விடியல் ? 318

வெங்கி, அவளது அழகை மொத்தமாக பார்த்து பருகி கொண்டிருந்தான். அவளது ஆழமான கழுத்து, கழுத்தின் மத்தியில் மஞ்சள் நிற கயிற்றில் சில தினங்களுக்கு முன் அவன் கட்டிய தாலி தொங்கி கொண்டிருந்தது. மழையில் முழுமையாக நனைந்திருந்ததால் ஜாக்கெட்டின் வழியே மழைநீர் சென்று அவளது தொப்புளை தொட்டது. அதைப் பார்த்ததும் வெங்கியின் ஆண்மை எழுச்சி பெற ஆரம்பித்தது. அவளை மீண்டும் ஒருமுறை பார்த்தான். இன்னும் அவள் தன் மன எண்ண ஓட்டங்களில் இருந்து வெளிவரவில்லை என்பதை அவளது முகமே சொல்லியது..

வரலாற்று சிறப்புமிக்க பெரியார் வனவிலங்கு பூங்கா மற்றும் அங்கிருந்த ஏரிக்கு சென்று வரும் வழியில் இயற்கையின் அழகை காண இருவரும் வழியிலேயே இறங்கிவிட்டனர். இயற்கை அழகை ரசித்து கொண்டே நடந்து வந்த போது தான் மழை பிடித்து கொண்டது.. அதுமட்டுமில்லாமல் சில மீட்டர் தூரம் மழையினால் ஓடி வந்தாள். அதனால் ஏற்கெனவே மனசோர்வுடன் இருந்த அவளுக்கு இப்போது உடல்சோர்வும் சேர்ந்து ஒட்டி கொண்டது..
இந்த மலைவாசிகள் எப்படி தினமும் இந்த மலைப்பாதையில் நடக்கிறார்கள் என யோசித்துக் கொண்டிருந்தாள்.

அந்த ரூம் முழுவதும் மழை பெய்தனால் சில்லென்று குளிராகவே இருந்தது. கோமதியும் மழையில் நனைந்து உடை எல்லாம் ஈரமாகி குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தாள். அதை பார்த்த வெங்கிக்கு மனம் ஏதோ செய்தது.

வெங்கி, நீ இப்படியே இருந்தா உனக்கு சளி பிடிச்சிடும். அதனால உன் உடம்பை கொஞ்சம் நெருப்புல காட்டி சூடாக்கிட்டா நல்லது..

கோமதி மீண்டும் எதுவும் சொல்லவில்லை. அமைதியாகவே இருந்தாள். கணவனின் சொல்லுக்கு கீழ்ப்படிந்து படுக்கையில் உட்கார்ந்தாள். நவீன் ஹீட்டரை ஆன் செய்தான். அவன் ஒரு துண்டைக் கொண்டு வந்து கோமதி முகத்திலிருந்து தண்ணீரைத் துடைக்க ஆரம்பித்தான்.

கோமதி எந்த ஒரு எதிர்ப்போ, வெறுப்போ காட்டாமல் ஒரு கல் போல அங்கே அசையாமல் உட்காந்திருந்தாள். அறை கொஞ்சம் சூடாக ஆரம்பித்தால் அவளின் உடலில் குளிர் குறைய ஆரம்பித்து கொஞ்சம் சூடு ஏற ஆரம்பித்தது. வெங்கி, அவளது முகத்தையும் நீண்ட கூந்தலையும் கேட்காமலே நன்றாக துடைத்துவிட்டு பாத்ரூம்க்குள் சென்று தன் உடையை மாற்றி புத்துணர்ச்சியுடன் வெளியே வந்தான்.

அவன் வெளியே வந்து கோமதியை பார்த்தான். அவளின் ஒல்லியான தேகம் இன்னும் குளிரில் நடுங்கி கொண்டு தான் இருந்தது. அவளை பார்க்கும் போது அவனுக்குள் மீண்டும் காம எண்ணங்கள் எழ செய்தது. ஆனால் அதை மனதிலே இப்போதைக்கு வேண்டாம் என ஒதுக்கி வைத்துவிட்டான்..

வெங்கி, நீ உன் டிரஸ் வேணா சேன்ஞ்ச் பண்ணிக்கோ.. கொஞ்சம் பெட்டர் ஃபீல் பண்ணுவ..

எனக்கு இந்த இடத்தை விட்டு எந்திரிக்கனும் தோணல.. இங்கேயே கொஞ்சம் நேரம் உட்கார்ந்து இருக்கலாமா?

நிச்சயமாக! உன் இஷ்டம் போல உட்காந்திரு…

வெங்கி படுக்கைக்கு சென்று தன் மனைவி பக்கத்திலே உட்கார்ந்தான். அவர்களின் திருமணம் பெற்றவர்களால் பார்த்து நிச்சியக்கபட்டு நடந்த திருமணம் தான். கோமதி சில காரணங்களால் தன் கணவனுடன் இன்னும் வெளிப்படையாக பேசி பழகாமல் இருந்தாள். அவள் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவள். கணவன் வெங்கி உடன் கூட மிக குறைவாக தான் பேசுவாள். கணவனுடன் நெருங்கி பழக சற்று தயக்கம் காட்டினாள்.

ஆனால் தன் கணவன் தன்னிடம் நடந்து கொள்வதை எந்த வித மறுப்புக் காட்டாமல் ஏற்றுக் கொண்டு இருந்தாள். இருந்தாலும் அதை முழு விருப்பத்துடன் முழுமனதுடன் அவளால் செய்ய முடியவில்லை என்பதை உணர்ந்து இருந்தாள். வெங்கியும் தன் மனைவியின் மனதை புரிந்துக் கொண்டு அவளின் மன எண்ணங்களுக்கு ஏற்றவாறு நடந்துக் கொண்டான். எந்த வித காரியத்திற்கும் அவளை கட்டாயப்படுத்தியது இல்லை. அவளை உண்மையில் நன்றாக கவனித்துக் கொண்டு அவளுக்கான நேரத்தையும் இடத்தையும் தாராளமாக கொடுத்தான்.

அவளின் மனதை மாற்றவே முதலில் விரும்பினான். அதற்காக எந்த வித உதவியும் செய்ய தயாராக இருந்தான். அவனின் கைகள் அவளின் கைகளின் பற்றின. அவனின் கைகள் கொண்டு அவளின் கைகளை தூக்கி தன் கையின் மீது வைத்து தடவ ஆரம்பித்தான். அவளும் கணவன் தான் செய்கிறான் என ஏற்றுக் கொண்டு எதிர்ப்பை காட்டாமல் மாறாக அவள் வெட்கப்பட்டாள். மன காயங்களால் கணவனிடம் அவளின் எதிர்ப்பை காட்ட விரும்பவில்லை.

கணவன் விருப்பத்துடன் செய்வதை அவள் மனதால் ஏற்று கொண்டு அதை விரும்பி ரசிக்க ஆரம்பித்தாள். வெங்கியும் அதை உணர்ந்து அவளின் இரு கைகளையும் விரைவாகவும் அதே சமயம் அழுத்தம் அதிகம் கெடுக்காமல் மென்மையாக தடவினான். அவனின் செயலால் அவளின் உடல் சூடேற ஆரம்பித்தது. கோமதி மீண்டும் இயல்பாக தன் சகஜ நிலைக்கு வந்தாள். அவள் உடுத்தியிருந்த உடையும் நன்றாக காய்ந்துவிட்டது. அது அவளுக்கு நல்உணர்வை கொடுத்தது. அவளின் முகத்தையே உற்று பார்த்துக் கொண்டிருந்த கணவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

வெங்கியின் கைகள் தன் மனைவி கோமதியின் உடலை சுற்றி பற்றி இருந்தன. கோமதியும் கணவனின் கைக்கூட்டுக்குள் மிகவும் பாதுக்காப்பாக இருப்பதை போல் உணர்ந்தாள். அவள் நீண்ட நாட்களாக அனுபவித்திராத உணர்வு அது. வெங்கியும் அவளின் முகத்தை பார்த்துக் கொண்டே அவளை நெருங்கி உட்கார்ந்து முதுகையும் இடுப்பையும் கை வைத்து தடவினான். அவளின் உடல் இதற்கு எப்படி ஒத்துழைப்பு தருகிறது என்று அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.