28 வயது அழகுப் புயல் – பாகம் 3 201

இந்த உலகத்துலயே என் நிஷா அக்காதான் அழகு! என்று அவள் காதில் சொன்னான். நிஷா அவனைக் கண்திறந்து பார்த்தாள். இதயம் படபடக்க, புடவையை இழுத்து தொப்புளை மறைத்துக்கொண்டு, திரும்பி நின்றாள். ச்சே… கண்ணன்கூட இங்கல்லாம் இப்படி தட்டுனது கிடையாது!

‘அங்க’ FAT அதிகமா இருக்குன்னு சொன்னீங்களே…. இப்படி கொஞ்சமா இறக்கி கட்டியிருந்தா எப்படித் தெரியும். நல்லா லோ ஹிப் விட்டாத்தானே பாத்து சொல்ல முடியும்… கொஞ்சமா இருக்கா அதிகமா இருக்கான்னு

நீ ஒன்னும் பாக்க வேணாம். உங்கம்மா உன்ன தேட போறாங்க.. போ

ஆமால்ல…..அம்மா தேடுவாங்க. வர்றேன்க்கா… என்றான். அவள் ம்…. என்க, இன்னைக்கு முழுக்க உங்க கிண்ணம் ஞாபகமாவே இருக்கும்… என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.

கிண்ணமா?? என்று புருவத்தை சுருக்கிய நிஷா….அர்த்தம் புரிந்ததும் பொறுக்கி….. என்று நாணி உதட்டுக்குள் சிரித்தாள்.

மதியம் ஒரு 3 மணி இருக்கும்-

பீச் போலாமா என்றான் கண்ணன். நிஷா முகம் மலர்ந்தாள். அவளுக்கு பீச்சில் நடப்பது, கடலில் கால் நனைப்பது, காற்று வாங்குவது எல்லாமே ரொம்பப் பிடிக்கும். அவனாகவே இவளைக் கூப்பிட்டது இவளுக்கு கூடுதல் சந்தோசம். வாங்க வாங்க கிளம்புவோம் என்றாள்.

நாம நிறைய போட்டோ எடுத்துக்கணும். நல்ல புடவையா கட்டிக்கோ என்று சொல்லிக்கொண்டே சமீபத்தில் வாங்கிய DSLR கேமராவை எடுத்தான்.

காலையில் உடம்புக்கு மட்டும் குளித்திருந்தாள். இப்போது குளித்துவிட்டு வந்து உற்சாகமாய் கேட்டாள். என்னங்க… எந்த ட்ரெஸ்ன்னு சொல்லுங்க

தீபாவளிக்கு எடுத்துக் கொடுத்தேனே அந்த ப்ளூ கலர் ஸாரி கட்டிக்கோடி

அதுவா? கொஞ்சம் ட்ரான்ஸ்பேரண்டா இருக்குமே…

லேசாத்தானே…. அதுதான் அழகே. நீதான் முன்னாடி சிங்கிளா விடப்போறதில்லையே.

நிஷா அந்த புடவையை எடுத்தாள். கொஞ்சம் வழுவழுப்பாக இருக்கும். ஆனால் இதற்கான ப்ளவுஸ் அங்கங்கே லூசா இருந்ததே…நல்லாயிருக்காது. அவனிடம் சொன்னாள். அவனோ அதே நிறத்தில் உள்ள ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ் ஒன்றை போடச்சொன்னான்.

3 Comments

  1. Continue very nice

  2. Edhartham kalandha vilayatu super continue this series

Comments are closed.