மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 7 143

சரிங்கய்யா ….

**********

சரிங்க ….

***********

சரிங்க ….

************

என்ன சார் என்ன சொன்னாரு ?

என்ன அவங்க தோட்டத்து வீட்டுக்கு வர சொன்னாரும்மா … கதிர் சார்
வந்ததும் அவரையும் அங்க வர சொல்லி சொல்லிட சொன்னாருங்க ….

சரி நான் சொல்லிடுறேன் !

ம் காலைல தான் கதிர் போன் பண்ணி திருப்பூர் போறேன்னு சொன்னான் இப்ப
இவன்கிட்ட இப்டி சொல்லிருக்கான் … இந்த பிளானிங்ல ஒன்னும் குறைச்சல்
இல்லை !

பெரியசாமி போன பத்தாவது நிமிஷம் ஷாம் வந்துட்டான் !

ம் மறுபடி ஒரு சத்திய சோதனை !

உள்ளே வந்ததும் நேரா ரூமுக்கு கூட்டி போனான் !

எல்லா வேலையும் முடிஞ்சதா ?

ம்! முடிஞ்சது …

அப்ப நாம ஆரம்பிக்கலாமான்னு என்னை கட்டிப்பிடிக்க ….

ஷாம் …. என்ன விளையாட்டு இது யாராவது வந்துட போறாங்க ….

கதிர நைட்டே பேக் பண்ணிட்டேன் பெரியசாமிய அணுப்பியாச்சி …

கஸ்டமர் வந்தா …

ஆங் பெரிய ஸ்டேட் பேங்கு அப்டியே வந்துட்டாலும் !

இது உன்னோட ஆபிஸ் தான ஷாம் ….

ஆமாம் அதனால தான் என்னால எல்லாரையும் அணுப்பிட்டு உன்னிடம் தனியா இப்டி
நெருங்க முடியுது…

ஷாம் நான் மறுபடி சொல்றேன் இது உன்னோட ஆபிஸ் தான் ஆனா நான் உன் பொண்டாட்டி இல்லை !

கிஸ் பண்றதுக்கு அதெல்லாம் தேவை இல்லையேன்னு மீண்டும் என்னை
கட்டிப்பிடிக்க … ஏனோ அவன் அணைப்பில் என் புருஷனிடம் உணராத ஒரு ஆண்மையை
உணர்ந்தேன் !

என்னை இழுத்து அணைத்து அவன் உடலுக்குள் என்னை கொண்டு வர அவன் நெஞ்சில்
என் கனிகள் அழுத்த அவன் கைகள் என் பின்புறத்தை தூக்கி பிடித்து என்
உதடுகளை கவ்வ … நான் எல்லாம் மறந்து அவன் அணைப்பில் மயங்கிப்போனேன் !

என் நல்ல நேரம் அப்போது யாரோ வந்து சார் சார்னு கூப்பிட …

அது நல்ல நேரம் இல்லை …. ஒரு மாதிரி ஆரம்பம்னு சொல்லலாம் !

ஆமாங்க வந்தவங்க கட்டில் கொண்டு வந்தாங்க …..

இனி என்ன நடக்கும் !

அங்கு ஷாம் எல்லாம் அரேஞ்ச் பண்ண அவனுங்க ஒரு அரை மணி நேரத்தில் கிளம்பிவிட …..

ஷாம் உள்ளிருந்தே என்னை அழைக்க ….

1 Comment

  1. Super next part

Comments are closed.