வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் ஆறு 52

சே ச்சே! ஆக்சுவலி, மதன் என்னமோ, வீட்ல அத்தை மாமா இருப்பாங்கன்னு சொன்னான். இங்க வந்து பாத்தா, நீங்க இவ்ளோ ய்ங்கா, அழகா இருக்கீங்க! நீங்க அவனுக்கு அத்தைன்னு சொன்னா, நம்பவே முடியாது! ஆவா, இவரு வேணா, மாமா மாதிரி இருக்காரு என்று மோகனைப் பார்த்து சொன்னான்.

மோகனுக்கு மீண்டும் சுரீர் என்று கோபம் வந்தது. ஆனால், சீதாவோ, இன்னும் வெட்கப்பட்டுக் கொண்டே, தாங்க்யு! நீங்களும் நல்லா ஹேண்ட்சமா, மேன்லியா இருக்கீங்க என்றாள்.

தாங்க்யூ மேடம்! ஆக்சுவலி, மதன், அவனுக்கு இருக்கிற காசுக்கு, 5 ஸ்டார் ஹோட்டல்லதான் தங்கனும். ஆனா என்னடா, இந்த மாதிரி வீட்டுல இத்தனை நாளா தங்கி இருக்கானேன்னு எங்களுக்குல்லாம் ஒரே ஆச்சரியம்!

ஆனா இப்பதானே புரியுது! இப்படி ஒரு அத்தையும், மாமாவும் வீட்டுல இருந்தா, யாருக்குதான் அந்த வீட்டை விட்டுப் போக மனசு வரும்?

சீதா ச்சீ… என்றாள்.

ஆனால், மோகனுக்கு, அவன் மாமா என்பதை அழுத்திச் சொல்வது போல் இருந்தது.

என்ன வினோத் சொல்றீங்க?

ஆமா சார்! அழகான, அன்பான அத்தை. இப்படி பாத்து பாத்து உபசரிக்கிற மாமா! அப்ப, எப்படி வெளில தங்க முடியும்? நீங்க கூட, ஃபியூச்சர்ல, மதனுக்கு, பிசினஸ்ல சப்போர்ட்டா ஜாயிண் பண்ண போறதாச் சொன்னானே?

மோகனுக்கு ஆச்சரியம். குழப்பமும். நான் ஓவரா கற்பனை பண்றேனா என்று யோசித்தான்.

அவன் யோசிக்கும் சமயத்தில்,

சொல்லுங்க சீதா, என்ன டிப்ஸ் வேணும்? ஃபேஷன்ல?

சீதா எழுந்து வந்து வினோத்தின் பக்கத்தில் அமர்ந்தாள். அவர்கள் மிகவும் கலகலப்பாக பேச ஆரம்பித்தார்கள். பேச்சில் ஏடாகூடம் இல்லாவிடினும், இருவரும் மிக கேஷூவலாக பேசிக் கொண்டிருந்தனர். வினோத், சீதாவை தொட்டு கூட ஏதோ சொன்னான் அவ்வப்போது.

நேற்று நடந்த விஷயம் எல்லாவற்றையும் தப்பாக பார்க்கத் தோன்றுகிறதா? மோகனுக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள்.

இப்பொழுது வினோத்தை இன்னும் ஒட்டி உட்கார்ந்திருந்தாள் சீதா… அவன் சொன்ன மொக்கை விஷயத்துக்கு விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள். அவள் குனிந்து சிரிக்கும் போது, கண்டிப்பாக அவளது க்ளிவேஜ், அவனுக்கு மிக நன்றாகத் தெரியும்.

வினோத் இப்போது அவளுடைய தோளில் இருந்து உடையினை கையில் பிடித்து, அந்த மெட்டீரியலைப் பற்றி ஏதோ சொல்வது போல் சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் அது ஒரு விதத்தில் அவளது மேல் உடையை விலக்கி, க்ளிவேஜை பெரிது படுத்தியிருந்தது. பத்தாதற்க்கு, அவளுடைய உடை வேறு தொடை வரைதான் வருவதால், அந்த போஸ், அவளது உடலை இன்னும் செக்சியாக காட்டியது.
இப்பதான் இவகிட்ட சொன்னோம்! அதுக்குள்ள இப்படி பண்றாளே என்று கடுப்பான மோகன்,

சீதா, அவரை டின்னருக்கு இருக்கச் சொல்லிட்டு சும்மா பேசிட்டே இருக்க? போயி அரேஞ்ச் பண்ணு. சாப்பிடலாம்.

அவள் முணுமுணுத்துக் கொண்டே எழுந்து சென்றாள். சாப்பிடும் போதும், ஏனோ, சீதா மிக நெருக்கமாக நின்று பரிமாறுவது போல் தோன்றியது. அந்த வினோத்தோ, சீதாவை தேவைக்கதிகமாகவே தொடுவது போல் தோன்றியது.

ஆக்சுவலி மேடம், மதன் உங்களைப் பத்தி நிறையவே சொல்லியிருக்கான். நீங்க ரொம்ப அழகு, டஸ்க்கி அண்ட் செக்சி அது இதுன்னு. பட், அவன் சொன்னதெல்லாம் உண்மைன்னு எனக்கு இப்ப புரியுது. இன்ஃபாக்ட், அவன் சொன்னான்கிறதுக்காக, உங்களை ஒரு தடவை பாக்கனும்னுதான் நான் இன்னிக்கு வந்ததே என்றான்…

அப்படியா? இனி நீங்க என்னை பாக்கனும்னா எப்ப வேணா வரலாம் வினோத்! எனக்கு உங்க கூட பேசனா ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கா இருக்கு.

இந்த பேச்சுக்களால் இன்னமும் கடுப்பானான் மோகன். அவன் ஒருவன் இருப்பதையே அவர்கள் இருவரும் கவனிக்கவில்லை.

ஏன் வினோத், நீங்க ரெண்டு பேரும் ஃப்ரீ டைம்ல எப்பவும், பொண்ணுங்களைப் பத்தி மட்டும்தான் பேசுவீங்களா? பிசினஸ் பத்தில்லாம் பேச மாட்டீங்களா?

ஆல்ரெடி, பிசினஸ்ல ஏகப்பட்ட டென்ஷன் சார். ஃப்ரீ டைம்லியும் அதைப் பத்தியா? மோர் ஓவர், கண்ட பொண்ணுங்களைப் பத்தில்லாம் பேச மாட்டோம் சார். மேடம் மாதிரி அழகான பொண்ணுங்களைப் பத்தி மட்டும்தான் பேசுவோம். அப்பதான், நமக்கும் மனசு ரிலாக்சா இருக்குமில்ல?

அடுத்தவன் பொண்டாட்டியைப் பத்தி பேசுனா, உங்க மனசுக்கு ரிலாக்சா இருக்குமா என்று கொஞ்சம் சூடாகவே மோகன் கேட்டான்.

வினோத் ஏதுவும் சொல்லும் முன்பே, சீதா டக்கென்று கேட்டாள்.

அதை நீங்க சொல்றீங்களா?

பின் திரும்பி வினோத்திடம்,

3 Comments

  1. இந்த தளத்தில் நான் கதையை எழுத விரும்புகிறேன் எப்படி என்று தெரியவில்லை , எப்படி எழுதுவது கொஞ்சம்
    சொல்லுங்கள்

  2. Hi Raji ma

Comments are closed.