மறுபடியும் மறுபடியும்! Part 3 57

தன் அக்கா ஊம்புவதை பார்த்த தேன்மொழிக்கு புண்டையில் மதனநீர் கசிந்து நமச்சல் எடுக்க ஆரம்பித்தது. அதனாலே சுடிதார் பேண்ட்க்குள் கையை விட்டு புண்டையை தன் கையால் மேலோட்டமாக விரலை வைத்து நன்றாக தேய்த்துவிட்டாள்.. அவளின் அக்கா ஊம்புவதற்கு ஏற்ப வெளியே தொங்கி கொண்டிருந்த முலைகள் இரண்டும் ஊஞ்சல் போல் ஆடின. ஆனந்த் கையும் முலையை கசக்க மறக்கவில்லை.. ஒருகட்டத்தில் பாக்யா வாயில் எச்சில் ஒழுக வாயில் சுண்ணியை எடுத்துவிட்டு அப்படியே கீழே படுக்க அவளின் கணவன் விறைத்த சுண்ணியை வைத்து அவளின் ஈரமான புண்டையில் தேய்க்க பாக்யா,

“ஸ்ஸ்ஸாஆஆ மாமா உள்ள விட்டு குத்துங்க” காலை விரித்து காட்டினாள்.. ஆனந்தும் தன் சுண்ணியை புண்டைக்குள் விட்டு எடுத்த எடுப்பிலேயே வேகமாக ஓக்க ஆரம்பித்தான்.. இத்தனை நாட்கள் அடக்கி வைத்திருந்த உணர்ச்சியை எல்லாம் தன் வேகத்தில் காட்டினான்..
தன் கணவனுடைய வேகத்தை தாங்க முடியாமல்

“ஆஆஆஆ மாமா வலிக்குது கொஞ்சம் மெதுவா பண்ணுங்க” சொல்ல ஆனந்தோ அதை காதில் வாங்காமல் தொடர்ந்து அவளின் புண்டையில் குத்தி கொண்டிருந்தான்.. பாக்யாவும் கணவனின் குத்துவதற்கு ஏற்ப தன் காலையும் புண்டையும் இன்னும் நன்றாக விரித்து காட்டினாள்.. பாக்யாவின் புண்டையில் இரண்டாவது முறையாக மதனநீர் சுரக்க வலி கொஞ்சம் குறைந்து

“ஆஆஆ மாமா அப்படி தான் நல்லா இருக்கு மாமா.. நல்லா இன்னும் உள்ள விட்டு குத்தி கிழிங்க” சொல்ல அதை கேட்ட தேன்மொழி தன் புண்டையில் விரலால் தேய்க்கும் வேகத்தை அதிகரித்திருந்தாள்..

அங்கு ஆனந்த பாக்யாவின் பேச்சால் இன்னும் வேகமாக ஓக்க

“ஆஆஆஅம்மமாஆஆஆ அப்படிதான் மாமா நல்லா ஓலுங்க.. இந்த புண்டைய நல்லா ஓத்து கிழிங்க மாமா” சொல்ல அவனும் தன் மொத்த சக்தியை திரட்டி அவளின் புண்டையில் அசுர வேகத்தில் ஓத்து விந்து வரும் போது வெளியே எடுக்க அவனுடைய சுண்ணியிலிருந்து தொடர்ந்து விந்து நான்கைந்து முறை விடாமல் பீச்சி அடிப்பதை தேன்மொழி பார்த்ததும் அவளுக்கும் அடிவயிறு இழுத்து பிடிக்க அவளுடைய புண்டையிலிருந்து மதனநீர் சட்டென்று ஒழுகி விரலை நனைந்தது.

இங்கு தேன்மொழி தன் அக்காவும் மாமாவின் போடும் ஓலை சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருக்க அங்கோ வெங்கட் தனக்கு வருவது போல் கனவு தனக்கு வர போற மனைவிக்கும் வருவதை நினைத்து என்ன செய்வதென்று என ஒன்றும் புலப்படாமல் விழித்துக் கொண்டிருந்தான்.

வெங்கட் தனக்கு வருவது போல் கனவை தனக்கு மனைவியாக வர போகிற தேன்மொழிக்கும் வருகிறது என தெரிந்த அந்த நொடிப் பொழுதில் இருந்து அவனுக்கு என்ன செய்வது என தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது. ஆனால் ஒன்று மட்டும் அவனுக்கு புரிந்தது. இருவருக்கும் இருப்பது ஒரே மாதிரியான பிரச்சனை தான்.. இதற்கு தீர்வு என்ன என்பதை எப்படி கண்டுபிடிப்பது என யோசிக்க ஆரம்பித்தான்.. அவனின் மனதிற்குள்ளே

“நேராக குடும்ப ஜோசியரிடம் போய் கேட்டுவிடலாமா?” என யோசித்து பார்த்தான்.. பின்

“ம்கூகும்.. அதலாம் சரியாக வராது.. இருவருக்கும் வரும் கனவை பற்றி கேட்டால் அவ்வளவுதான்.. வெளியில் சொல்ல கூடிய அளவிற்கு இருந்தாலாவது சொல்லி கேட்டு விடலாம்.. ஆனால் இது அது மாதிரியான கனவாக இருக்கிறதே.”

வெங்கட் அப்போது தான் ஒன்றை யோசிக்க ஆரம்பித்தான்.. தேன்மொழி தனக்கு அடுத்த நடக்க போவது எல்லாம் கனவாக வருவதாக மட்டும் சொன்னாள்.. அது எந்த மாதிரி கனவு என்பதை மட்டும் சொல்லவில்லை. ஒரு வேளை நமக்கு வந்த மாதிரி அந்த மாதிரியான கனவுகள் தான் வந்திருக்குமோ என யோசித்து பார்த்தான்.. பின் அவனாகவே இருந்தாலும் இருக்கலாம்.. அதனால் தான் அவள் தனக்கு கனவில் வந்ததை வெளிப்படையாக சொல்லாமல் கனவு என்று மட்டும் சொல்லிவிட்டாள் கள்ளி..

ஒரு ஆணாக இருக்கும் என்னாலே அந்த மாதிரி கனவுகளை சமாளிக்க முடியாமல் திணறும் போது அவள் பெண் அவளால் எப்படி சமாளிக்க முடியும்.? இந்த மாதிரி கனவு எதனால் வருகிறது என தெரிந்தால் தான் அதற்காக தீர்வு கண்டுபிடிக்க ஒரு வழியை பார்க்க முடியும். என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தான். அப்போது தான் இருவரும் ஒரே நாளில் குறிப்பிட்ட நேர இடைவெளியில் பிறந்திருக்கிறோம் என தேன்மொழி சொன்னது நியாபகம் வர உடனே அவனுடைய லேப்டாப்பை எடுத்து அவனுடைய பிறந்ததேதியை நெட்டில் அடித்து பார்த்தான்..

அப்போது தான் அவனும் தேன்மொழியும் சூரிய கிரகணத்தில் பிறந்திருப்பது தெரிய வந்தது. அடுத்து சூரிய கிரகணத்தன்று பிறந்தவர்களுக்கு ஏற்படும் பலன் விளைவுகளை பற்றி தேட ஆரம்பித்தான். அந்த தரவுகளில் எல்லாம் “ஜென்ம கால சாஸ்திரம்” என்ற ஒன்றே ஒன்றை மட்டுமே திரும்பி திரும்பி சொல்லபட்டு இருந்தது.

வெங்கட்டும் ஜென்ம கால சாஸ்திரம் என்ன என்பதை பற்றி கூகிலிளில் தேட ஆரம்பித்தான்.. சில படங்களும் அதனை பற்றி விளக்கத்திற்கான லிங்க் வந்தன. முதலில் இருந்த லிங்க் கிளிக் செய்து உள்ளே போய் பார்த்தான்.. ஜென்ம கால சாஸ்த்திரம் என்பது மனிதன் பிறந்த நேரத்தையும் காலத்தையும் வைத்து மனிதனுடைய பிறப்பு முதல் இறப்பு வரை இருக்ககூடிய வாழ்நாளில் அவனுடைய வாழ்க்கை பலன்களை சொல்ல கூடிய ஒரு புத்தகம். அந்த புத்தகத்தின் படமும் அந்த பக்கத்தில் இருந்தது.

வெங்கட்டிற்கு அந்த புத்தகத்தின் படத்தை பார்க்கும் போது சிறுவயதில் அவனுடைய வீட்டில் இது மாதிரியான புத்தகத்தை பார்த்திருப்பதாக நியாபகத்திற்கு வர லேப்டாப்பை அணைத்துவிட்டு அவனுடைய வீட்டில் பின்புறத்தில் இருந்த ஒரு ரூமில் பழைய சாமான்கள் எல்லாம் போட்டு வைத்திருந்தனர்.. அந்த ரூமிற்கு சென்று பார்த்தால் அந்த ரூம் முழுவதும் தூசியும் ஒட்டடையுமாக இருந்தது. அதை எல்லாம் கையால் விலக்கிவிட்டு அங்கு இந்த புத்தகம் இருக்கிறதா என தேட ஆரம்பித்தான்..

அவனுக்கு முன்னால் சில பழைய பாத்திரங்கள் உடைந்த பாத்திரங்கள் என சிலது இருந்தன. அதை எல்லாம் எடுத்து ஒரு ஓரமாக வைத்துவிட்டு அங்கிருந்த சுவற்றில் இருந்த சின்ன அலமாரியை திறந்து பார்த்தான். அங்கு சில புத்தகங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.. ஆனால் அதிலும் நிறைய தூசிகள் படிந்து இருந்தன. ஒவ்வொரு புத்தகமாக எடுத்து அதிலிருந்த தூசி தட்டிவிட்டு பார்க்க ஆரம்பித்தான்..

முதல் மூன்று புத்தகங்களில் அந்த ஜென்ம கால சாஸ்த்திர புத்தகம் இல்லை.. அடுத்த பெரிய இருந்த புத்தகத்தை எடுத்த பார்த்தான்.. அது எடுக்கும் போதே கனமாக இருந்தது. அதில் இருந்த தூசியை தட்டி பார்க்கும் போது அந்த புத்தகத்தின் பெயர் சமஸ்கிருதத்தில் எழுதியிருந்தது.. புத்தகத்தின் பெயர் எழுதபட்டிருக்கும் இடத்திற்கு கீழ் படிந்திருக்கும் தூசியை நன்றாக தட்டி விட்டு பார்க்க அவன் கூகுளில் பார்த்த அதே முன்பக்க படம் இந்த புத்தகத்தில் இருந்ததை பார்த்தும் வெங்கட்டிற்கு சந்தோஷம்.. அதை எடுத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் தன் ரூமிற்குள் வந்து கதவை அடைத்தான்..

அந்த புத்தகம் கொஞ்சம் பழைய புத்தகமாக இருந்தது. அதில் இருந்த காகிதங்கள் எல்லாம் தூசியால் நிறம் மாறி போய் இருந்தன.. ஆனால் எழுத்துக்கள் எதுவும் அழியாமல் தான் இருந்தன. அதில் இருந்த வாசங்கள் பரிகாரங்கள் எல்லாம் தமிழில் இல்லாமல் சமஸ்கிருதத்தில் எழுதபட்டியிருந்தன.. வெங்கட் பிராமண குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் அவனுக்கும் கொஞ்சம் சமஸ்கிருதம் தெரியும்.. இவனுக்கு தேவையான தகவல் இருக்கிறதா என ஒவ்வொரு பக்கமாக புரட்டி பார்க்க ஆரம்பித்தான்.

அதில் ஒரு பக்கத்தில் சூரிய கிரணத்தில் பிறந்தவர்களை பற்றியும் அவர்களின் வாழ்க்கையின் பலன்களையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் பற்றி போட்டியிருந்தது. ஒவ்வொரு வரியாக மிகவும் கவனமாக வாசிக்க ஆரம்பித்தான்..

சூரிய கிரகணத்தில் பிறந்தவர்கள் அனைவரும் காலத்தை முன்கூட்டியே கணிக்க கூடிய கால பைரவருடைய ஆசிகளை பெற்றவர்கள் என போட்டியிருந்தது. சூரிய கிரகணத்தில் பிறந்த ஆண் பெண் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அவர்களின் வாழ்நாளில் ஒரு குறிப்பிட வயதில் காலத்தை முன்கூட்டியே கணிக்கும் சக்தி கிடைக்கும் என்பது கால பைரவரால் அவர்களுக்கு கிடைக்கும் வரம்.. அது வெறும் வரம் மட்டுமல்ல.. சிலருக்கு சாபமும் கூட.

வெங்கட் அவனுடைய நட்சத்திரமான கார்த்திகை நட்சத்திரத்திற்கான பலன்களை பார்க்க அதில்

இந்த நட்சத்திரத்தில் பிறந்த புத்திரன் அவனுடைய மூவ்வொன்பது வயதை அடைந்த அடுத்த நாள் அவனுக்கு காலத்தை முன் கூட்டி கணிக்கும் வல்லமை கால பைரவால் கிடைக்க பெறும்.. இவன் காணும் அனைத்தும் நிழலானது.. நிழல் நிஜத்துடன் சேர்ந்தால் வாழ்க்கை சுபிக்ஷமாக இருக்கும் என போட்டியிருந்தது..