டேய்… மெஷின் துவைக்குது. நான் காயப்போடப்போறேன் அவ்வளவுதான். நீ ஓவரா ஸீன் போடாத
ஏண்டி…. அவன் உண்மையான அக்கறைல கேட்குறான்.
யாரு இவனா…. வீட்ல அப்பா ஒத்தைல உழைக்கிறார்னு வராத அக்கறை
சரி சரி விடு – கண்ணன் பேப்பரை படிக்க ஆரம்பித்தார். ஆரம்பிச்சிட்டாடா…. என்று சீனு தலையில் கை வைத்தான்.
எனக்கு மட்டும் ஒரு வேலை கிடைக்கட்டும். அப்புறம் வச்சிக்கிடுறேன் உங்க எல்லாரையும். – சொல்லிக்கொண்டே சீனு மாடிப்படி ஏறினான். நிஷா அங்குதான் வழக்கமாக காயப்போடுவாள். பின்னாலேய வந்தாள்.
நான் காயப்போடட்டுமா… என்று ஒரு துணியை எடுத்து விரித்தான். அது அவளது இன்னர் ஸ்கர்ட். நிஷா அவனிடமிருந்து பிடுங்கினாள்.
நான் காயப்போட்டுக்கிடுறேன். நீ கிளம்பு
எப்படிக்கா எப்பவுமே இவ்ளோ சுறுசுறுப்பா இருக்கீங்க. ஏதாவது ஒரு வேல பாத்துக்கிட்டேதான் இருப்பீங்களா
நம்ம வேலைய நாம செய்யாம வேற யார் வந்து செய்வாங்க?
ஹ்ம்… இப்படி எல்லா வேலையையும் இழுத்துபோட்டுக்கிட்டு செயறதுனாலதான் உடம்ப சிக்குன்னு வச்சிருக்கீங்க
போதும் போதும் ஐஸ் வச்சது
Continue very nice
Hai
Edhartham kalandha vilayatu super continue this series