வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் ஆறு 52

மோகனை சிறிதும் சட்டை செய்யாதவன், சீதாவின் அருகில் சென்று, அவளது கன்னத்தை தொட்டு ஆராய்ந்தான். அவளை அணைத்தவாறு கேட்டான்,

திரும்ப அடிச்சானா மேடம்?

இல்ல, அடிக்க ஓங்கினப்ப, நீங்க வந்துட்டீங்க! தாங்க்ஸ்!

டேய், வெளிய போடா! நான் இங்க பேசிட்டு இருக்கேன், அங்க என் பொண்டாட்டிகிட்ட என்னடா பேச்சு.

வினோத் அலட்சியமாக மோகனைப் பார்த்தான், அதாவது, மிஸ்டர் மோகன் சிலருக்குல்லாம் சாதாரணமா சொன்னா புரியாது! அவிங்க பாஷைல சொன்னாதான் புரியுமாம்…

நாந்தான் திரும்பத் திரும்ப சொன்னேன்ல? என் மேலயோ, மேடம் மேலயோ கை வைக்கக் கூடாதுன்னு? என்னை புடிச்சு தள்ற? மேடமை அடிக்க பெல்ட் எடுக்குற? ம்ம்ம்… என்று சொல்லிக் கொண்டிருந்தவன், திடீரென்று ஒரு அறை அறைந்தான்.

பளார்!

மோகனுக்கு பொறி கலங்கியது.

சீதாவோ, பாவம் வினோத், விட்ருங்க இந்தாளை! தேவையில்லாம வாங்கி கட்டிகிட்டு இருக்காரு. அறிவே இல்லை…

அந்த அடியை விட, சீதா திட்டுவது மோகனுக்கு இன்னும் வலித்தது.

ஏய், என்னடி ஓவரா பேசுற? உன்னை… என்று அடிக்க கை ஓங்கிக் கொண்டு வந்தான்.

இடையில் வினோத் வந்து நின்றான்…

முன்பு போல், இப்பொழுது வினோத்திடம் திமிராகப் பேச முடியவில்லை மோகனால். ஏனெனில் அவனது அடி மிகவும் வலித்தது.

டேய்… இவ, என் பொண்டாட்டிடா! கொஞ்சம் கெஞ்சலாக வந்தது மோகனின் குரல்.

ஓ…பொண்டாட்டின்னா அடிக்கலாமா? என்ன மேடம் இவரு இப்படி சொல்றாரு?

ஏன்னா, நாந்தான, திருப்பி அடிக்க மாட்டேன்… எல்லாம் திமிரு! தான் மட்டுமே சந்தோஷமா இருக்கனும்னு நினைக்கிற சுயநலம். சைக்கோ!

ஏய் என்னடி சொன்ன? என்று இடையில் நின்றிருந்த வினோத்தையும் மீறி சீதாவை அடித்தான். வினோத் இருந்ததால் பெரிதாக விழவில்லை.

அவ்வளவுதான்… வினோத்திற்கும் சரி, சீதாவிற்கும் கடும் கோபம் வந்திருந்தது…

யோவ், நானும் பாத்துட்டே இருக்கேன், ஓவரா போயிட்டே இருக்க? வயசானவனாச்சேனு பாத்தா, ஓவரா துள்ற என்று கத்திய வினோத், மோகனின் இரு கைகளையும், அவன் பின்புறமாக சேர்த்து முறுக்கினான்.

டக்கென்று பாக்கெட்டிலிருந்து எடுத்து எதையோ அவன் கைகளில் மாட்டினான். பின், வேகமாக அவனை பெட்டில் தள்ளிவிட்டு, சீதாவிடம் சென்று, விசாரிக்க ஆரம்பித்தான்.

மோகனுக்கு புரியவில்லை. உடனே எந்திரிக்கவும் முடியவில்லை. சில நொடிகள் கழித்தே அவனுக்கு விஷயம் புரிந்தது. வினோத், அவனது கைகளை பின்புறமாக, ஒரு கை விலங்கின் மூலம் கட்டியிருந்தான்.

வினோத், சீதாவை அணைத்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான்.

இட்ஸ் ஓகே மேடம்! டோண்ட் ஒர்ரி! அந்தாளை விட்டுத் தள்ளுங்க. சீதாவும் அவன் தோள்களில் சாய்ந்து இருந்தாள்.

நீங்க இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருக்கீங்களா வினோத்? ப்ளீஸ்…

டோண்ட் ஒர்ரி மேடம். நான் இருக்கேன். தேவைப்பட்டா நைட்டு ஃபுல்லா கூட இருக்கேன். இவரு இப்படித்தான் எப்பியும் நடந்துக்குவாறா? நான் வந்தப்ப நல்லாத்தானே பேசிட்டிருந்தாரு? திடீர்னு ஏன் இப்படி?

3 Comments

  1. இந்த தளத்தில் நான் கதையை எழுத விரும்புகிறேன் எப்படி என்று தெரியவில்லை , எப்படி எழுதுவது கொஞ்சம்
    சொல்லுங்கள்

  2. Hi Raji ma

Comments are closed.