ஆசை மட்டும் சிறிதும் குறையவே இல்லை 4 59

”மகிழ்ழ்ழ்ழ ..!!” என்கிற.. செவிக்கினிய இன்ப மொழிகள்.. அந்த நந்தவனமெங்கும் எதிரொலித்தது.. !!

வந்தனம் சந்தியா.. !!

வாசலில் நின்றிருந்த சந்தியா என்னைப் பார்த்ததும் பளிச்சென்று சிரித்தாள்.
“ஹாய்.. நிரு ”
“ஹாய் சந்தியா. ”
“எங்க கிளம்பிட்டிங்க ?”
“என்னைப் பாத்தா கிளம்பி போறவன் மாதிரியா இருக்கேன் ?”
“வீட்ல இருந்து வெளிய வந்தா வேற எப்படி கேக்கறதாம்..?”
“ச்சும்மா.. வீட்ல போரடிக்குது.. ஆமா நீ என்ன வாசல்ல வந்து.. வெயில்ல காஞ்சுட்டு நிக்கற ?”

அவள் முகத்தில் துளி மேக்கப் கூட இல்லை. கரு நீலக் கலரில் ஒரு நைட்டி போட்டிருந்தாள். அவளது கருங் கூந்தலை முதுகில் பரத்தி விட்டிருந்தாள். குளித்து விட்டு வந்திருக்கிறாள். நைட்டியில் இருந்தாலும் அவளின் பருவக் காய்கள் விடைத்து கும்மென தெரிந்தன.

“ஆங்.. வெயில் வேஸ்ட்டா போகுதில்ல. அதான் என் தலைல எறங்கட்டும்னு வந்து நிக்கறேன்.”
“நெக்கலூ..?”
“இல்ல விக்கலு..” சிரித்தாள். “குளிச்சேன். அதான் காத்தாட வந்து நின்னுட்டேன் ”
“பாத்து அடிக்கற வெயில்ல பாவாடை தூக்கிக்க போகுது ?” என்றேன்

தனது நெஞ்சுக் கனிகள் அதிர.. ‘பக் ‘கெனச் சிரித்தாள்.
“நான் பாவாடையே போடல. நைட்டிதான் போட்டிருக்கேன் ”
“ஓஹ்.. அப்ப நைட்டிக்குள்ள.. ப்ரீயா? ”
“ச்சீ இல்ல..” வெட்கத்தில் வாய் பொத்திச் சிரித்தாள்.

நான் அவள் பக்கத்தில் போய் நின்றேன்.
“வீட்ல யாரும் இல்லையா ?”
“நான் இருக்கேன் ”
“உங்கம்மா ?”
” வேலையா போயிருக்கு”
“அப்போ நீ மட்டும்தான் வீட்ல..”
“ம்ம்..”
“தனியாருக்க போரடிக்கல.. ?”
“போர்தான். லீவ் விட்டாலே மண்டை காயுது.”
“இப்படி அவுத்துப் போட்டு நின்னா மண்டை காயாம வேற என்ன காயும் ?”
“எதை அவுத்து போட்டாங்க ?”
“மசுர..”

என்னை லேசாக முறைத்தாள். பின் மெல்லச் சொன்னாள்.
“இதே காலேஜ் போய்ட்டா.. டைம் போறதே தெரியாது. செம ஜாலி..”
“போரடிச்சா ஒரு கால் பண்ண வேண்டியதுதானே.. நான் எதுக்கு இருக்கேன்..”
“எதுக்காம்..”
“ச்சும்மா.. ஒரு இதுக்கு ”
“அயே… ”
“கரண்ட் வந்துருச்சா ?”
“இல்ல.. அதான் நானே வெளிய வந்து நின்னேன் ”
“கரண்ட் இல்லாம டிவி பாக்கவும் வழி இல்ல”
“என்னை பாருங்க..”
“அதான் செய்யணும். எங்கே காட்டு ”
“என்னது..?”
“உன்னை..”
“ச்சீ.. பொல்லாத ஆளுப்பா..”
“இன்னிக்கு நீ செம அழகா இருக்க போலருக்கே.. எப்படி..? குளிச்சதுனாலயா..?”
“என்ன நெக்கலா.. ?”
“இல்ல விக்கலு..” சிரித்தபடி கண்ணடித்தேன்.

“ச்சீ.. போடா..”
“போடாவா.. ?”
“பின்ன.. என்னை இப்படி சைட்டடிக்கறே..? நீ எல்லாம் இனி போடாதான் ”
“போடா சொல்லாதே.. வாடானு சொல்லு ”
“சரி வாடா..”
“சரி நீயே ஆசைப் படுற.. நட..”
“ஏ.. எங்க.. ?”
“உள்ள.. உன் வீட்டுக்குள்ள.. நீதான வாடானு கூப்பிட்ட.. ?”
“அடப் பாவி..”
“ஏய்.. சந்தியா.. நெஜமா இன்னிக்கு நீ செம அழகா இருக்கடி ”
“ஏய்.. என்னடா இப்படி ஜொள்ளு விடறே..”
“நெஜம்மாடி.. குளிச்சிட்டு வந்து கும்முனு நிக்கற. அப்படியே ப்ரிட்ஜ்ல இருந்து எடுத்த பெங்களூரு தக்காளி மாதிரி ”
“ஆஹ்.. ஹா..”
“காந்த கண்ணழகிடி நீ..”
“ஏய் போதும். உன்னை ஒண்ணு கேக்கணும் ”
“கேளுடி ராஜாத்தி ”
“ச்சீய்.. நார்மலா பேசு..”
“ஓகே டி சந்து.. என்ன ?”
“நீ லவ் பண்றியா ?”
“இதுவரை இல்லை. இன்னிலேர்ந்துதான்.. பண்ணப் போறேன் ”
“இன்னிலேருந்தா… யாரை..?”
“இந்த சந்துவை..”
“ஏய்.. போட்டன்னா ஒண்ணு.. ! நான் கேட்டது நீ அந்த புவியை லவ் பண்றியானு..?”
“சே.. இல்லப்பா.. அவளுக்கெல்லாம் ஆல்ரெடி ரெண்டு ஆளு இருக்காங்க. நான் சும்மா அவ கிளாஸ் மேட்.. அந்த பிரெண்ட்ஷிப்தான்..”
“பண்லாமில்ல.. ஆளு செமையாதான இருக்கா ?”
“செமையா இருக்கான்றதுக்காக.. ரெண்டு ஆள மெய்ன்டென் பண்றவளை லவ் பண்ண முடியுமா ?”
“நீ ஏன் உருகி உருகி லவ் பண்றே.. ?”
“பின்னே.. ?”
“அதுக்கு யூஸ் பண்ணிக்கலாமில்லே..?”
“எதுக்கு.. ?”
“ஆஆ.. ஒண்ணுமே தெரியாது பாரு உனக்கு?”