ஓகே, ஆரம்பிப்போமா! 98

அதன் விளைவு ஏற்கனவே மேலேளுந்திருந்த அவள் சுடிதாருடன் சேர்ந்து இம்முறை அவள் பிராவும் அவள் செழுமைகளை விடுவித்து மேலேழுந்து விட்டது. என் கைகள் முழுதும் விடுவித்துவிட்ட பொது அவள் தன் கைகளை தரையில் ஊன்றி தன் பலத்திலேயே கிழே மெதுவாக அமர்ந்து கொண்டாள். அமர்ந்த வேகத்தை குறைக்க பின்னோக்கி சாந்து படுத்துக்கொண்டாள். மேலேழுந்து விட்ட சுடிதார் அவள் தொப்புளை என் கண்களுக்கு விருந்தாகியது. மேலும் பிராவிடம் இருந்து விடுதலை பெற்ற அவள் மார்புகள் ஜெல்லி மிட்டாய் போல் ஆடிகொண்டிருந்தான. சிறுது நேர ஆசுவாசதிருக்கு பிறகு எழுந்த அவள் வேகமாக என் முன் வந்து தன் கைகளை முஷ்ட்டி ஆக்கி “பொறுக்கி பொறுக்கி” என கத்திக் கொண்டே என் மார்பு, கைகள் மற்றும் வயிற்றின் மீது குத்தினாள் . முதலில் இதனை ரசித்த நான் சிறிது நேரத்தில் வலிக்க ஆரம்பிக்கவே பின்னோக்கி நகர்ந்து விட்டேன். சிறுது நேரத்தில் தன் நிலையை உணர்ந்த அவள் திரும்பி செல்ல ஆரம்பித்தாள். ஆனால் அவள் திரும்பும் முன் அவள் கண்கள் ஒரு சிறு நொடி கீழ்நோக்கி சென்றது, அந்த கணத்தில் இறுகியிருந்த அவள் முகம் தளர்ந்தது. அவள் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை பூத்தது. தன் சுடிதாருடன் பிராவையும் சேர்த்து கீளிளுத்து அவள் செழுமைகளை மீண்டும் சிறைபிடித்துக் கொண்டாள் . மேலும் சிறிது நேரம் தன் உடைகளை சரி செய்து விட்டு இம்முறை அங்கிருத்த சேரில் சென்று அமர்ந்தாள் . அவளில் புன்னையின் அர்த்தம் சிறுது நேரத்தில் தான் உரைத்தது, ஏனென்றால் என் மூளையின் இரத்தம் அனைத்தும் தலையை விட்டு வெளியேறி என் ஆணுருப்புள் தஞ்சம் புகுந்திருந்தது. என் மூளை வேலை செய்யாமல் இருந்த பொது என் ஆண்மையோ முழு வீரியத்தில் இருந்திருந்திருக்கிறது. மீண்டும் இரத்தம் மூளைக்கு வர கேள்விகள் உதிக்க ஆரம்பித்தது, எவ்வளவு நேரம் இந்நிலை நீடித்தது? அவள் கிழே விழுந்த போது என் ஆண்மை அவள் உடலில் என்கேங்கல்லாம் விளையாடியது? இதில் ஏவ்வளவு அவள் உணர்ந்திருப்பாள்? கடைசியல் அவள் புன்னகையின் அர்த்தம் என்ன? இத்தனை கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டிருக்கும் போதே அவள் குரல் “டேய், வந்து போட்டோஸ் காட்டு டா…” அவள் குரலில் மரியாதை தேய்த்து உரிமை கூட ஆரம்பித்திருந்தது. நானும் அமர்ந்து முதல் புகைப்படத்தை திரையில் விழ வைத்தேன்.திரையில் அந்த அழகு தேவதை மழையின் பின்னணியில் வெக்கத்தில் சிவந்து அதே குறும்புப் புன்னைகயுடன்……அவள் புகைப்படத்தை ரசிப்பது சுகம் என்றால், நானே எடுத்த அவளின் புகைப்படங்களை ரசிப்பது இன்னும் சுகம். அதுவும் ப்ரொஜெக்டரில் அவளை ரசிப்பது, அதை அவள் அருகிலேயே ரசிப்பது, அதை அவளும் சேர்ந்து ரசிப்பது மகிழ்ச்சியின் எல்லை. இம்முறை சரியாக 120 புகைப்படங்கள் எடுத்திருக்கிறேன். அவை அனைத்துமே நன்றாக இருந்தாலும் அவற்றில் சில மிகவும் நன்றாக இருந்தன. முதலில் என் முன்புறம் இருந்த சேரில் அமர்ந்தவள், முதல் படம் திரையில் விழுந்தவுடன் சற்றே பின்னோக்கி நகர்ந்து என் இடப்பக்கம் வந்து அமர்ந்து கொண்டாள். தன் வலது காலை தூக்கி இடது கால் மீது வைத்து கம்பீரமாக அமர்ந்திருந்தாள். இந்நிலையில் அவள் வலது தொடை என்னை சுன்ண்டி இழுத்தது. சாரில் மீது நன்றாக சாய்ந்து உக்காந்திருந்தாள். அவளது இரு திமிர்கள் மட்டும் நிமிர்ந்து நின்றன. இம்முறையும் அவளை ரசித்துக்கொண்டே அவள் கூறிய வார்த்தைகளை முதலில் கவனிக்க மறந்தேன். அவள் திரையில் இருந்த முதல் படத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தாள். முதல் படமே மிகவும் நன்றாய் இருந்த்தது. இந்த புகைப்படத்தை யாரும் பார்த்தால் ஒரு சில வினாடிகள் கண்கள் சிமிட்ட மாட்டார்கள். இரும்பையும் உருக்கி விடும் அவள் பார்வை என் கேமராவை துளைத்துக் கொண்டிருந்தது. வெளியே ஜன்னலை பார்த்த படி நின்றிருந்தவள், சற்றே தன் முகத்தை திருப்பி மழையினை கண்ட பரவசத்தை முகத்தினில் தாங்கி காதலுடன் ஒரு மயக்கும் பார்வை விசியிருந்தாள்