ஓகே, ஆரம்பிப்போமா! 98

நண்பர்களே, ஒரு மெல்லிய fantasy erotic கதை… வாசித்து விட்டு கருத்துகளை பதியுங்கள்…. என் அருகே நிற்பது அந்த ஒரு தேவதை மட்டும் தான் என்றாலும், அவளின் பிம்பங்கள் என்னை சூழ்ந்து நின்றன. மஞ்சள் நிற daffodil மலர் தோட்டத்தின் நடுவே பறந்து செல்லும் தேனீ போல் வானில் பறந்து கொண்டிருந்தேன்……….. டங்…. திடுமென மேலிருந்து ஒரு சப்தம், அதை தொடர்ந்த நிசப்தத்துடன் இருளும் சேர்ந்து கொண்டது. இன்று காலை முதலே நாள் நன்றாக போய் கொண்டிருந்தது, சனிக்கிழமை வேலைக்கு வருவது எரிச்சல் தான் என்றாலும் வேலை ஒன்றும் பெரிதல்ல. ஒரு மென்பொருள் பொறியாளன் வாழ்வில் வேறென்ன வேலை இருந்து விட போகிறது, செய்து முடித்த மென்பொருள் பகுதியில் ஒரு பிழை. அதை திங்கள் கிழமைக்குள் சரி செய்ய வேண்டும் என உத்தரவு. இந்த வேலை என்னிடம் தரப்பட்டது வெள்ளி கிழமை மாலை. முதலில் வந்த ஈமெயிலை “செட் டு unread” செய்துவிட்டு கிளம்பிவிடலாம் என்று தோன்றியது. அனால் அதற்குள் என் டீம் லீட் என் கேபினுக்கு வந்து இதை கண்டிப்பாக திங்கள் காலைக்குள் முடித்து விட வேண்டும்மென செல்லமாக உத்தரவிட்டுவிட்டு கிளம்பிவிட்டார். மீண்டும் ஒரு முறை பிழை விவரத்தை படித்தவுடன் திருத்துவது சுலபமாகத்தான் எனத்தோன்றியது. இரண்டு மணி நேரத்துக்குள் முடித்து விடலாம், நாளை வரத்தேவை இல்லை என்று ஆரம்பித்த போது மணி ஆறு. சிறியதாக தோன்றினாலும் தவறின் மூலத்தை கண்டறியமுடியவில்லை… பதினொன்றரை…. எங்கிருக்கிறோம் என்னசெய்கிறோம் என்று துக்கத்தில் குழம்பிய நிலை வந்த பிறகுதான் இனி இன்று ஒன்றும் முடியப்போவதில்லை என்ற முடிவுடன் வண்டியை கிளப்பினேன்.எப்படி எப்பொழுது வந்து படுக்கையில் விழுந்தேன் என்று தெரியாது.
காலையில் எழுந்த போது முதலில் உதித்த எண்ணம் நேற்று ஆராய்ந்து கொண்டிருந்த பிழைக்கான தீர்வு. தூக்கத்திலும் அயராது உழைத்த மூளையை பாராட்டிவிட்டு மெதுவாக குளித்து, காலை உணவை முடித்து அலுவலகத்திற்கு கிளம்பினேன். மார்கழி மாத குளிர்ந்த காலையுடன் வடகிழக்கில் இருந்து வந்த சாரலும் சேர்ந்து மனதை இதமாக்கியது. இன்று சனிகிழமை அதலால் அலுவலகத்தில் ஆளில்லை, பிழையை சரிசெய்துவிட்ட நிறைவும், காலை வானிலையும், ஆளில்லா அலுவலகத்தின் அமைதியும் ஒருசேர அமைந்ததில், மனம் ஒருவித அமைதி கலந்த மகிழ்ச்சியில் ஆடிகொண்டிருந்தது… என் நாற்காலியில் அமரவில்லை அதற்குள் என் கண்கள் அந்த இளமஞ்சள் சூரிய உதயத்தில் லயித்தன. ஆம் அவள் மஞ்சள் நிற சுடிதாரில் கதவினை திறந்து உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள். என் மனம் மகிழ்ச்சியின் உச்சத்தில். வந்தனா, அவள் பெயர். 26 அவள் வயது. அமைதியான குணம், சற்றே முன்கோபம். என்னை விட இரண்டு வயது பெரியவள் ஆயினும் என்னிடம் ஒரு நல்ல நட்புடன் பழகுவாள். எனக்கு அவள் மீது நட்பு, ப்ரியம், ஈர்ப்பு, வெறுப்பு, கோபம், பொறாமை, காதல், காமம் என பல வகை உணர்வுகள். ஒரே டீமில் இருப்பதாலும், இருவரின் ஒருமித்த விருப்பு வெறுப்புக்களாலும் நல்ல நண்பர்களாக பழகி வந்தோம். ஒரு நல்ல நட்பை இழக்க விரும்பாததால் நான் அதற்க்கு மேல் எதுவும் முயற்சிக்கவில்லை. ஆனாலும் அவளின் அழகை ரசிக்காமல் இருக்க முடியாது. வட்ட நிலவு போன்ற முகம், அதில் மீன் விழியும், செவ்விதழும், அலையன பாயும் கூந்தலும் கவர்ந்திழுக்கும். மெல்லிய தோள்களில் அவள் என்ன உடை அணிந்தாலும் அதற்கு அடங்காத இரு முலைகள். சிரிக்கும் போது மெல்லிய நடனமும், நடக்கும் போது துள்ளல் நடனமும் ஆடும் அவளின் மார்பகங்கள், சந்தோசத்தில் பூரிப்பதையும் , சிணுங்களில் நர்த்தனமிடுவதையும் காண கண் கோடி வேண்டும். இடையில் இளந்தொப்பை, அதை தாங்கும் அகன்ற பின்புறம் அதன் கிழே இரண்டு வாழை தண்டுகள். அன்னம் போன்ற அவள் நடையின் லயங்கள் அவள் குண்டிக்கோளங்களில் எதிரொலிக்கும். இதற்கு மேலும் அவளின் கொஞ்சும் குரலும், மயக்கும் நறுமணமும் என்னருகில் அவள் வரும்போதெல்லாம் என்னை பித்தனாய் பிதற்ற வைத்துவிடும். இன்று அவளுடன் தனிமை…. டங்…….. லிப்ட் நின்றதன் சப்தம். இருள்….. மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டதன் அறிகுறி. சில வினாடிகளில் ஒரு சிறு அவசரகால விளக்கு மட்டும் உயிர்த்து எழுந்தது.சோகமாய் வந்தவள், என்னை பார்த்தவுடன் பவுர்ணமி நிலவு போல் பிரகசமடைந்தாள். சோகத்திற்கு துணை தேடுவது மனித இயல்பு தானே, சனிக்கிழமை தனியே உழைக்கணும் என்று எண்ணி வந்தவளுக்கு, இன்னொரு அடிமை சிக்கியது ஒரு சந்தோசம். நேராக என் கேபினுக்கு வந்து கேபின் தடுப்பின் மீது சாய்ந்து நின்று கொண்டே…….. “டேய், மாதவா! என்னடா என்னைக்கு ஆபீஸ் வந்திருக்க?” என்று உரிமையோடும், கிண்டலோடும் வினவினாள் . (என் பெயர் மாதவன்…. ) அனால் அந்த கேள்வி என் மனதில் பதிய சில வினாடிகள் ஆனது. காரணம் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன? அவள் அழகில் லயித்து தொலைந்த சில வினாடிகள் அவை. புதியதாய் பூத்த மலர் போன்ற முகத்தில், தேன் ததும்பும் உதடுகள், நடு வகிடெடுத்த கூந்தலில் நேற்று மாலை மலர்ந்த மல்லிகைகள். கழுத்தை சுற்றி மட்டும் படர்ந்து கிடக்கும் துப்பட்டா, அவள் கேபின் தடுப்பில் சாய்ந்து நிற்கும் போது, சுடிதார் கழுத்தின் வழியே ததும்பும் அவள் மார்புத்-திரட்சிகளை மறைக்க மறந்தன. ஒற்றை வளையலை சுமந்து கொண்டு இடுப்பின் மீது படர்ந்து நிற்கும் இரு கரங்கள். நடந்து வந்த களைப்பினால், ஒற்றை காலை சற்றே தூக்கி, பின்புறம் மடிக்கயவாறும் மறு காலால், தன் பூவுடலை தங்கி நின்ற கோலம் என் சில விநாடிகளை விழுங்கின. “ஒரு சின்ன bug-fix, என்ன மாத்தணும்னு கண்டுபிடிச்சுட்டேன், மாத்தி release மட்டும் பண்ணனும்.” தடுமாறியவாறே வாக்கியத்தை முடித்தேன். ஒரு சிறு புன்னகையை மட்டும் உதிர்த்தாள், பதிலாக. சிறிது நேரம் கழித்து தான் சுய நினைவுக்கு வந்தவன், “நீ என்ன இங்க, உனக்கு ஒன்னும் நேத்து அவசர வேலை இல்லையே” “அவசர வேலை ஒன்னும் இல்லடா, ஒரு சின்ன module மட்டும் பிரச்னை பண்ணுது, அதான் அமைதியாய் இன்னைக்கு முடிச்சிரலாம்ன்னு”…. என்று பாதியிலேயே தன் பதிலை முடித்தள். அவள் கொஞ்சம் மெதுவாகத்தான் புரிந்து கொள்வாள் என்றாலும் ஒரு நல்ல hard-worker என்பது எனக்கு தெரியும். பல சமயங்களில் இந்த மாதிரி அமைதியாக அமர்ந்து வேலை பார்ப்பது அவள் வழக்கம். இருந்தாலும் ஒரு அக்கறையான நண்பனாக, “அவசர வேலை இல்லாட்டி, திங்கக்கிழமை பாத்துகலாந்தானே… இன்னைக்கு பெரிய மழை வர மாதிரி இருக்குல” என்றேன். “அப்ப நீ எதுக்கு வந்தியாம்? இதுவும் திங்ககிழமை மதியம் கொடுத்தா போதும் தானே…” – அவள் எதிர்கேள்வி கேட்டாள். “இல்ல இல்ல இது முக்கியமான வேலை”. இந்த பதிலுக்கு என்னை பார்த்து செல்லமாக முறைத்தள்