அப்படியா… எதுக்கு?
ம்… இடது பக்கமாவே வண்டில வர்றானுங்க. வேற எதுக்கு?
ஓ… நீ இழுத்து சொருகிக்க மாட்டியா?
அது அப்பப்போ காத்துல பறந்திடுது. நான் என்ன செய்ய….
ச்சீய்….
நீ மட்டும் எப்படி அப்படியே வந்து சேருகிறாயோ…
அப்படி என்னடி இருக்கு அதுல? இப்படி அலையுறானுங்க?… காயத்ரி என்ன சொல்கிறாள் என்று கேட்டுப்பார்த்தாள் நிஷா
அதாண்டி எனக்கும் தெரியல
கண்ணன் இதையெல்லாம் கண்டுக்கவே மாட்டாரு. அவரு கண்ணு எப்பவும் பின்னாடிதான். பின்னாடியேதான் முகத்தை தேச்சிக்கிட்டு இருப்பாரு. அவருக்கு அதுதான் தலையணையாம் – நிஷா ஒரு மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்பை சொல்வதுபோல் சொன்னாள்.
அப்போ என் புருஷன் பரவால்லடி. அவரு குழந்தை மாதிரி
ஓ… பால் கேட்டு அழுவாரா?
நீ தேறிட்டடி. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டேஸ்ட்டுடி. ஒவ்வொன்னு மேல கிரேஸ்
அப்படித்தான் போல…. அந்த சீனு.. இடுப்பை பாக்குற டைப்
3 Next