அங்க என்ன வேலையா போன ?
அங்க கரண்டு வேலி போட்ருந்தாங்க அதை எடுக்கனும்னு வர சொன்னாங்க …
ஒ! …. எதோ காரணம்
அன்று என்னால் சிந்தனையை ஒருமுகப்படுத்தவே முடியலை …
என்ன தான் பண்ணலாம் ! ஒன்னும் யோசிக்காமல் தூங்கினேன் !
கனவிலேயே ஷாம் என்னை துரத்த தூக்கமின்றி தவித்தேன் !
மறுநாளும் மந்தமாகவே செல்ல மாலை ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன் !
இதை தலைலே வச்சிகிட்டு சுமந்தா அவளோ தான் ஒரு முடிவுக்கு கொண்டு
வருவோம்னு ஷாமின் அழைப்புக்காக காத்திருந்தேன் !
அனால் அவன் கால் பண்றதுக்குள்ள என் புருஷன் வந்துட்டார் !
இரவு படுக்கும்போது ஷாம் கால் பண்ண ….
மக்கும் ரெண்டு நாள் தனியா இருந்தேன் அப்பல்லாம் பண்ணாம இப்ப பண்றான் பாரு ..
யாரு மல்லி இந்நேரத்துல …
எங்க பாஸ் …
ஓ பேசு ஏன் யோசிக்கிற எதுனா பிரச்சனையா ?
இல்லை எனக்கும் எதுக்கு இந்நேரத்துல பண்றாருன்னு தான் யோசனை …
என்ன விஷயம்னு கேளு …
நானும் அட்டெண்ட் பண்ண …
ஹலோ !
மல்லி நாளைக்கு காலைல உன் புருஷன் உன்னை டிராப் பண்ணதும் நேரா ஒரு ஆட்டோ
பிடி மத்த நான் சொல்றேன் !
எதுக்கு சார் !
என்ன சார் மோர்ன்னு சொல்ற ஒ உன் புருஷன் இருக்காரா ?
ஆமாம் சார் !
சரி ஓகே காலைல அவர் இறக்கி விட்டதும் ஆட்டோ பிடி நான் உன்னை ஃபாலோ பண்ணுவேன் !
சரி சார் !
இப்ப என் புருஷன் கேட்டா என்ன சொல்றதுன்னு நான் திரும்ப …
என்னவாம் !
நாளைக்கு மன்த்லி ரிட்டர்ன்ஸ் வேணுமாம் காலைல ஒரு ஆள் அனுப்புவாராம்
அவர்கிட்ட குடுக்கணுமாம் !
ஒ!
ஷாம் கேட்ட அந்த மந்த்லி ரிட்டர்ன்ஸ் தான் என்னை காத்தது …
சரி நாளை காலை பாத்துக்கலாம்னு விளக்கை அணைத்தேன் !
Super next part