28 வயது அழகுப் புயல் – பாகம் 3 198

ஏன்? என்னாச்சு? – கேட்டார் கண்ணன்.

வேற ஆங்கிள்ல தூக்குங்க… புடவை பின்னாடி ரொம்ப டைட்டா இருக்கக்கூடாது என்றான். அதெல்லாம் ஒன்னும் வேணாம் போட்டோ எடுத்தது போதும் என்று நிஷா ஓட… கண்ணன் ஓடிப்போய் அவளை வலுக்கட்டாயமாக தூக்கினார்.

சீனு எச்சில் விழுங்கினான். இப்போது அவனுக்கு நிஷாவின் இடதுபுறம் முழுவதும் தெரிந்துகொண்டிருந்தது. முதலில் அவன் கண்ணில் பட்டது அவளது கூரான இடது முலைதான். புடவையால் மூடப்படாமல் அந்த சிறிய ப்ளவுசுக்குள் முட்டிக்கொண்டும் திமிறிக்கொண்டும் பிதுங்கிக்கொண்டும் இருந்த அந்த முலையின் அழகை கண்ணிமைக்காமல் பார்த்து ரசித்தான் சீனு. இடுப்பும் தாராளமாக அவளது கொசுவம் வரை அவனுக்கு காட்ட….மென்மையான வயிற்றில் விழுந்து கிடந்த மடிப்பு அவனை பாடாய் படுத்தியது. அவளுக்கு எப்படி சிக்னல் கொடுப்பது என்று இவன் புரியாமல் விழிக்க…சீனு..சீக்கிரம் என்று கண்ணன் அவசரப்படுத்த… அக்கா….என்று கூப்பிட்டுக்கொன்டே இவன் அவளது முலையை கைநீட்டிக் காட்ட, உடனே நிஷா கீழே தொங்கிக்கொண்டிருந்த முந்தானையை எடுத்து முலைமேலும் வயிற்றின்மேலும் போட்டுக்கொள்ள…. க்ளிக்கினான்.

கேமரா சூப்பரா இருக்கு, செம க்ளாரிட்டி என்று சீனு கண்ணனிடம் சொல்லி ஆச்சரியப்பட்டான். கண்ணன் அவனுக்கு எல்லாவற்றையும் தெளிவாக விளக்கினார். நிஷா அவர்களை விட்டு விலகிச் சென்று தண்ணீரில் கால் நனைத்தாள்.
கண்ணனை சத்தம் போடாமல் இருக்கச் சொல்லிவிட்டு, சீனு குனிந்து, அவளது கொலுசணிந்த கால்களை கவர் செய்ய… வாவ் சூப்பர் என்றார் கண்ணன்.

அடுத்த போட்டோ தண்ணிக்குள் நிற்பதுபோல் வேண்டும் என்றார் கண்ணன். நிஷா கண்ணனின் இடுப்பில் கைபோட்டிருக்க, கண்ணன் அவள் தோளில் கைபோட்டு நிற்க… அடித்த காற்றில், நிஷாவின் அழகு தொப்புள் இவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தது. அவளுக்கு எப்படி சிக்னல் கொடுப்பது என்று யோசித்த சீனு, அக்கா… கிண்ணம்..என்று குரல் கொடுக்க…. நிஷாவுக்கு இது சட்டென்று பிடிபடாமல் போகவே… என்ன? என்று கேட்க….. அந்நேரம் பார்த்து மேலே பறந்த விமானம் இவர்கள் பேச்சை கேட்கவிடாமல் செய்ய…. கண்ணனோ… “வாவ் இவ்ளோ பக்கத்துல போகுதே…” என்று விமானத்தைப் பார்க்க… இந்த நல்ல சந்தர்ப்பத்தில் சீனு தன் கையிலிருந்த சிறிய கூம்புவடிவ சங்கை…. நிஷாவின் குழியைப் பார்த்து எறிந்தான்.

சொத்த் என்று அது சரியாக அவளது தொப்புள் குழிக்குள் போய் அடிக்க…. ஹக்க்.. என்று சத்தமாகவே முனகிவிட்டாள் நிஷா. சட்டென்று தொப்புளை மறைத்துக்கொண்டு அவள் அவனைப் பார்க்க…. அந்த எக்ஸ்பிரஷனை அப்படியே க்ளிக் செய்தான் சீனு. போட்டோ பார்ப்பதுபோல் அவனிடம் நெருங்கி வந்து, பொறுக்கி… சொல்லவேண்டியதுதானே… என்றாள் கோபமாக. நான் கிண்ணம்னு உன் தொப்புளைத்தான் சொல்றேன் புரிஞ்சிக்கோ… என்று அவள் தொப்புளைப் பிடித்துக் கிள்ளினான். ஏய்ய்… என்று அவன் கையில் ஓங்கி ஒரு அடி கொடுத்துவிட்டு, பொங்கி வந்த சிரிப்பையும் பூரிப்பையும் அடக்கிக்கொண்டு கண்ணனிடம் வந்தாள் நிஷா.

3 Comments

  1. Continue very nice

  2. Edhartham kalandha vilayatu super continue this series

Comments are closed.