மேல் மார்புகளில் திராட்சைப் பழத் தோட்டத்திற்குச் சொந்தக்காரி – 2 47

கைகட்டை அவுத்துட்டு போறேன்! வீம்புக்கு என்னை அடிக்கனும்னு நினைச்சி, உதை வாங்கிடாத, நான் கராத்தே சாம்பியன் என்று சொல்லியவாறே அவிழ்த்தான்!

வெளியேச் செல்ல நகர்ந்தவனை, நிவேதாவின் குரல் தடுத்தது! கொஞ்சம் வெயிட் பண்றியா, நான், உன்கிட்ட, கொஞ்சம் பேசனும்!

என்ன, ஏதாவது ட்ரிக் பண்ணப் போறியா?

அதான் உனக்கு கராத்தே தெரியும், நீ பெரிய ஆம்பிளைன்னு உதார்லாம் விட்ட, இப்ப ஏன் பயப்படுற? என்று நக்கலாகக் கேட்டவள்,

சிறிது நேரம் கழித்து எந்த ட்ரிக்கும் இல்லை, வெயிட் பண்ணு, ப்ளீஸ்! என்றாள்.

அவளது ப்ளீஸ் என்ற அழைப்பு அவனை இருக்க வைத்தது! அவள் யாரிடமும், இப்படி தன்மையாகக் கேட்டதில்லை!

உடை மாற்றிக் கொண்டு, காஃபி போட்டு, எடுத்து வந்தவளைப் பார்த்தால், ஒரு பாலியல் பலாத்காரத்தைச் சந்தித்தவள் என்று யாராலும் சொல்ல முடியாது! அந்தளவு தெளிவாய், திடமாய் இருந்தாள்!

அவனுக்கும் ஒரு கப் காஃபியைக் கொடுத்தவள், பயப்படாமக் குடி! அதுல ஒண்ணும் கலக்கலை என்று நக்கலாய் சொன்னாள்.

அவளது தெளிவு, அவனுக்கே கொஞ்சம் பயத்தைக் கொடுத்தது! அதை மறைக்க, திமிராய் கேட்டான்.

என்னடி இவ்ளோ திமிரா பேசுற?! என்ன பேசனும்?

ஏய், இன்னொரு தடவை ‘டி’ சொன்ன, பளார்னு அறைஞ்சுடுவேன்! என்ன, உன் மேல போலீஸ் கம்ப்ளெயிண்ட் பண்ண முடியாது, இப்ப நடந்ததுக்கு சாட்சியோ, ஆதாரமோ இல்லைன்னு திமிரா? நடக்காத ஒண்ணை, நடந்த மாதிரி நான் செட்டப் பண்ணி, பொய் கேஸ் போடுவேன் பாக்குறியா?

இன்னொன்னு, போலீசுக்குதான் சாட்சி தேவை! ஆனா, நீ தப்பா நடந்துகிட்டன்னு என் சிவாகிட்டச் சொன்னா, அவரு நம்புவாரு! எனக்காக, உன்னை மட்டுமில்ல, உன் பொண்டாட்டியையும் சேத்து வெட்டுவாரு! பாக்குறியா?

இவ்ளோ நேரமா, நீ, என் சிவாவைத் திட்டுறப்பதான், நானே அவரைப் பத்தி முழுசா புரிஞ்சிகிட்டேன்! நான், எவ்ளோ பெரிய தப்பு பண்ணியிருக்கேன்னு தெரிஞ்சுது! இனிமேனாச்சும், என் சிவாவுக்கு, இதுவரைக்கும் கிடைக்காத அன்பும், சந்தோஷமும், கிடைக்கனும்னு பாக்குறேன்!

நிவேதாவின் பேச்சைக் கேட்டவன், சின்ன திடுக்கிடலோடு அவளையே பார்த்தான்!

பயப்படாத, இப்ப நான் உன்னை சும்மா விடுறேன்! அதுக்குக் காரணம், உன் மேல பயமோ, இல்ல, இப்ப நடந்தது வெளியே தெரிஞ்சா, எனக்குதான் அசிங்கம்கிற எண்ணமோ இல்லை! சொல்லப் போனா, நீ என்னைக் கட்டிப் போட்டுட்டு பண்ணதை எல்லாம், நான் ஒரு பொருட்டாவே மதிக்கலை!

வெளிய போயிட்டு வர்றப்ப, ஒரு அசிங்கத்தை மிதிச்சிட்டு வந்தா, எப்படி அருவருப்பா இருக்குமோ, அப்படித்தான் இருக்கு, நீ செஞ்சது! ஆனா, நான் சொல்ல வந்தது வேற!

நீ நினைச்ச மாதிரி, என் சிவாவை, பழி வாங்கிட்டேன்னு நினைச்சாலும் சரி, இல்ல, யாருக்கும் அடங்காத என்னையே அடக்கிட்டன்னு திமிரா நினைச்சு, உன் வெறி அடங்கினாலும் சரி, அதைப் பத்தி எனக்குக் கவலை இல்லை!

ஆனா, இனி ஒரு முறை, எங்க வாழ்க்கைல, நீயோ, இல்லை உன் பொண்டாட்டி அஞ்சலியோ, க்ராஸ் பண்ணா, வாழ்நாள் முழுக்க, அதுக்காக நீ வருத்தப்படுற மாதிரி செஞ்சுடுவேன்! வாழ்க்கைல யாருமே தேவையில்லைன்னு வாழ்ந்துட்டு இருந்தவ நான்! இனி, நான் என் சிவாவுக்காக வாழனும்னு முடிவு பண்ணியிருக்கேன்!

ஆனா, உனக்கு அப்படியில்லை! உனக்கு உன் மனைவி வேணும், ஊர்ல இருக்குற உன் சொந்தம் வேணும்! முக்கியமா, உன் குழந்தை வேணும்! அதுனால, எங்க லைஃப்ல, ஏதாச்சும் கிராஸ் பண்ணனும்னு நினைச்சா, உண்மையாலுமே, நான் சைக்கோத் தனமா ஏதாச்சும், செய்யத் தயங்க மாட்டேன்! புரிஞ்சுதா?

இனி நாம் மீட் பண்றது, இதுவே கடைசி தடவையா இருக்கட்டும்! தெரிஞ்சோ, தெரியாமலோ, என் சிவாவை, எனக்குப் புரிய வெச்சதுக்கு தாங்க்ஸ்! அந்த ஒத்தைக் காரணத்துக்காகவே, உன்னை மன்னிச்சு விட்டுடறேன்! குட் பை! நவ் கெட் அவுட் அண்ட் டோண்ட் கம் பேக்!

திக்பிரமை பிடித்திருந்த விஜய், நிவேதாவின் கண்களில் இருந்த தீர்க்கத்தில் கொஞ்சம் ஆடித்தான் போனான்! சத்தமின்றி, வெளியே சென்றான்! அவன் தைரியசாலிதான் என்றாலும், இனி அவர்கள் வாழ்வில் குறுக்கிடாமல் இருப்பது மட்டுமே நல்லது என்ற முடிவுக்கு வந்தான்!

அவன் சென்ற பின், அவன் வந்து சென்றதற்கான அனைத்து தடங்களையும், முந்தைய இரவு உடைகளையும் தூக்கி எறிந்தவள், குளித்து, தன் உடலோடு சேர்த்து, இத்தனை நாள் சேர்த்த தன் மன அழுக்கையும் சுத்தம் செய்தாள்.

அவள், பாத்ரூமிலிருந்து வந்த போது அவளுக்கு மட்டுமல்ல, வெளியேயும் புதிய விடியல் ஆரம்பமாகியிருந்தது!

வாழ்வில் முதன் முதலாக, தன்னுடைய கணவன் சிவாவுக்காக, இலேசாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டவள், காதல் பசியோடு சேர்த்து அவனுடைய வயிற்றுப் பசியையும் போக்க விரும்பியவள், சிவாவிற்குப் பிடித்த உணவு வகையினை சமைக்க ஆரம்பித்தாள்!

சமைக்கும் போதே, தான் திருந்த வேண்டும், சிவாவை புரிந்து கொள்ள வேண்டும் என்று இத்தனை நாள் தவம் கிடந்த, தன் அம்மாவுக்கு ஃபோன் செய்தாள்!

என்ன நிவி, இந்நேரத்துல, அதுவும் நீயா கால் பண்ணியிருக்க?

ம்ம்ம்… உன் மருமகனுக்கு புடிச்ச க்ளோப் ஜாமூன் செய்யனும்னு தேணுச்சு! அதான் ரெசிப்பி கேக்க, ஃபோன் பண்ணேன்!

நிவி என்று ஆச்சரியப்பட்ட அவளது அம்மா, கொஞ்சம் கலங்கியிருக்கிறாள் என்பது அவளது குரலை வைத்தே, நிவேதாவால் உணர முடிந்தது! தான் எந்தளவு ஆடியிருக்கிறோம், தான் திருந்த வேண்டும் என்று எந்தளவு தன் அம்மா ஆசைப்பட்டிருக்கிறாள்! தன் அம்மாவுக்கே, இது இவ்வளவு சந்தோஷம் என்றால், சிவாவுக்கு எந்தளவு சந்தோஷம் தரும் என்று உணர்ந்தவள், இத்தனை நாள், தான் நடந்து கொண்ட முறையில் குற்ற உணர்ச்சி பூண்டு, மனம் விட்டு தன் அம்மாவிடம் பேசினாள்!

பெரு மூச்சு விட்டவாறு ஃபோனை வைத்தவள், பெத்த அம்மா, கட்டிய கணவன் சொல்லிக் கேட்காத தான், தன்னை ரேப் பண்ணவன் பேச்சில் திருந்தியதை நினைத்து, தன்னைத் தானே அடித்துக் கொண்டாள்!

சும்மாவா சொன்னாங்க, அடி உதவுற மாதிரி, அண்ணன் தம்பி கூட உதவ மாட்டாங்கன்னு? முத ராத்திரி அன்னிக்கே, ஓங்கி ரெண்டு அறை கொடுத்து என்னைத் திருத்தியிருக்கனும், செல்லம் கொடுத்து, கொடுத்து, நீதான் என்னைக் கெடுத்து வெச்சுட்ட சிவா?