மறுபடியும் மறுபடியும்! Part 3 57

“அத்திம்பேர் ஒருவழியா ஓட்டைக்குள்ள கம்பிமாட்டிடேன்..”

“சரி கண்ணா அத நன்னா அழுத்தி மாட்டிவிடுடா..” சொல்ல அவனும் விரலால் அழுத்திவிட

“கண்ணா கையால இல்லடா பல்லால அழுத்தி விடுடா” சொல்ல அவனும் அந்த நெக்லஸ் கம்பியை பல்லால் கடித்து மாட்டிவிடும் போது அவனுடைய முக்கிற்குள் பரிமாளவின் உடல் வாசனையும் உடலில் இருந்த பவுடர், சென்ட் வாசனையும் நுழைய உணர்ச்சிகள் தாறுமாறாக ஓட அவனையும் அறியாமல் பரிமாளவின் கழுத்தில முத்தமிட அவளோ அவன் குடுத்த முத்தத்தால் பதறி விலக அவளுடைய குண்டியிடுக்கில் லேசாக சொருகியிருந்த சுண்ணி வெளியே வந்தது.. பரிமளா மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட அதற்கேற்ப அவளுடைய முலைகள் இரண்டும் ஏறி இறங்கியது.. பின் முந்தானை சரி செய்துக் கொண்டு “ரொம்ப தாங்க்ஸ்டா” கண்ணா அவனுடைய கன்னத்தில் உதட்டை பதித்து முத்தமிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

வெங்கட்டுக்கு ஏற்கெனவே இருந்த உணர்ச்சியில் அவனுடைய சுண்ணி முழுவிறைப்பை அடைந்திருந்தது. இதில் போகும் போது அவனுடைய அத்திம்பேர் குடுத்த முத்தம் சேர்ந்து காம உணர்ச்சிகள் தாறுமாறாக தூண்டிவிட்டிருந்தது. அவன் நேராக பாத்ரூம்க்குள் சென்று சுண்ணியை வெளியை எடுத்து கண்ணை இறுக்கமாக மூடிக் கொண்டு சரசரவென வேகமாக உறுவிட இரு நிமிடத்தில் அவனுடைய சுண்ணி விந்தை வெளியே பீச்சியடிக்க உணர்ச்சிகள் அடங்க சுண்ணியும் சுருங்க ஆரம்பித்தது. பின் வேக வேகமாக குளித்து முடித்து நீட்டாக ரெடியாகி வெளியே வர சிறிது நேரத்தில் அனைவரும் தேன்மொழிக்கு வீட்டிற்கு கிளம்பினர்.

வெங்கட்டிற்கு வரும் வழியில் எல்லாம் தேன்மொழியிடம் எப்படி அந்த கனவிற்கான பரிகாரத்தை சொல்வது? சொன்னால் என்ன சொல்வாளோ? தன்னை எதுவும் தப்பாக நினைத்துக் கொள்வாளோ என பலவித யோசனைகளுடனே வந்தான்.. ஒருமணி நேரத்தில் வெங்கட்டின் குடும்பம் தேன்மொழியின் வீட்டை அடைந்தனர். சிறிது நேரத்தில் தேன்மொழியை அலங்கரித்து கூட்டி வர அவளோ செப்பு சிலைப்போல் அவ்வளவு அழகாக இருந்தாள். இவனிடம் காட்டிய ஃபோட்டாவில் இருந்ததை விட அதீத அழகுடன் இருந்தாள்.. இருவரும் ஒருவரை ஒருவர் பார்வையால் பார்த்து கொண்டனரே தவிர எதுவும் அந்த இடத்தில் பேசிக் கொள்ளவில்லை. இரு வீட்டாரிடம் சம்மதம் பெற்று நிச்சிய பத்திரக்கை வாசிக்கப்பட்டது. திருமணம் ஏற்கெனவே முடிவு செய்தபடி அடுத்த இரு வாரத்தில் வைத்துக் கொள்ள இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.

இறுதியில் ஐயர், பொண்ணும் மாப்பிளையும் ஒரே நாளில் சில மணி நேர இடைவெளியில் சூரிய கிரகணத்தில் பிறந்திருப்பதால் இன்றிரவே சாமம் ஆரம்பித்து முடிந்து விடிவதற்குள் இருவரும் சேர்ந்து கால பைரவருக்கு நெய் விளக்கேறினால் இருவரின் வாழ்க்கைக்கு நல்லது என்று சொல்ல வெங்கட்டுக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது. ஆனால் பெண்வீட்டாரில் இருந்து ஒரு பெண்மணி

“சாமி இவங்க ரெண்டு பேரும் விளக்கு போட போகும் போது, கூட தொணைக்கு ஆட்கள் போகலாமா?” கேட்க வெங்கட்டிற்கு சற்று முன் வந்த நிம்மதி காணாமல் போனது.

“அதலாம் தேவையில்ல.. அவங்க ரெண்டு பேரும் கால பைரவரோட ஆசி பெற்றவங்க.. காலத்தையே மாத்தி அமைக்குற சக்தி இருக்கு.. காத்து கருப்புலாம் பக்கத்துல கூட வராது” சொல்ல இப்போது தான் அவனுக்கு முழு நிம்மதியாக இருந்தது. அவனுக்கு மட்டுமல்ல தேன்மொழியும் தனக்கு அந்த பரிகாரத்தை கேட்க வாய்ப்பு அமைந்ததை நினைத்து நிம்மதியாக இருந்தாள்..

அன்றிரவு உணவுக்கு பின் வெங்கட் மற்றும் அவனின் பெற்றோரை தவிர மற்ற அனைவரும் கிளம்பினர். இவர்கள் மூவருக்கும் தனி ரூம் கொடுக்கபட்டது.. இரவு பன்னிரண்டு மணி ஆனதும் வெங்கட் எழுப்பி கோவிலுக்கு விளக்கு போட கிளம்ப சொல்ல அவனும் முகத்தை கழுவிக் கொண்டு கிளம்பி வெளியே வர தேன்மொழியும் கிளம்பி வெளியை வந்தாள்.. இருவரும் அவளுடைய ஸ்கூட்டியில் கோவிலை அடைந்து எதுவும் ஐயர் சொன்னபடி இருவரும் சேர்ந்து விளக்கை போட்டு முடிக்கும் வரை எதுவும் பேசிக் கொள்ளவில்லை. பின் தேன்மொழி தான் வெங்கட்டிடம்

“நா சொன்னதுக்கு பரிகாரம் என்ன கேட்டிங்களா?” முந்தானை கைவிரலில் சுற்றியபடி கேட்கல

“கேட்கல பாத்தேன்.. அதுல புக்ல போட்டுயிருந்தது.”

“ஓ.. அந்த புக்ல என்ன போட்டியிருந்தது? நா என்ன செய்யனும் சொல்லுங்க.. எதனாலும் செய்ய ரெடியா இருக்கேன்..”

“உன்னால மட்டும் தனியா பண்ண முடியாது.. ரெண்டு பேரும் சேந்து தான். பண்ணனும்..”

“சரிங்க.. சேந்தே பண்ணலாம்.. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. என்ன பரிகாரம்? எப்படி பண்ணனும் சொல்லுங்க? எப்போ பண்ணனும் சொல்லுங்க? பண்ணிடலாம்..”

“அத எப்படி சொல்றது தெரியல.. கொஞ்சம் கூச்சமா சங்கடமா இருக்கு..”

“அப்படி என்னங்க சொல்ல போறீங்க?”

“நேக்கு அந்த பரிகாரத்த சொல்ற தைரியம் இல்ல. அதனால மொபைல்ல ஃபோட்டா எடுத்திட்டு வந்திருக்கேன்.. நீயே பாத்துட்டு உன் முடிவு சொல்லு” என தன் மொபைலில் எடுத்த அந்த ஃபோட்டாவை காட்டினான்..

தேன்மொழியும் அவளுடைய நட்சத்திரத்திற்கு அடுத்து வெங்கட் நட்சத்திரத்திற்கு போடபட்டியிருந்த எல்லாவற்றையும் ஒன்று விடாமல் படித்தாள்.. அடுத்து இருவரும் சேர்ந்து செய்ய வேண்டியதை முகத்தை மிகவும் சீரியசாக வைத்து படித்தாள். அவள் படிக்கும் விதத்தை பார்க்கும் போது தன்னை தீட்டி தீர்க்க போகிறாள் என முடிவு செய்திருந்த அந்த தருணத்தில் குலுக்கென்று சிரித்துவிட்டாள்..

“ஏய் தேன்மொழி படிக்கும் போது அவ்வளவு சீரியஸாக படிச்ச.. இப்ப சிரிக்கிற..”

“பின்ன என்னங்க.. இது பெருசா ஒன்னுமே இல்லையே.. இத சொல்லவா இப்படி தயங்குனிங்க..”

“கல்யாணத்துக்கு முன்ன பண்ணா தப்பில்லையா?” வெங்கட் கேட்க

“அப்ப கல்யாணம் முடியுற வரை அடுத்தவன் எப்ப எப்ப இந்த மாதிரி ஒன்னாக இருப்பாங்க நமக்கு தெரியுறது சரியா?” தேன்மொழி பதில் கேள்வி கேட்க அதற்கு வெங்கட்டால் பதில் சொல்ல முடியவில்லை..

“தேன்மொழி நாம ரெண்டு பேரும் எப்படி ஒன்னு சேர தான் போறோம்.. நமக்கு இருக்குற பிரச்சனை தீர கல்யாணத்துக்கு முன்ன ஒன்னு சேரனும் எழுதியிருக்கு.. அதுக்கு ஒரு ஆம்பளையா சந்தோஷ தான படனும்.. இப்படியா சங்கடத்தோட இருப்பாங்க..”

“இந்தா பாருங்க எனக்கு என்னைய கல்யாணத்துக்கு முன்னமே உங்களுக்கு தரதுல எந்தவித ஆட்சபனையும் இல்ல.. நா சந்தோஷத்தோட என்னைய உங்களுக்கு தர தயார்.. இப்ப முடிவு சொல்ல வேண்டியது நீங்க தான். உங்க முடிவு என்னானு சொல்லுங்க.” கேட்க

வெங்கட் “எனக்கும் சம்மதம் தான்” என திக்கி திணிறி சொல்ல

தேன்மொழி “சரி வாங்க போலாம்” என்றாள்.. உடனே