரேக்கை அழுத்தி.. கால்களைத் தரையில் ஊன்றி.. கீழே விழாமல் நிறுத்தினான். கௌரி கணவன்.

”நல்ல வேள..” என்றாள்.
டி வி எஸ் லேசாகச் சாய்ந்திருந்தது.
”இழுத்துருச்சு… ‘ சர் ‘ருனு..” என்றவாறு. . அவளை நிலைப்படுத்திக்கொள்ள முயலும்போது.. அவளது இடுப்பைப் பிடித்தான்.
இந்தத் தடுமாற்றத்தில்.. கீழே நழுவிவிட்ட.. துப்பட்டாவை எடுக்கக் குணிந்தவளின். . மார்பைப் பற்றின.. அவனது கைகள்.
அதை உணர்ந்து.. அவள் விலகும் முன்.. அவள் மார்புகள் பலமுடன் பிசையப்பட்டன.
”சீ.. விடுங்க..” அவள் திரும்ப முயல…
லாவகமாக அவளை இழுத்து. . மடக்கிப் பிடித்து. . அவளது உதட்டோடு உதட்டை வைத்து.. அழுத்தமாக முத்தமிட்டான்.
டி வி எஸ் கீழே சரிந்தது.
அவளை விட்டான்.
அவளுக்கு நடுக்கம் கண்டது. எட்டப்போய் நின்றாள்.
டி வி எஸ்ஸை நிமிர்த்தி.. ஸ்டேண்டிட்டு நிறுத்திவிட்டு. . பாக்யாவைப் பார்த்துச் சிரித்து விட்டு. .. எதுவுமே நடக்காதது போல…வேலியோரமாகப் போய் நின்று.. பேண்ட் ஜிப்பை இறக்கினான் கௌரி கணவன்.

மெள்ள.. மெள்ள.. அவளது பதட்டம் தணிந்தது. ஆனாலும் கோபம் தணியவில்லை.
சில நிமிடங்கள் கழித்து. . அவனிடமிருந்து விசில் சத்தம் கேட்டது.
திட்டலாம் எனக் கோபத்தோடு திரும்பினாள்.
அதேநேரம் அவனும்.. திரும்பியவாறு பேண்ட் ஜிப்பை மேலேற்ற முயல…
முதல் முறையாக ஒரு ஆணின் உருப்பைப் பார்த்தவள் கூச்சலிட்டாள்.
”ஐயோ. .சீ.. சீ..! கருமம்.. கருமம்..”
இதற்கு முன் எந்த ஒரு ஆணின் உருப்பையும் அவள் பார்த்ததே இல்லை…!!!!

அன்று மாலை..! கௌரி அக்காவின் கணவன் வாங்கிக் கொடுத்த.. செருப்பு.. தோடு.. வளையல்.. எல்லாம் போட்டுக்கொண்டு ரவியைப் பார்க்கப் போகும்முன் கோமளாவைக் கூப்பிட்டாள் பாக்யா.
” கோமு.. வாடி காட்டுக்கு போகலாம்..”
” நான் வல்லடி.. நீ போய்ட்டு வா..”என்றாள் கோமளா.

”ஏன்டி..?”
”குளிக்கனும். . டேட்டானது.. நடக்க கஷ்டமாருக்கு..”
” ரொம்ப.. போகுதா..?”
” ஆமாடி…! கொடுமையா இருக்கு..! எதுக்குடி வருது..இதெல்லாம்..?”
சிரித்தாள் பாக்யா. ”ம்..ம்.. அது வல்லேன்னா.. அப்பறம் நீ..காலத்துக்கும் மலட்டு ஜீவன்தான். நீ பொட்டையா பொறந்ததே வேஸ்ட்டாகிரும்.”
”அதுக்குனு… இப்படியாடி… மாசா மாசாம்… அவஸ்தை படவேண்டியிருக்கு…”
”ம்..சரி.. நீ குளிச்சிட்டிரு… நா போய்ட்டு வந்தர்றேன் ” என்றுவிட்டு தனியாகப் போனாள் பாக்யா.

ரவி மறைவான ஒரு இடத்தில்தான் இருந்தான்.
அவள். . அவன் பக்கத்தில் போனதும் கேட்டான்.
”விசேசம் எப்படி இருந்துச்சு. .?”
முகம் பிரகாசிக்க..” சூப்பரா இருந்துச்சு..” என்றாள்.

அவளை வெறித்துப் பார்த்தான்.
”காரமடை போனியா.. உங்க மச்சான்கூட.?”
” ஆமா. .” சிரித்தாள் ”யாரு சொன்னா..?”
ரவி ” பூ.. பொட்டு. . வளையல் எல்லாம் வாங்கித் தந்தாராமே..?”
”ஆமா. . இதுதான் பாரு. .! உனக்கு காட்னும்னுதான் போட்டுட்டு வந்தேன்..” என கை.. காது.. கால் செருப்பெல்லாம் காட்டினாள். ”நல்லாருக்கா..?”

அதை அவன் ரசிக்கவில்லை. சட்டென. ”பதிலுக்கு நீ என்ன தந்த..?” எனக் கேட்டான்.
”நான்லாம் ஒன்னுமே தல்ல..” எனச் சிரித்தாள்.
அவன் முகம் இருகியது ”தந்துருக்க. ” என்றான்.

‘ பகீர் ‘ என்றது அவளுக்கு. ஒருவேளை கௌரி புருஷன்… அவளை மடக்கிப்பிடித்து முத்தமிட்டது தெரிந்துவிட்டதோ..?
எப்படி. .? கடவுளே.. இப்போது என்ன செய்வது..?

அவளை முறைத்தவாறு ”பதிலுக்கு நீ உன்னையே குடுத்துருக்க..” என்றான். கடுமையாக.
‘ தூக்கிவாரிப் போட்டது. இது அபாண்டம்.’
”கடவுளே.. யாரு சொன்னா..உனக்கு. .?”
”யாரோ சொன்னாங்க..ச்சீ.. உன்னப் போய்… லவ் பண்ணேன் பாரு… இப்பவே.. எவன்கூட வேனாலும் போறியே.. நீயெல்லாம் ஒரு பொண்ணா..? தேவடியா..!” என்று கடுமையாகவே.. பேசிவிட்டு..உடனே அந்த இடத்தைவிட்டுப் போய்விட்டான் ரவி.