விடியல் ? 317

கோமதிக்கு, தன் மீது கணவன் காட்டுக்கின்ற அக்கறை மற்றும் காயப்படுத்தாத அவனின் நடத்தை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது. அவளும் அவனை தொட விரும்பினாள். ஆனால் மாறாக அவனின் செய்கைகளால் அவளின் உடலின் உணர்ச்சிகள் தூண்டபடுவதை உணர்ந்தாள். திடீரென்று அவனின் செய்கைகள் நிறுத்தப்பட்டதை அவள் விரும்பவில்லை. அது அவனுக்கும் தெரிந்திருக்கிறது. அவன் தன் மனைவியின் உணர்ச்சிகளை அவள் காட்டிய வெளிப்பாட்டின் மூலம் புரிந்து கொண்டிருந்தான்.

வெங்கியின் உடலிலும் சூடேற ஆரம்பித்தது. அவனின் உணர்ச்சிகளை தடுத்து நிறுத்த முடியாத நிலையில் இருந்தான். அவனின் அக்கறையுள்ள நடத்தை மற்றும் செய்கை அவளுக்கு பிடித்திருந்தது. அவள் முகத்தை தூக்கி அவனை பார்த்தாள். அவன் இன்னும் அவளின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான். அவ்வப்போது அவனின் கண்கள் அவளது ஜாக்கெட்டில் தெரிந்த முலைப்பிளவுகளை உற்று பார்த்து முறைக்கவும் தவறவில்லை. கணவன் தன் மார்ப்பு பிளைவுகளை முறைத்து பார்க்கிறான் என்பது தெரிந்ததும் தலை குனிந்து கண்களை மூடினாள். அதே சமயம் வெட்கத்தில் அவளின் கன்னம் சிவப்பாக மாறியது.

அவளின் வெட்கத்தால் சிவந்த முகம் பார்க்க அழகான இருந்தது. அதை அவன் கைகளில் ஏந்தி அவளின் முகத்திற்கு பக்கத்தில் சென்றான். அவளின் உதட்டின் வழியே விடும் மூச்சுக்காற்றை அவனும் உணர்ந்தான். அவளின் உதட்டை முத்திமிட உதட்டின் அருகில் தன் உதட்டை கொண்டு சென்றான். மிகவும் ஆவேசம் இல்லாமல் மென்னையான முத்தத்தை அவளின் உதட்டின் மேல் தன் உதட்டால் பதித்தான். அவளின் உதடு ஜெல்லி போல் மிகவும் மென்னையானது.

முதன் முறையாக அவளின் உதட்டை சுவைத்ததால் உணர்ச்சிகள் மேலேழும்பி அவனது ஆண்மை சிறிது விந்து கசிவை ஏற்படுத்தியதை உணர தவறவில்லை. கோமதியும் தன் மன கஷ்டங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தன் கணவனின் செயலுக்கு ஆர்வத்துடன் ஒத்துழைப்பு தந்தாள்.. இருவரும் இடைவெளிவிட்டு உதட்டினில் முத்தமிட்டு அமிர்தத்தை பகிர்ந்து கொண்டனர்.

இருவருக்கும் மிகவும் மூச்சு வாங்கியது. வெங்கி தன் மனைவியை பார்த்தான். அவளின் கண்கள் மூடியிருந்தன. அவளின் முலைகள் மூச்சு விடுவதற்கு ஏற்றாற் போல் ஏறி இறங்கி கொண்டிருந்தது. அவள் கண்களை திறந்து பார்த்தாள். இப்போது இருவரும் கண்களை மூடிக் கொண்டு ஒருவரை ஒருவர் இறுக்க அணைத்து கட்டி தழுவி கொண்டனர். வெங்கி மிகவும் பொறுமையற்று இருந்தான். தன் மனைவியின் உடலை ருசி பார்க்க மிகவும் ஆர்வமாக இருந்தான்.

அவன், அவளை தன் கைகளால் தூக்கி படுக்கையில் மெதுவாக பூ போல படுக்க வைத்தான். அவளின் தலைக்கு ஒரு தலக்காணி எடுத்து தலையை தூக்கி அடியில் வைத்தான். அவள் காலடிக்கு சென்று காலில் போட்டிருந்த வெள்ளை நிற கீல்ஸ் கலட்டினான்.
அவளின் வெள்ளையான சிறிய பாதங்கள் மழைநீரில் நனைந்து ஈரமாக இருந்தன. அவற்றை துண்டை எடுத்து நன்றாக துடைத்துவிட்டான்.

கோமதி, தன் கணவனின் செய்கையில் இன்னும் ஈர்க்கபட்டாள். படுக்கைக்கு மேல் தன் காலடியில் இருக்கும் கணவனை பார்த்தாள். அவனின் உடல் பரந்து விரிந்த மார்புடன் கனமான தசைகளுடன் இருந்தது. அவன் கொஞ்சம் உயரமாக தான் அவளின் கண்களுக்கு தெரிந்தான். விளையாட்டு வீரனை போல் இல்லாவிட்டாலும் அவளுக்கு ஆணழகான தான் தெரிந்தான்.

அவனை மிகவும் கனிவானவர், சிறந்த குணம் படைத்தவர், நல்ல நடத்தை உடையவராக எண்ணினாள். ஆனால் அவனின் தைரியமான சில செய்கைகள் அவளின் கண்முன் இன்னும் கவர்ச்சியாக காட்டியது. அவளுக்கு நன்றாக தெரியும் என்ன செய்ய போகிறான் என்று. தனக்கும் இதில் முழு சம்மதம் என்பதை தன் கணவனிடம் சிரிப்பின் மூலம் வெளிப்படுத்தினாள். வெங்கிக்கு மிகவும் சந்தோஷம்.. அவன் மேலே வந்து தன் காதல் மனைவியின் நெத்தியில் முத்தமிட்டான். அவன் இன்னும் ஒருமுறை அவளின் கண்களை பார்த்து அவளது ஆப்பிள் கன்னத்தில் முத்தமிட்டான்.

கோமதிக்கு மிகவும் வெட்கமாகவும் கூச்சமாகவும் இருந்தது. அவளுடைய காமத்தின் வெளிப்பாடாக மிகவும் கவர்ச்சிகரமான சத்தத்தை அந்த நேரத்தில் வெளிப்படுத்தினாள். அவளின் கழுத்துக்கு வந்து கழுத்தை முத்தமிட்டு கடித்தான். நாள் முழுவதும் கழுத்தினில் தஞ்சம் அடைந்து கிடைக்கலாம் என தோன்றியது. அவள் பூவை போல் மணம் வீசி கொண்டிருந்தாள். அந்த பூவினில் இனியும் தாமதிக்காமல் தேனை உறிஞ்சி எடுக்க ஆயத்தம் ஆனான் வெங்கி…

மோமதியின் சேலையின் முந்தானை பிடித்து, அதை அவள் தோளில் இருந்து அகற்றினான் வெங்கி. அவளின் ஆழமான கழுத்து, முலைப்பிளவு மற்றும் தட்டையான வயிறு எல்லாம் வெங்கியின் கண்களுக்கு முன்னால் வந்து விருந்து வைத்தன. அவளின் அழகை பார்த்து மெய் மறந்து பார்த்து அவளிடமே பெருமை பாடினான். தொப்புளுக்கு கீழ் இருந்த சேலையின் முடிச்சில் கை வைத்தான்.

அவன் அதை அவிழ்க்கும் போது வேண்டுமென்றே அவளின் வயிற்றில கை வைத்து தடவிக் கொண்டே அந்த முடிச்சை அவிழ்த்தான். கோமதிக்கு வெட்கம் தாங்க முடியவில்லை. அவளை காயபடுத்தாமல் அவளுக்கே தெரியாமல் அவள் உடல் இருந்த புடவை முடிச்சை அவள் யோசிக்கும் முன்பே நாசுக்காக அவள் உடலில் இருந்து அவிழ்த்திருந்ததை நினைத்து வெட்கத்துடன் சிறிது அதிர்ச்சியானாள்.. அந்த அதிர்ச்சி வெளியே வருவதற்குள் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது அவளுக்கு. அவள் அதிர்ச்சியிலிருந்து வெளிவருதற்குள் அவளை கட்டிலில் உருட்டி புடவையை உடம்பில் இருந்து முழுவதுமாக உறுவி அவள் கண் முன்னே காட்டிக் கொண்டே கீழே கொஞ்சம் கொஞ்சமாக நழுவவிட்டான்.