28 வயது அழகுப் புயல் – பாகம் 3 201

இருட்டுறதுக்குள்ள கொஞ்சம் போட்டோ எடுத்துக்கலாம் என்று கண்ணன் சொல்ல…. சீனு அவர்களை ஒவ்வொரு திசையிலிருந்தும் பார்த்து அக்கறையாக போட்டோ எடுக்க, கண்ணன் சந்தோஷமாகிவிட்டார். நிஷாவுக்குத்தான் புடவையை சமாளிப்பது கஷ்டமாகிவிட்டது. ஒருமுறை க்ளிக் செய்யுமுன்பு சீனு இவளைப் பார்த்து ஏதோ சைகையால் பேச… இவள் புரியாமல் என்ன? என்று கண்களாலேயே கேட்க….அவன் இவளிடம் பேசுவதுபோல் வந்து காதில் கிசுகிசுத்தான். உங்களோட ‘குழி’ தெரியுது மூடிக்கோங்க!

இதைக் கேட்டதும் நிஷாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது. தலையை குனிந்தபடியே புடவையை இழுத்து தொப்புளை மூடிக்கொண்டாள்.

அதே வெட்கத்தோடு அவளைப் படம் பிடித்தான் சீனு.

என்ன ரெண்டு பெரும் யாரோ மாதிரி விலகி விலகி நிக்குறீங்க. நல்லா நெருக்கமா நில்லுங்க என்று இவன் சொல்ல… கண்ணன் அவள் இடுப்பைப் பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக்கொள்ள.. நிஷாவுக்கு சீனு முன்னால் இப்படி நெருக்கமாக இருப்பது கூச்சமாக இருந்தது.

என்ன ஒரே மாதிரி போஸ்தானா? என்றான்

வேற எப்படி…ஆங்… தூக்கிக்கட்டுமா? என்றான் கண்ணன்

சூப்பர். ஆனா அக்காவை கீழ போட்டுட மாட்டீங்களே…

நானாவது கீழ போடுறதாவது இப்போ பாரு… என்று நிஷாவை கண்ணன் அலேக்காகத் தூக்க…ப்ச்… என்ன பண்றீங்க என்று சிணுங்கிக்கொண்டே நிஷா அவன் நெஞ்சில் குத்தினாள். சிரித்துக்கொண்டே க்ளிக் செய்யப்போன சீனு…நிஷாவைப் பார்த்து மதிமயங்கிப் போனான். காரணம் அவளது பின்னழகு. புடவையை டைட்டாக இழுத்துப் பிடித்துக்கொண்டு கண்ணனின் கை அவளை ஏந்திக்கொண்டிருக்க… நிஷாவின் குண்டிகளின் வடிவம், தொங்கிய நிலையில் அப்பட்டமாகத் தெரிந்தது.

இந்த பொசிஷன் வேண்டாம். கீழ விடுங்க.

3 Comments

  1. Continue very nice

  2. Edhartham kalandha vilayatu super continue this series

Comments are closed.