காத்தவராயன் மனதில்”அப்பவே நினைச்சேன் தேவி, இதில் ஏதோ ஒரு தில்லுமுல்லு இருக்கும் என்று..!எனக்கு தாங்கள் தான் இதில் வெற்றி பெற உதவி செய்ய வேண்டும்..”
“முடியாது காத்தவராயா..! உனக்கு அவள் வேண்டும் என்றால் நீ தான் முழு முயற்சி செய்து அடைய வேண்டும்.இந்த விசயத்தில் எல்லாம் என் உதவியை எதிர்பாராதே..!”காளிதேவி உக்கிரமாக சொன்னார்.
“தேவி இந்த போட்டியில் நான் வெற்றி பெற என்ன தான் செய்ய வேண்டும்..?”
“நீ நேர்மையாக இந்த போட்டியில் வெற்றி பெறவே முடியாது காத்தவராயா..அவள் உன்னை தந்திரமாக ஏமாற்றி இந்த விளையாட்டுக்கு ஒப்புகொள்ள வைத்தாள்..!அதே போல் நீ அவளை தந்திரமாக ஏமாற்று..”
எனக்கு புரியல தேவி..எப்படி என மட்டும் சொல்லுங்கள்?
“அவள் உன்னை பாறைகள் இருக்கும் இடத்திற்கு கொண்டு செல்வாள்.அதில் இரு பாறைகளில் ஒன்றை தேர்ந்து எடுக்க சொல்வாள்..!அதில் இடது பக்கம் மேலே சற்று விரிசல் விட்ட நிலையில் ஒரு பாறை இருக்கும்,அதை நீ எடுத்து கொள்.அவளும் சந்தோசமாக வலது பக்கம் உள்ள பாறையை எடுத்து கொள்வாள்.வலது பக்க பாறை தேரை புகுந்த பாறை.அது சிலை வடிக்க ஏற்ற பாறை அல்ல என்பது சிலை வடித்து முடிக்கும் போது தான் தெரியும்.இதன் மூலம் நீ வெற்றி பெற வாய்ப்பு உண்டு.இது மட்டுமே என்னால் உனக்கு செய்ய முடிந்த உதவி.ஆனால் அவள் சிலையை வடிப்பது உன் பாடு.இதில் என்னை உதவிக்கு அழைக்காதே..!என சொல்லி விட்டு காளி தேவி மறைந்து விட்டார்.
இது போதும் தேவி என காத்தவராயன் நன்றி கூறி விட்டு கண்ணை திறந்தான்.
மதிவதனியை பார்த்து நீ என்ன தான் தந்திரமாக வேலை செய்தாலும் இன்று நான் உன்னை அடைய போவது உறுதி என மனதில் நினைத்து”நான் போட்டிக்கு ரெடி”என்றான்.
மதிவதனி சிற்பம் வடிக்க பல கற்களை தேடி அதில் இரண்டு கற்களை தேர்வு செய்தாள்.
காத்தவராயன் அதை எதிர்பார்த்து “நான் இடது பக்க கல்லை எடுத்து கொள்கிறேன்” என்று சொல்ல மதிவதனி வெற்றி நிச்சயம் என களிப்புடன் வலப்பக்க கல்லை எடுத்து கொண்டாள்.
போட்டி ஆரம்பமாகியது.மதிவதனி விறுவிறுப்பாக சிலை வடிக்க ஆரம்பித்தாள்.ஆனால் காத்தவராயன் அமர்ந்து தியானித்து அவள் உருவத்தை மனதில் நன்றாக இருத்தி பொறுமையாக வடிக்க தொடங்கினான்.
அவன் ஆரம்பிப்பதற்குள் மதிவதனி இரண்டு கால்களின் பெரும்பகுதி வடித்து விட்டாள்.காத்தவராயன் விரிசல் விட்ட பாறையை உளியால் தட்டி உடைத்தான்.மீதம் இருந்த பாறையில் அவள் சிலையை வடிக்க ஆரம்பித்தான்.
மடமடவென கால்,தலை,இடுப்பு எல்லா பகுதியையும் மதிவதனி வடித்து விட்டாள்.வலப்பக்க கொங்கையை(மார்பை)வடித்து முடித்த பிறகு,இடதுபக்கம் மார்பை வடிக்க உளியால் கல்லை லேசாக தட்டினாள்.அவ்வளவுதான் கல் விரிசல் விழுந்து நடுவில் இரண்டாக உடைந்தது.இதில் மதிவதனி அதிர்ச்சி அடைந்தாலும்,உடனே சுதாரித்து வேறு பாறை தேர்ந்து எடுத்து இன்னொரு சிலை வடிக்க ஆரம்பித்தாள்.காத்தவராயன் அவள் உடலை அணு அணுவாக மனதுக்குள் ரசித்து உதடு,கன்னம்,நெற்றி,மூக்கு,தனங்கள்,இடுப்பு,வாழைத்தண்டு கால்கள்,மகரந்த பிளவு,என பார்த்து பார்த்து சிலை வடித்தான்.அதுவும் அவள் அமர்ந்து இருக்கும் கோலத்தை கற்பனை செய்து கொண்டு வடித்தான்.
அவள் அமர்ந்து இருக்கும் பொழுது உண்டாகும் இடுப்பு மடிப்பை சிலை அழகில் தத்ரூபமாக கொண்டு வந்தான்.உதட்டில் இருந்த வரிகள்,அவள் தொப்புள் குழியில் இருந்த அபாய வளைவுகள்,விரல் நகங்கள்,மார்பின் காம்பு வடிவம்,கைரேகைகள் உட்பட எல்லாம் தத்ரூபமாக சிலையில் கொண்டு வந்தான்.உச்சகட்டமாக அவள் கீழ் இதழின் பிளவை உள்ளது உள்ளபடியே செதுக்கினான்.
மதிவதனி இரண்டாவது சிலையின் முகத்தை செதுக்கும் நேரத்தில் காத்தவராயன் சிலையை வடிவமைத்து முடித்து வெற்றி பெற்று விட்டான்..
“மதி இங்கே பாரு,உன்னோட சிலை தயாராகி விட்டது.”
மதிவதனி அந்த சிலையை பார்த்து ஆச்சரியம் அடைந்தாள்.ஆகா என்ன ஒரு உயிரோட்டமான சிலை.அப்படியே என்னை பார்ப்பது போல இருக்கிறதே..!என மெய்மறந்தாள்.
“எப்படி இது சாத்தியம்..!உனக்கு சிலை நன்றாக வடிக்க தெரியுமா?”என கேட்டாள்.
“ம்ம்ம்..!ஓரளவு தான் தெரியும் மதி”
“என்னால் நம்ப முடியவில்லை காத்தவராயா..! இது தேர்ந்த சிற்ப கலைஞர் செதுக்கியது போல் இருக்கு..”
“நான் உண்மையை தான் சொல்றேன் மதி,எனக்கு சிலை வடித்து அவ்வளவு பழக்கம் இல்லை.ஆனா உன் மேல் உள்ள ஈடுபாடு,உன்னை எப்படியாவது அடைய வேண்டும் என வெறி..அது தான் இந்த சிலை உருப்பெற காரணம்.நீயோ பயங்கர அழகு,அதனால் இந்த சிலையும் அழகா இருக்கு. ”
அந்த சிலையை சுற்றி வந்து உற்று பார்க்கும் பொழுது வலது தொடையின் மேல் பகுதியில் ஏறக்குறைய அவள் கீழ் இதழ் தேன்பிளவு கீழே ஒரு சிறிய துளை இருப்பதை கண்டு”இது என்ன துளை”என கேட்டாள்.
“அது துளை இல்ல மதி,அது மச்சம்.”
“எனக்கு அங்கே மச்சமே இல்லையே..”
“ஒருத்தரை பாத்து அங்க லட்சணம் சொல்வது எனக்கு அத்துபடி மதி..!கண்டிப்பா உனக்கு அங்கே மச்சம் இருக்கு..”
பட்டினால் நெய்த கீழாடையை மதிவதனி மேலே தூக்கினாள்.அவள் வாழைத்தண்டு கால்கள் கொஞ்சம் கொஞ்சம் வெளிவர தொடங்கின..முட்டி வரை ஏற்றினாள்.கொழு கொழு தொடை வரை மேலே ஏற்றிய பொழுது காத்தவராயன் வாயில் எச்சில் சுரந்தது.முழுவதும் ஏற்றி தன் மகரந்த பிளவை மறைத்து கொண்டு குனிந்து பார்த்து,”இங்கே ஒன்னும் இல்லையே”என சொல்ல.
இருக்கு மதி,காத்தவராயன் அவளை நெருங்கி முட்டி போட்டு சென்றான்.அவள் பெண்மையின் வாசம் வீச,கண்ணை மூடி அதை ஆழமாக முகர்ந்தான்.அவள் தொடையில் விரலை வைத்து “இங்கே இருக்கு பாரு மதி”என்று காட்ட
மதிவதனி அதை பார்த்து, “ஆமா…. இருக்கு,நீ எப்போ இதை பாத்தே..நான் ஆடை மாற்றும் போது ஒளிந்து மறைந்து பார்த்தாயா…!”
காத்தவராயன் எழுந்து நின்று “மதி…போரில் மட்டுமே நான் ஒளிந்து மறைந்து தாக்குபவன்.உன்னிடத்தில் அல்ல.உன் அங்க லட்சணத்தை வைத்து தான் அங்கு மச்சம் இருப்பது தெரியும்.சில பேர் ஒரு முடியை வைத்தே முழு உருவத்தையும் ஓவியமாக வரையும் திறன் பெற்றவர்கள்.நான் உன் முகத்தை வைத்து தான் சிலை வடித்தேன் ”
“அப்போ… என் மேனி முழுவதும் ஆடை இல்லாமல் உனக்கு தெரியுமா..!” என தயங்கி கேட்டாள்.
“ஆமா மதி,உன்னை முதன் முதலில் ஓவியத்தில் பார்த்த பொழுதே உன் மேனி முழுக்க தினம் தினம் கற்பனையில் ஆடை இல்லாமல் ரசித்து கொண்டு இருக்கிறேன்.அதனால் தான் மோகத்தீ நாளுக்கு நாள் கூடி கொண்டே இருக்கு.அந்த தாகத்தீயை அணைக்கும் கங்கை நதி நீதான்..இன்று அந்த தீயை அணைத்து விடு மதி..!”என அவளை கட்டி இறுக அணைத்தான்..
என்னோட மேனியின் அங்கங்கள் ஒவ்வொன்றும் இவனுக்கு நன்றாக தெரியும் என்கிறானே…!என் மேனியின் பாதி பாகங்களை சுவைத்து ஆட்சி புரிந்து விட்டான்.இன்னும் ஒன்றே ஒன்று தான் பாக்கி.வெற்றி பெற்றவருக்கு தான் என் மேனி என்று சொன்னேனே..!போட்டியில் எனை வீழ்த்தி வென்று விட்டான்.என் வாக்கை நான் செயல்படுத்தும் நேரம் இதுவல்லவா..!காத்தவராயா…! உலகிலேயே அதிர்ஷ்டமானவன் நீ தான்..!இந்த மதிவதனி உன்னோடு கூட போகிறாள்..ஏதோ சொன்னாயே,உன்கூட ஒருமுறை படுத்து விட்டால் மீண்டும் மீண்டும் உன்னை தேடி பெண்கள் வருவார்கள் என்று .அந்த சவாலையும் பார்த்து விடலாம்.உன்னிடம் கலவி கொண்ட பிறகு நான் மற்ற பெண்கள் போல் அல்ல என உனக்கு புரிய வைக்கிறேன்
என அவள் மனம் கூறியது.
ஆனால் முதல் கூடலுக்கு பிறகு காத்தவராயனிடம் மற்ற பெண்கள் அவனை நாடி செல்வது போல் மதிவதனி அவனை தேடி செல்வாளா..!இல்லை நான் மற்ற பெண்கள் போல அல்ல என அவனுக்கு நிருபிப்பாளா..!இல்லை காத்தவராயன் மதிவதனியிடம் ஒருமுறை புணர்ந்து உச்ச சுகத்தை அடைந்த பிறகு அவ்வளவு எளிதில் அவளை விட்டு விடுவானா..!
காத்தவராயன் அவள் குண்டியை சேலையோடு அழுத்த மதிவதனி கிறங்கி கண்களை மூடினாள். “மதி இங்கு இருக்கும் சிலைகளில் இருப்பது போல் இருவரும் காமத்தை பயில ஆரம்பிக்கலாமா..!என கேட்டான்.
மன்னர் காலம்
காத்தவராயன்,மதிவதனியின் இடுப்பில் கைவைத்து அழுத்தி கொண்டே அவள் காதில்,”மதிவதனி உன் மேனியை எனக்கு அர்ப்பணிக்க வேண்டிய தருணம் இது…”என அவள் கன்னத்தில் முத்தம் இட்டான்.அவன் கருத்த உதடுகள் அவள் நிலவு கன்னத்தில் தீண்டியது.
“காத்தவராயா…இந்த போட்டியில் நீ என்னை வென்று விட்டாய்..!என்னை வென்றவனிடம் நான் என்னை தருகிறேன் என என் வாயாலேயே சொல்லி விட்டேன்.இனிமேல் நான் பின்வாங்க இயலாது.இதற்கு முன்பாவது நீ வலுக்கட்டாயமாக அனுபவித்து இருந்தால் என் அனுமதியின்றி என்னை தொட்டதற்கு,ஒரு விபத்து என தேற்றி கொண்டு இருக்க முடியும்..ஆனால் இப்பொழுது நானே உன்னுடன் இணங்கி படுக்க வேண்டிய சூழ்நிலை.ஒரு மனைவி கல்யாணம் ஆன பிறகு கொடுக்க வேண்டிய கன்னித்தன்மையை நான் இப்போ உனக்கு கொடுக்க வேண்டும். தோற்றவள் உன்னிடம் வேண்டுகோளாக கெஞ்சி கேட்கிறேன்,என்னை திருமணம் செய்து கொண்டு என்னை தொடு.என்னை குற்ற உணர்வில் இருந்து தயவுசெய்து காப்பாற்று..”என மதிவதனி அவனிடம் கெஞ்சினாள்.
