விடியல் ? 317

அவன் கவனமாக ஒன்றின் மீது ஒன்றாக இருந்த அவளின் கால்களை மெதுவாக தூக்கி தனி தனியாக வைத்தான். குப்புறபடுத்திருந்த அவள், கணவனின் அடுத்த செய்கைக்காக பொறுமையாக காத்திருந்தாள். சில வினாடிளுக்கு பிறகு அவளின் கணுக்கால் மற்றும் குதிங்காலில் முத்தமிட்டான். கணுக்காலில் முத்தமிட்டு, நாக்கால் நக்கி கொண்டே கீழே நகர்ந்து வந்து அவளின் குதிங்கால் விரல்களை நக்கி சப்பினான்.

அவளின் முழங்கால்களை அடைந்த அவன் , பின் அவள் தொடைகளில் முத்தமிட பாவடை மேலே உயர்த்தினான். ஆனால் இது வரை தனது கணவரின் செய்கைகளை அனுபவித்துக் கொண்டிருந்த கோமதி வித்தியாசமாக நடந்து கொண்டாள். அவள் உடனே திரும்பி படுத்துக் கொண்டு இரு கையால் அவளது பாவடையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.. வெங்கி தூக்குவதையும் தடுத்தாள்.

வெங்கி அதிரச்சயடைந்து அவளை பார்த்தான். அவள் ஜாக்கெட் பாவடையுடன் படுத்திருந்தாள். அவளின் முலைபிளவுகள், வயிறு தொப்புளை பார்த்தான். அப்படி மேலே அவளின் முகத்தை பார்த்தான். இதுவரை குளிரில் நடுங்கி கொண்டிருந்தவளின் முகம் இப்போது வியர்த்து பளப்பளபாக இருந்தது. அதை பார்த்து இன்னும் உணர்ச்சி வசப்பட்டான்.

அவள் ஆழமாக சுவாசித்து மூச்சு வேகமாக விட்டுக் கொண்டிருந்தாள். அவளின் முகத்தில் ஒரு அப்பாவி தோற்றம் தெரிந்தது. வெங்கிக்கு இதிலிருந்து பின்வாங்க மனமில்லை. அதனால் அவளின் மீது குதித்து உதடுகளை முத்தமிட ஆரம்பித்தான். முத்தமிட்டு கொண்டே அவளின் உடலை தடவினான். தடவிய அவனின் கை கீழே வந்து பாவடை முடிச்சிருந்த கயிற்றை பிடித்து ஒரு நொடியில் இழுத்தது.

பாவடையை அவளின் உடம்பிலிருந்து உறுவி எடுக்க அவளின் இடுப்பை பிடித்து தூக்கினான். அவனின் செய்கைகள் அவளின் வெறுப்பின் வாசலை அடைந்திருந்தது. அவளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவன் வலுக்கட்டாயமாக பாவடையை அவள் உடம்பில் இருந்து அகற்ற முயற்சி செய்தான். அவள் உடனே…

“ஸ்டாப் இட் ஐ சே” என பலமாக கத்தினாள்..

வெங்கி அதிர்ச்சியடைந்தாள். அவன் மனைவியை ஒரு போதும் இவ்வளவு ஆத்திரத்தில் பார்த்ததில்லை. அவளை பார்த்தான். கண்களை மூடி இருந்தாள். அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கன்னத்தை ஈரமாக்கியது.

வெங்கி மிகவும் தற்மசங்கடமான நிலையில் இருந்தான். அவனின் மனைவியை காயபடுத்திவிட்டோம் என்பதை அவனால் நினைத்து பார்க்க முடியவில்லை. அவனால் தான் அவள் அழுகிறாள் என்பதை நினைக்கும் போது அவனின் இதயம் தாறுமாறாக துடித்தது. இருந்தாலும் அதை சமாளித்து ஆக வேண்டிய கட்டாய நிலையில் இருந்தாள்.

வெங்கி : ஐ.. ஐயம் சாரி.. உன்ன காயப்படுத்தனும் செய்யல. உனக்கு பிடிச்சிருக்கு நெனச்சு தான் பண்ணேன். இட்ஸ் ஓகே.. அகேன் சாரி..

அவன் படுக்கை விட்டு எழுந்தான். கோமதியும் தான் நடந்துக் கொண்டதை நினைத்துப் பார்த்தாள். அவளும் கணவனின் மனதை கலங்கடித்துவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சியில் தான் இருந்தாள். அவளின் பாவடை கயிற்றை கட்டிய பின் படுக்கைவிட்டு எழுந்தாள். அவளின் முலையையும் வயிற்றையும் மறைக்க முயன்றாள்.

வெங்கி : அல்ரெடி லேட் ஆகிடுச்சு.. நாளைக்கு இன்னும் சுத்தி பாக்க வேண்டிய இடத்துக்குலாம் போகனும். சோ. கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடு.

இதை சொல்லிவிட்டு தலகாணியை எடுத்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்தான். அவன் திருமணம் ஆனதிலிருந்து தனியாக தான் தூங்குகிறான். கோமதி ஒன்றும் அவனிடம் அப்படி தனியாக போய் படுக்க சொல்லவில்லை. அவனாக தான் அவள் மனமறிந்து இது செய்திருக்கிறான். அவளுக்கான மன சுதந்திரத்தை குடுக்க விரும்பினான்..

அவன் தனியாக படுத்திருப்பதை பார்த்தாள் கோமதி.. அவன் அந்த சிறிய சோபாவில் காலை முடக்கி கொண்டு படுத்திருந்தான்.. அவன் அப்படி படுத்திருப்பதை பார்த்து கோமதியின் மனம் மிகவும் வருந்தியது. அவளை மிகவும் நேசிப்பதாகவும் சந்தோஷமாக வைத்திருக்க விரும்புவதை அவளால் உணராமல் இருக்க முடியவில்லை. அவள் மீது அதீத அக்கறை காட்டினான். அவளுக்காக பலவற்றை பொறுத்து கொண்டிருக்கிறான். இதுவரை அவளை எந்த குறையோ குற்றமோ சொல்லியதில்லை..

இருவருக்கும் திருமணம் ஆனதிலிருந்து அவனிடம் எப்படி நடந்து கொண்டோம் என யோசித்தாள். இனியும் அப்படி சுயநலமாக இருக்க முடியாது என்று அவளுக்கு தெரிந்தது.. அவள் சில வினாடிகள் யோசித்தாள். அவளின் கண்கள் மீண்டும் ஈரமாகி கண்ணீர் வழிந்தோடியது.. அவள் தைரியமாக இதற்கு முடிவு கட்டியே ஆக வேண்டும் என நினைத்தாள்.. பின் என்ன நினைத்தால் தெரியவில்லை. அவள் முடிவில் இருந்து பின் வாங்கி படுக்கையில் படுத்து தூங்க முயற்சி செய்தாள்..

சில வினாடிகளில்..

கோமதி : வெங்கி, உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்.. அதுக்கு உங்க சம்மதம் வேணும்.. கிடைக்குமா.? என

அவள் மெல்லிய குரலில் மிகவும் பணிவாக கேட்டாள்.. அவனுக்கு தன் உணர்ச்சிக்கு மதிப்பு குடுக்காமல் இருந்ததால் அந்த கொந்தளிப்பில் அவனால் தூக்க முடியவில்லை. அவள் பேசியதை கேட்டு எழுந்து அவளுக்கு எதிரே உட்கார்ந்தான்.

திருமண வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்தி கொள்ள இன்னும் தயாராக இல்லை என சொல்வாள் என்று எண்ணினான். ஆனால் அவள் அதை செய்யவில்லை. அவளின் முகம் தரையை பார்துக் கொண்டிருந்தது. அவள் முலைகள் மற்றும் வயிற்றில் இருந்து கையை எடுத்தாள்.

அவள் திரும்பி நின்று முதுகு மற்றும் பின்புறத்தை அவனுக்கு காட்டினாள். பின்னால் தொங்கிய கூந்தலை முன்னால் எடுத்துவிட்டாள். அவளின் ஜாக்கெட் கொக்கியை ஒவ்வென்றாக மெதுவாக கலட்டினாள்.. சில நொடிகளிலே எல்லா கொக்கியையும் கலட்டிவிட்டாள்.. சிறிது தயக்கத்துக்கு பின் அதை அவள் உடம்பிலிருந்து கலட்டினாள்.

உடம்பிலிருந்து கலட்டிய ஜாக்கெட்டை படுக்கையில் எறிந்தாள். இப்போது அவள் வெள்ளை நிற பிரா பட்டைகளுடன் அவன் முன்னால் கிட்டதட்ட அரை நிர்வாணமாக நின்று கொண்டிருக்கிறாள். அவள் உடம்பில் இன்னும் அந்த இளம்சிவப்பு நிற பாவடை மட்டும் இடுப்பில் இருந்தது.

இந்த நேரத்தில் வெங்கியின் முகம் வெளுத்து போய் இருந்தது. அதுவும் அவள் ஜாக்கெட் கலட்டிய அந்த தருணத்திலிருந்து அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தான். அவன் மிகவும் வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தான். கோமதி ஏன் முழு முதுகையும் மறைத்து ஜாக்கெட் போடுகிறாள் என்பது அவனுக்கு இப்போது தான் புரிந்தது.

கோமதியின் முதுகில் சில புண்கள் இருந்தன. அதுவும் சூடான கம்பியால் சூடு போட்ட தடங்கள். சிலது சிகரெட்டினால் சுட்டபட்ட வடுகள்.. இன்னும் சிலது சூடான திரவத்தை ஊற்றியதால் ஏற்பட்டது. அவளின் கீழ் முதுகில் இருந்ததும் இதே தழும்புகள். அவை பிறக்கும் போது இருந்தவை அல்ல.

வெங்கியின் மனம் வேதனை மற்றும் கோபத்தின் உட்சகட்டத்தில் கொதித்துக் கொண்டிருந்தது.. அவளுக்கு நடந்த கொடுமைக்கு ஏதாவது செய்ய நினைத்தான். ஆனால் அதற்கு முன் மனைவியை சமாதானம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்…

வெங்கி, தன் மனைவியின் முதுகில் இருந்த தழும்புகள் மற்றும் காயங்களை பார்த்து தன் படுக்கையை விட்டு எழுந்து நின்றான். அவன் இன்னும் தன் அதிர்ச்சியிலிருந்து வெளி வரவில்லை. மீண்டு வெளியே வரவும் அவனால் முடியவில்லை. அவன் வாயில் இருந்து பேசுவதற்கான வார்த்தைகள் கூட வர மறுக்கின்றன.
v
தன் மனைவியின் கடந்த காலத்தை பற்றி ஒரு அளவுக்கு தெரியும். அது அவளுக்கு நன்றாக அமையவில்லை என்பது அவனுக்கு தெரியும். ஆனால் இவ்வளவு மோசமானதாக இருக்கும் என்று அவன் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை. குறிப்பாக முதல் உடலுறவை பற்றி அவள் மனதில் இருக்கும் எண்ணங்கள் காயங்கள் நிறைந்தவையாக இருக்கும் துளியும் நினைத்துப் பார்க்கவில்லை வெங்கி..

வெங்கி, அவளிடம்.. ஹா. எப்படி நடந்ததுச்சு. யார் பண்ணது.? என்ற கேள்வியை கூட திக்கி திணறி மென்று முழுங்கி தான் கேட்டான். அவன் மிகவும் மன வேதனையுடன் மன சோர்வுடன் தான் இருந்தான். அவனுடன் மனம் வேதனையுடன் தான் இருந்தது. அவளாலும் தைரியமாக சாரளமாக அவனின் முகம் பார்த்து தன் முந்தையை நிலைமையை எடுத்துச் சொல்ல முடியாத நிலையில் இருந்தாள். ஒரு பாறைபோல் தான் அவன் முன் நின்றுக் கொண்டிருந்தான்.

அவள் தன முகம் தூக்கி கணவனை பார்த்தாள். அவன் மனம் உடைந்து காணபட்டான். அதற்கு காரணம் என் நிலையை அறியாமல் தவறாக நடந்துக் கொண்டோம் என்ற குற்ற உணர்ச்சியிலா அல்லது தன் உணர்வுகள் உணர்ச்சிகளுக்கு மதிப்பு அளிக்காமல் அவனை வெறுத்தலால் வந்த விளைவா என்று யோசித்துக் கொண்டிருந்தாள் கோமதி.. அவனுடைய இந்த நிலைக்கு தானும் ஒரு காரணம் என்பதை அவள் மனம் நினைக்க தவறவில்லை. அதற்கு அவள் வருந்தினாள். நேரம் கடந்து சென்று கொண்டிருந்தது.

அவள் ஆரம்பித்ததை அவளே முடிக்க நினைத்தாள். அவள் சொல்ல வந்ததை சொல்ல நினைத்தாள். தன்னுடைய கடந்த காலத்தை அவனும் தெரிந்து கொள்ள விரும்பினாள் கோமதி. தன்னுடைய கணவனாகிய இவனுக்கு தன் கடந்த காலத்தை பற்றி தெரிந்து கொள்ள அனைத்து உரிமையும் உண்டு என்பதை அவள் உணர்ந்தாள். அவளின் மனதில் தைரியத்தை திரட்டி கொண்டு அவளின் கடந்த கால வாழ்க்கை பற்றி வெங்கி பகிர்ந்துக் கொள்ள ஆரம்பித்தாள்.

வெங்கிக்கு முன்பே தான் அவளுடைய முதல் கணவன் இல்லை என்பது தெரியும். அவளை ஒரு இக்காட்டான நிலையில் தான் திருமணம் செய்து கொண்டோம் என்பது தெரியும். அவள் திருமண வாழக்கை பிடிக்காமல் விவாகரத்து வர சென்று இருக்கிறாள் என்று கூட வெங்கிக்கு தெரியும். ஆனால் அதற்கு காரணம் என்ன? அவளின் முந்தைய திருமண வாழக்கையில் என்ன நடந்தது என்று எதுவும் வெங்கிக்கு தெரியாது. அதை கேட்டு அவளின் மனதை காயபடுத்த அவன் விரும்பவில்லை. இப்போது தன் முந்தை திருமண வாழக்கையில் நடந்ததை வெங்கியிடம் சொல்ல ஆரம்பிக்கிறாள் கோமதி.. அவளின் வாழ்க்கையில் நடந்ததை, கதை சொல்லும் நானே விவரிக்கிறேன்.

கோமதிக்கும் தாஸ்க்கும் ஐந்து வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. அன்று அவளுக்கு முதல் இரவு. அன்று அவள் கையில் ஒரே டம்ளரில் பாலை குடுத்து தாஸ் இருக்கும் ரூம்க்குள் அனுப்பிவிட்டனர். அவள் அந்த ரூம்க்குள் பதட்டத்துடன் மெதுவாக அதே சமயம் வெட்கத்துடன் நடந்து சென்றாள். சிறிது தூரம் இடைவெளிவிட்டு அவனின் முன்னால் படுக்கைக்கு அருகில் நின்றாள். அவளின் கண்கள் வெட்கத்தில் தரையை பார்த்துக் கொண்டிருந்தது.

அவள் கையில் கொண்டு வந்த டம்ளரை அங்கிருந்த மேஜையில் கை காட்டி வைக்க சொன்னான். அவனின் குரல் மிகவும் சத்தமாக பயமுறுத்தும் வகையில் இருந்தது. அவரின் பேச்சுக்கு கீழ்படிந்து அவர் சொன்னது போல் அங்கிருந்த மேஜையில் டம்ளரை வைத்துவிட்டாள்.

அங்கியிருந்த மேஜையில் டம்ளரை வைத்து விட்டு அவரின் முன்னால் சிறிது இடைவெளி விட்டு நின்றாள். அவளின் கைகள் அவனின் மார்ப்பை தொடும் விதத்தில் இருந்தது. அவனின்கைகள் இவளின் மார்ப்பை தொடும் விதத்தில் இருந்தன. அதை அவள் ஒரு வித அசௌகரியமாக உணர்ந்தாள்.

தாஸ் அவளுக்கு முன்னால் படுக்கையில் உட்கார்ந்து கொண்டு அவளின் அழகை பற்றி அவளிடமே பெருமையாக பேசிக் கொண்டிருந்தான். அவன் சில மணி நேரங்களுக்கு முன்பு தான் அவள் கழுத்தில் தாலி கட்டி தனக்கு மனைவியாக ஆக்கி கொண்டான். அவளின் அழகை அள்ளி பருக இனியும் காத்திருக்க முடியாத ஒரு அவசர நிலையில் இருந்தான். அவளை கவனமாக மேலிருந்து கீழ வரை உன்னிப்பாக பார்த்தான்.

அவன் முன்னால் 20வயதான கோமதி மெருன் கலர் பேன்ஸி சேலை கட்டி, கழுத்து ஆழமாக வெட்டபட்ட அதற்கு மேட்சிங் ஆன பூ போட்ட ஜாக்கெட் அணிந்து அழகாக பெண்ணாக இருந்தாள். அவளின் புடவை கட்டு மிகவும் நேர்த்தியாக அவனை கவரும் விதத்தில் தொப்புள் தெரியுமாறு கட்டி இருந்தாள். அவளுடைய முலைகள் அந்த ஜாக்கெட்டுக்குள் இறுக்கமாக அடைப்பட்டு அவன் முன்னால் சேலைக்கு பின்னால் மறைந்து நீட்டிக் கொண்டிருந்தது.

காற்றில் ஆடிய சேலையில் வழியே அவளின் ஜாக்கெட்டை பார்த்தான். அது அவளின் இரு முலைகனிகளை இறுக்கமாக கவ்வி பிடித்துக் கொண்டிருந்தது. அந்த ஜாக்கெட் அவளின் முலை அளவு மற்றும் வடிவங்களுக்கு ஏற்றாற் போல் மிக கச்சிதமாக தைக்கபட்டு இருந்தது. அவளின் சேலை வயிற்றின் தொப்புளுக்கு கீழ் இறங்கி அவளின் தொப்புளின் அழகை வெளிச்சம் போட்டு காட்டியது. அவளின் கைகளில் போட்டு இருந்த மெகந்தி மற்றும் கழுத்தில் அணிந்திருந்த நகைகள் எல்லாம் அந்த அழகிக்கு அழகை மேலும் சேர்த்து கொடுத்தன. திருமணத்தில் வந்திருந்த அனைவரும் அவளின் அழகில் மதி மயங்கி மனமுருகி இவளை போன்ற பெண் தனக்கு கிடைக்கமாட்டாளா என கண்டிப்பாக ஏங்கி இருப்பார்கள்.

அவள் ஒன்றும் தேவலோகத்தில் இருக்கும் ரதிகளுக்கு குறைவானவள் அல்ல. அப்பேர் அழகை கொண்ட அவள் தாஸை ஏற்றுக் கொண்டு அவனை நெஞ்சில் சுமக்க தயாராக இருந்தாள். அவன் முன்னால் இன்னும் வெட்கபட்டு கொண்டிருப்பதை தாஸ் மேலும் கீழும் பார்த்தான். அதுவே அவளை இன்னும் வெட்கமடைய செய்தது. இருந்தாலும் அவளின் முதலிரவில் உற்சாக மனநிலையுடனே இருந்தாள். அவள் இன்னும் கன்னித் தன்மை இழக்காமல் கன்னியாக தன் கற்பை கணவனுக்காக பாதுகாத்து வைத்திருந்தாள். ஒரு ஆணுடன் முதன் முதலாக தனியாக இருக்கிறாள் என்றால் அது தாஸூடன் தான். இதுவரை எந்த ஒரு ஆணுடன் தனியாக இருந்ததில்லை.

அவள் ஒரு தனியாக இருந்திருக்கவில்லை என்றால் வாய்ப்பு கிடைக்காமல் இல்லை. அவளுடன் படித்த பள்ளி மற்றும் கல்லூரி ஆண் நண்பர்கள் சில பேர் இருந்தனர். அவள் நினைத்திருந்தால் அவர்களுடன் நெருங்கி பழகி அவர்களுடன் ஒன்றாக ஒரே அறையில் சேர்ந்து இருந்திருக்க முடியும். ஆனால் இவள் அதை குடும்ப பிண்ணனி மற்றும் அதிகம் ஆர்வம் ஈடுபாடு இல்லாததால் அதை முயற்சி செய்யவில்லை. அதை அவள் விரும்பும் இல்லை.

ஆனால் இன்று அப்படி இல்லை. தன் கணவனாகிய இவருடன் இந்த இரவை கட்டாயமாக கழித்தாக வேண்டும். அதுவும் மன வருத்தம் காட்டாமல் மகிழச்சியாக கடத்தி ஆக வேண்டும். தன் கணவனிடம் கொஞ்சம் கொஞ்சம் தன்னை இழக்க தயாராக கொண்டிருந்தாள். தாஸும் அவளுக்கு இந்த இரவில் இன்பத்தை வழங்க எண்ணினான். அவளை பெண் பார்த்த தருணத்திலிருந்து இந்த ஒரு அழகிய தருணத்திற்காக தான் காத்துக் கொண்டிருக்கிறான்.