விடியல் ? 317

கோமதி தன் கணவன் கேட்பதற்கு எதுவும் மறுப்பு சொல்ல முடியாமல் இருந்தாள். அது ஏன் என்று அவளுக்கே தெரியவில்லை. அவளுடைய மாதவிடாய் காலங்களில் கூட இரண்டாவது முறை அவளின் மடியல் உட்காந்து அவனின் சுண்ணியை புண்டைக்குள் உள்ளே விட்டு அவளை மட்டை உரிக்க சொன்னான். அப்போது கூட அவள் மறுப்பு எதுவும் சொல்லாமல் செய்தாள். அப்படிபட்ட காலங்களில் உடலுறவு கொள்வது ஒன்றும் சாதராண விசயம் அல்ல. அது அவ்வளவு சுலபம் இல்லை. அவள் உடல் வலுவிழந்து கூட நிலையில் உடலுறவு கொண்டால் அவளின் பிறப்புறுப்பு வலி எடுக்கும் என்பது அவளுக்கு தெரியும். இருந்தாலும் அவளின் கணவனுக்காக இதை எல்லாம் பொறுத்துக் கொண்டு அவன் ஆசையை தீர்த்து வைத்தாள் கோமதி..

தாஸ்க்கு மாதவிடாய் என்று இருப்பதே தெரியாது. அப்படி இருக்கும் கோமதி பற்றியோ அவளின் உடல் நலம் பற்றி எப்படி அக்கறை எடுத்துக் கொள்வான். அவனை பொறுத்தவரையில் கோமதி ஒரு உயிருள்ள பொம்மை. தனக்காகவும் தான் சொல்லும் வேலையையும் தன் உடலில் ஏற்படும் காம இச்சைகளை தீர்த்து வைக்க தேவையான ஒரு உயிருள்ள சாதனம் அவ்வளவு தான்.. அவளை ஒரு மனுசியாக கூட நினைக்கவில்லை என்பது வேதனையான விசயம்.

தாஸ் அவனின் மனைவியின் மீது அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை அல்லது அவனுக்கு அவள் மீது அக்கறை எடுத்துக் கொள்ள விருப்பம் இல்லாமல் இருந்து இருக்கலாம். ஆனால் தொடர் உடலுறவினால் அவளின் உடல்நலம் மிகவும் பாதித்தது. அவள் எப்போதும் உடலில் வலு இல்லாமல் மிகவும் களைத்து போய் இருந்தாள். தாஸ் குடிக்காரன் சிகரெட் பிடிப்பான் என்று அவளுக்கு தெரியும். ஆனால் அவன் ஒரு காமவெறி பிடித்தவன் என்பது வெளியில் இருந்து பிராமணர்களுக்கு தெரியாது.

தாஸ்க்கு முன்னாலே சில உடல்நலம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் கோளாறுகள் இருந்து இருக்கின்றன. ஆனால் அவை எதுவும் அதிக பாதிப்பை அவனுக்கு ஏற்படுத்தவில்லை. ஆனால் கோமதி அப்படி இல்லை. தன் உடலை நன்றாக பேணி பாதுக்காத்துக் கொள்வாள். உடலில் மீது அதீத அக்கறை எடுத்துக் கொள்வாள். தினமும் யோகா செய்து மனதை பக்குவபடுத்தி வைத்து இருந்தாள். ஆனால் இப்போது கோமதி மிகவும் சோர்வாகவே இருப்பதை உணர்ந்தாள். அவளின் எடை கூட சற்று குறைந்து இருந்தது. கணவன் கூட தொடர் உடலுறவில் ஈடுபட்டதால் இரண்டு இடுப்புகளும் வலி அதிகம் எடுத்தன.

இருந்த போதிலும் அவளின் கணவன் தாஸ் முன்பு போல் தினமும் உடலுறவு கொள்ளாமல் 3 அல்லது 4 நாட்களுக்கு ஒருமுறை தான் அவளிடம் உடலுறவு கொண்டான். அது அப்படியே படிபடியாக குறைய ஆரம்பித்தது. அவளுடன் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே உடலுறுவை வைத்துக் கொண்டான். அது அவளின் மனதில் சற்று குழப்பத்தை ஏற்படுத்தியது.

ஆனால் அவனுடைய தொடர் உடலுறவில் இருந்து அவளுக்கு சற்று விடுதலை கிடைத்ததினால் அது அவளுக்கு மகிழ்ச்சி தான். அதனால் அவளுக்கு சற்று நிம்மதி கூட ஏற்பட்டது. இப்போது தினமும் உடலுறவு இல்லாததால் அவளின் பாதிக்கப்ட்ட உடல்நலம் சற்று முன்னேற தொடங்கியது. அதை அவளும் உணர தவறவில்லை. அவளுக்கு அது நன்றாக இருந்தது. தேவையாகவும் இருந்தது. அதனால் அவன் தன்னுடன் உடலுறவு கொள்ளாததை பற்றி நினைக்கவில்லை. கவலைபடவும் இல்லை. ஆனால் தாஸ் மெது மெதுவாக அவளுடன் உடலுறவு கொள்வதை நிறுத்திவிட்டான். அது அவளுக்கு மிகவும் கவலையாக இருந்தது. இப்போது அவள் கணவன் தன்னுடன் உடலுறவு வைத்துக் கொள்ளாததை நினைத்து கவலைபட்டாள் கோமதி..

அவள் தன் கணவன் பற்றிய சிந்தனையில் மூழ்க ஆரம்பித்தாள். திருமண ஆனதில் இருந்து தினமும் உடலுறவில் ஈடுபட்ட வந்த ஒருவன் எப்படி அது இல்லாமல் இருக்க முடிகிறது. காம இச்சைக்கு அடிமையாகி தினமும் உடலுறவு தேவைபட்டு வந்த ஒருவன் திடீரென்று உடலுறவு பற்றிய சிந்தனை கூட இல்லாமல் எப்படி அவனால் சாதாரணமாக இருக்க முடிகிறது என யோசித்துக் கொண்டே இருந்தாள். அவள் இதனால் இருக்குமோ அல்லது அதனால் இருக்குமோ என பல காரணங்கள் மற்றும் யோசனைகள் அவள் மூளைக்கு எட்டி மனதில் வந்து சென்றது. அவளின் கேள்விக்கு ஆன சரியான பதில் கிடைக்கவில்லை. ஒருநாள் பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தாள் கோமதி..