28 வயது அழகுப் புயல் – பாகம் 4 281

முதன் முறையாக… ஒரு அழகான திடகாத்திரமான வாலிபன் தனக்கு லவ் லெட்டர் கொடுத்திருப்பதுபோல் உணர்ந்தாள் நிஷா. முதன்முறையாக தன் உடல்மீதும் அழகு மீதும் அவளுக்கு கர்வம் வந்தது. ஆனால் தன் அந்தரங்க இடங்களை அவன் எப்படி இப்படி பார்த்து ரசிக்கலாம்??? என்று அவன் மீது கோபமும் வந்தது. கல்யாணமாகி இன்னொருத்தனுக்கு சொந்தமாகிவிட்ட தன் முலையை வரைவது…… நிஷாவுக்கு சுகமாகவும் இருந்தது. தவறாகவும் தெரிந்தது. அந்த படத்தைப் பார்க்கப் பார்க்க….இப்போதும் அவன் தன் மார்பை பார்த்துக்கொண்டிருப்பதுபோல் தோன்ற…. அவளது காம்புகள் தடித்து நீண்டன. கடவுளே எனக்கு என்னாச்சு?? என்று போய் முகத்தைக் கழுவினாள்.

இந்த படங்களை என்ன செய்வது? ஒருவேளை இன்றிரவு அவன் தேடினால்?? உடனே அவள் அந்த பேப்பர்களை கொசுவத்துக்குள் சொருகி மறைத்துவைத்துக் கொண்டுபோனாள். நல்லவேளை சீனு கீழே இல்லை. நல்ல பிள்ளையாக அவற்றை அந்த புத்தகத்துக்குள் வைத்து மூடினாள். அப்போதுதான் அது என்ன புத்தகம் என்று பார்த்தாள். சாமுத்ரிகா லட்சணம் என்று போட்டிருந்தது. இது என்ன புத்தகம்?? என்று பார்க்கும் ஆவல் எட்டிப்பார்த்தது. இன்னைக்கு வேண்டாம் என்று அப்படியே வைத்துவிட்டு, பார்வதியிடம், சீனுவை நாளைக்கு டியூசனுக்கு அனுப்புங்கக்கா… இன்னைக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தாள். அவள் அவளையுமறியாமல் தான் ஒரு பேரழகி என்ற கர்வத்தை அடைந்திருந்தாள்.

இரவில், கண்ணன் ரொம்ப நேரம் அப்பாவிடம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு வந்தார். அவருக்காக காத்திருந்த நிஷா, என்னங்க…. என் முதுகுல மச்சமா இருக்கு? என்று கேட்க, கண்ணன் அவளைத் திரும்பச்சொல்லிப் பார்த்து, ஆமாண்டி ஒரு மச்சம் இருக்கு என்க, நிஷா தலையைக் குனிந்துகொண்டாள். ஆனால் அவளது வெட்கத்தைக் ரசிக்காமல் கண்ணன் தூங்கிவிட… இவள் மிகவும் சிரமப்பட்டுத் தூங்கினாள்.

மறுநாள் காலை அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள். தன் அழகை பார்த்து ரசிக்கும் உரிமை தன் கணவனுக்கு மட்டுமே இருக்கிறது என்றும், சீனு தன்னை அளவுக்கு மீறி சைட் அடிப்பதை… இடுப்பை தொடுவதை… தொப்புளில் விளையாடுவதை… என்கரேஜ் செய்யக்கூடாது என்றும் இதை இப்போதே தவிர்த்துவிடவேண்டும் என்று அவள் மனம் எச்சரித்தது.

11 Comments

  1. Story telling vera lvl bro

  2. Intha story ah niraya part ah continue pannithu ponga bruh Nalla irukku

  3. bro next part fast bro…

  4. 5 next please

  5. So sweet grapes ..

  6. கதை நல்லா இருக்கு ஆனா பத்தினியதேவிடியாவ மாற்றுவது சரியல்ல

  7. Boss kathai supera pokuthu.5th part illaye boss.5th part missing

  8. Bro fifth part missing how to get?

  9. Bro fifth part missing how to get?

Comments are closed.