மத்த நாட்கள்ல அவன்தானே போறான். இன்னைக்கு நானே போறேன்.
அய்யோ பரவால்ல… நீங்க அக்காகூட டைம் ஸ்பென்ட் பண்ணுங்க. நான் போய் வாங்கிட்டு வர்றேன். தூரம் வேற…
ம்ஹூம்… நான்தான் போவேன் என்று கண்ணன் கிளம்பிவிட…. சீனு கிச்சனுக்குள் நின்ற நிஷாவிடம் வந்தான். இவனைப் பார்த்ததும் அவள் எல்லாவற்றையும் இழுத்து மூடினாள். நெற்றியில் விழுந்த முடியை ஒதுக்கினாள்.
எனக்கும் ஏதாவது வேலை கொடுங்களேன்…. – அங்கிருந்த வெங்காயத்தை எடுத்தான். அவள் பிடுங்கி கீழே வைத்தாள். போய் ஹால்ல உட்காரு என்றாள்.
நான் இங்க வர்றதே உங்கள பாக்கத்தான். அதைவிட்டுட்டு ஹால்ல உட்காந்து டிவி பாக்க சொல்றீங்களா
அதுக்காக இப்படி உத்து உத்து பாப்பியா….. வேர்வை அது இதுன்னு என்ன பேச்சு இதெல்லாம்…
பாத்து பாத்து சைட் அடிக்கிறதுக்கு ஒர்த்தான பிகர்க்கா நீங்க. நீங்க நடந்துக்கிட்டு திரியறதுனாலதான் இந்த வீடே அழகா இருக்கு. உங்கள சுத்தி சுத்தி வர்றதுனாலதான் நானும் சந்தோசமா இருக்கேன்.
நானே கலைஞ்ச தலைமுடியோட பழைய புடவைய கட்டிட்டு நின்னுக்கிட்டிருக்கேன். உனக்கே இதெல்லாம் ஓவரா தெரியலையாடா
போங்கக்கா உங்களோட ஸ்பெஷல் உங்களுக்கே தெரியல. நான் இங்க தினமும் வர்றதே உங்களோட ஸ்பெஷல் தரிசனத்துக்குத்தான்.
அய்யோ இவன் விவகாரமாக ஏதோ சொல்லப்போகிறான் என்று மனசு படபடக்க…. அவளுக்கே உரிய ஆர்வத்துடன் கேட்டுவிட்டாள். அது எ…என்ன தரிசனம்?
அவள் இப்படிக் கேட்டதும், சீனு சிரித்துக்கொண்டே, அவள் கண்களை பார்த்துக்கொண்டே ஆள்காட்டி விரலால் அவளது இடுப்புச் சேலையை ஒதுக்க… அவன் புடவையை விலக்குகிறான் என்று தெரிந்ததும், ஏய்ய்…என்ன பண்ற! என்று பதறி அவனைத் தடுப்பதற்குள்,
Continue very nice
Hai
Edhartham kalandha vilayatu super continue this series