28 வயது அழகுப் புயல் – பாகம் 2 203

சீனு இங்கதான் இருக்கான். அவனத்தான் அனுப்பப் போறேன். ஓகே பை

இந்த ஸாரிய ட்ரை கிளீனிங்க் கொடுத்திட்டு வந்திடு சீனு…. கையிலிருந்த கவரை அவனிடம் கொடுத்தாள்.

சரிக்கா. கிளம்புறேன்

இரு. காஃபி குடிச்சிட்டு போ. – அவன் பதிலுக்கு காத்திராமல் கிச்சனுக்குள் போனாள்.

முந்தானையை இழுத்து இடுப்பில் சொருகிக்கொண்டு நடந்துபோகும் அவள் பின்னழகில் மெய்மறந்தான் சீனு.

அன்று இரவு கண்ணன் வந்ததும் நிஷாவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இனிப்பு மல்லிகைப்பூ சகிதம் வந்து அவளுக்கு பூ வைத்துவிட்டான். அய்யோ இன்னைக்கு போயி நைட்டி போட்டிருக்கிறேனே… என்று நினைத்தவள் மலர்ந்த முகத்துடன் உள்ளே போய் ப்ராவை கழட்டிப்போட்டுவிட்டு வந்தாள். அந்த ஸடின் நைட்டியில் அவள் அங்கங்கள் அம்சமாகத் தெரிந்தன. கண்ணனுக்கு அவள் மார்புகள் தூக்கிக்கொண்டு நிற்பது பிடிக்கும். சீக்கிரம் மூடாகிவிடுவான்.

குளிச்சிட்டு வாங்க… என்று அவள் முலைகள் குலுங்க நடக்க…. அவளை காமப்பார்வை பார்த்துக்கொண்டே குளிக்கப்போனான் கண்ணன். அப்போது காலிங்க்பெல் அடிக்க…. யாராயிருக்கும் என்று கதவை திறந்தாள். சீனு நின்றுகொண்டிருந்தான்.

மலர்ந்த முகத்துக்கு கீழே மதர்த்து நின்ற அவள் மாரழகை பார்த்து மை காட்… என்று கஷ்டப்பட்டு கண்ட்ரோல் பண்ணிக்கொண்டு அவள் கண்களைப் பார்த்தான் சீனு.

அம்மா கொடுத்துட்டு வர சொன்னாங்க… என்று ஒரு ஆப்பிள் பழ கவரை நீட்டினான். சுவையான பழங்கள் என்றால் அவர்கள் அவ்வப்போது பரிமாறிக்கொள்வது வழக்கம்.

மார்பைப் பாக்கிறானே என்று கூந்தலை இழுத்து முன்னால் போட்டாள் நிஷா. மல்லிகைப்பூ கூந்தலில் அவள் மிகவும் அழகாக தெரிய…. அவளை ரசித்துப் பார்த்தவாறே வர்றேன்கா என்று சொல்லிவிட்டு திரும்பி நடந்தான் சீனு.

அவள் முகத்தில் இருந்த களையும் மகிழ்ச்சியும் சீனுவுக்குப் பிடித்திருந்தது. என் தேவதை எவ்வளவு அழகு!!! என்று நினைத்துக்கொண்டான்.

1 Comment

Comments are closed.