28 வயது அழகுப் புயல் – பாகம் 2 203

என்னவோடி… அவன் என்னைக்கு உன் தொப்புளுக்கு ஜோசியம் சொல்லப்போறானோ தெரியல….

நிஷா தலை குனிந்தாள். உன்கிட்ட போயி சொன்னேன்பாரு… என்றாள் பொய்யான முறைப்போடு.

சரி சரி கோவிச்சுக்காதே… தொப்புளுக்கு மேல, கீழ மச்சம் இருந்தா அவ எப்படி இருப்பான்னு சொன்னான். தொப்புளுக்கு உள்ள மச்சம் இருந்தா எப்படியிருப்பாளாம்?

தெரியலையே….

ஏன்.. நீ கேட்கலையாக்கும்

ஏண்டி… நானா இதெல்லாம் அவன்கிட்ட கேட்டேன்? அவனா சொன்னான்

காயத்ரி அவளை பார்த்து குறும்பாகச் சிரித்தாள். ஒரு நல்ல ரசனைக்காரன்தாண்டி உன்ன சைட் அடிக்கிறான். உன்னையே வெட்கப்படவச்சிட்டானே….

போடீ.. இனிமே உன்கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன் என்று அவளை பிடித்து தள்ளிவிட்டாள் நிஷா.

அன்று சாயந்திரம் அவள் சாமி படங்களுக்கு பூ கோர்த்துக்கொண்டிருந்தபோது பார்வதி வந்தாள்.

வாங்கக்கா… என்ன சமையல் இன்னைக்கு?

மீன் குழம்பு வச்சேன்மா? வேணுமா?

இன்னைக்கு அவர் நான்வெஜ் சாப்பிடமாட்டார். நீங்க நாளைக்கு வச்சிருக்கக் கூடாதா…

நாளைக்கும் வச்சிட்டா போச்சு… என்றவள் நிஷாவுக்கு ஒத்தாசையாக தானும் கொஞ்சம் பூ எடுத்துக் கோர்த்தாள்.

நீ இங்கிலிஷ் டீச்சர்தானே…. சீனுவுக்கு கொஞ்சம் இங்கிலிஷ் சொல்லிக்கொடுத்தா நல்லாருக்கும்… உன்னால முடியுமாம்மா…அதுக்கு நேரம் இருக்கா…

அவன் இன்ஜினியரிங் படிச்சிருக்கான். அப்புறம் என்னக்கா… இப்போ போயி….

1 Comment

Comments are closed.