சீனு அவள் பக்கத்தில் உட்கார்ந்து அவள் கையை எடுத்து தன் இரு கைகளுக்குள் பிடித்துக்கொண்டான். உங்கள சைட் அடிக்கலைன்னா எனக்கு தூக்கமே வரமாட்டேங்குது தெரியுமா… நான் என்ன செய்ய?
இந்த கண்ணு ரெண்டையும் நோண்டிடலாமா? – நிஷா இரண்டு விரல்களை அவன் கண்ணுக்கு நேராகக் கொண்டுவந்தாள்.
லெக்கின்ஸ் போட்டு காட்டிட்டு நோண்டிக்கோங்க.. – சொல்லிக்கொண்டே அவள் விரலை கடித்தான்.
ஏய்ய்… விடுறா
எதிர்பாராவிதமாய் சீனு அவள் விரலை சப்பினான். அவள் ஏய்…என்று கையை எடுக்க முயல… சீனு விட்டான்.
இனிமே என்முன்னாடி விரலை நீட்டுனீங்கன்னா இதுதான் தண்டனை. – சிரித்தான்.
சரியான பொறுக்கி…. – நிஷா துப்பட்டாவில் விரலை துடைத்தாள். படிக்கிறதைத் தவிர எல்லாம் பண்றடா…
என்னைக்கு நான் சொல்றத நீங்க கேட்குறீங்களோ அன்னைக்குதான் நீங்க சொல்றத நான் கேப்பேன்.
இரு இரு பார்வதியக்காகிட்ட சொல்றேன்.
அம்மா தாயே…. நீ என்ன சொன்னாலும் நான் கேட்குறேன். சீனு அவள் காலைத் தொட்டுக் கும்பிட்டான்.
Continue very nice
Hai
Edhartham kalandha vilayatu super continue this series