ஆனால் யாரிவள்..Part 1 105

நான் மொபைலை வைத்து விட்டு தூங்க ஆரம்பித்தேன். வழக்கம் போல காலை வணக்கம். மதிய விசாரிப்பு. மாலை வணக்கம் எல்லாம் நடந்தது. இரண்டு நாள் கழித்து நான் மீண்டும் அவளிடம் செல்பி கேட்டேன். இந்த முறை மார்புவரை எடுத்து அனுப்பினாள். நைட்டியில் இருந்த அவளின் தனங்கள் கும்மென்றிருந்தன. அதைப் பார்த்ததும் எனக்கு ஜிவ்வென ஏறியது. இன்று கழுத்தில் செயின் போட்டிருந்தாள். அது அவள் மார்பின் மீது ஒயிலாய் நெளிந்து கிடந்தது. !
‘இன்னிக்கு செயின் போட்றுக்க போலருக்கு ?’ என்றேன்.
‘ ஏன் நல்லால்லையா ?’
‘ அப்படி சொல்லுவனா..? சூப்பரா இருக்கு ‘
‘ம்ம் !’
‘ பாக்கியம் பெற்ற செயின் ‘
‘ ஏய்.. ‘
‘ம்ம்’
‘ ஒதை விழும்..’
‘ சந்தோசம்தான்..’
‘ ச்சீய்.. ! மேடம் என்ன பண்றாங்க?’
‘ வழக்கம் போலதான். கும்பகர்ணி தூக்கம். !’
‘ ஹா..! பாவம்.. சாரை கண்டுக்கறதே இல்லியா.. ?’
‘கவனிப்பாங்க.. வீட்ல எல்லாம். மத்தபடி…நோ மோர்..’
‘ புரியல..’
‘ கடமைகள்ள எந்த குறையும் இருக்காது.’
‘ இதுவும் கடமைதானே.. ?’
‘ ஆனா.. இதுக்கு அதிகப்படியான ஒரு பீல் தேவைப் படுது. கடமைன்னா.. வெறுமனே நீட்டி படுத்துக்க வேண்டியதுதான்..!’
‘ ம்ம் !’
‘ ஜடம் மாதிரி ‘
‘ ஏன்.. அவங்க சந்தோசமா இல்லையா ?’
‘ தெரியலப்பா..! அவங்க சந்தோசம்ங்கறது.. சீரியல் பாக்கறதுல இருந்து.. எவ்வளவோ இருக்கு.’
‘ம்ம் !’
‘ ஓகே ப்பா.. தூங்கலாம் ‘
‘ ஏன்.. ? தூக்கம் வந்துருச்சா ?’
‘ அப்படினு இல்ல. உன் கூட பேசுறப்ப.. எனக்கு வேற மாதிரி பீல் ஆகும். அது உன்னை கஷ்டப் படுத்தும்..’
‘ ம்ம் !’
‘ ஓகே. குட்நைட் ‘
‘ குட்நைட் ‘
‘லவ் யூ.. பை !’
‘ மீ டூ..’
எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
‘ ரியல்லி.. ?’

‘ வொய் ?’
‘ நீயும் என்னை விரும்பறியா ?’
‘ ஹலோ சார்.. தப்பா ஒண்ணும் இல்ல.. ‘
‘ ஓகே.. தேங்க்ஸ் ‘
‘ ம்ம் !’
‘ லவ் யூ..’
‘ பை..’
‘கிஸ் யூ..’
‘ ம்ம் ‘
நான் மொபைலை வைத்து விட்டு தூக்கம் இல்லாமல் புரண்டு கொண்டிருந்தேன். கால் மணி நேரம் கழித்து மீண்டும் அவளுக்கு மெசேஜ் அனுப்பினேன்.

2 Comments

  1. Inta site story epadi post panrathu please yaravathu solunga

  2. Nalla stores

Comments are closed.