மேல் மார்புகளில் திராட்சைப் பழத் தோட்டத்திற்குச் சொந்தக்காரி – 2 47

முன்பெல்லாம், தங்கள் மனபாரத்தை இறக்க முடியாமல் தவித்தவர்கள், இந்த நட்பில், புரிதலில், தங்கலுடைய மன அழுத்தம் குறைந்து பழைய படி மாறத் தொடங்கியிருந்தனர்!

இன்று, இந்தத் திட்டம் கூட எதேச்சையாக, கிண்டல் பண்ணி, சீண்டிக் கொண்ட போது உதித்ததுதான்!

ஏன் சிவா, நானும், நீயும் கராத்தேல ப்ளாக்பெல்ட்! ஆனா, தப்பு பண்ற பொண்டாட்டியை, திருப்பி ரெண்டு அடி கொடுக்க முடியலை பாரேன்?!

ஆமாண்டா, குடிச்சிட்டு, நடு ரோட்ல பொண்டாட்டியை அடிக்கிறவன்லாம், ஜாலியா இருக்கான். ஆனா நாம பாரு… ஏன் மச்சி, பேசாம ஆளை வெச்சு, ரெண்டு பேரையும் போட்டுத் தள்ளிடலாமா என்று சிரித்த சிவாவை, விஜய் யோசனையாய் பார்த்தான்!

நீ சொல்றது கூட நல்ல யோசனைதாண்டா, சிவா!

டேய்… கொலைகாரா, என்னடா சொல்ற?

போட்டுத் தள்ள வேணாம்… ஆனா, ரெண்டு அறை விடச் சொல்லலாம்ல? இன்னும் எத்தனை நாளைக்குடா, இப்டியே காத்திருக்குறது? கடைசி வரை அவிங்க திருந்தாட்டி, நம்ம வாழ்க்கையும் அப்படியே இருக்கனுமா? உன்னால உன் பொண்டாட்டியைத்தான் அடிக்க முடியாது. ஆனா, நான் அடிக்கலாம்ல? நீ, என் பொண்டாட்டியை அடிக்க முடியும்ல?

விஜய், நீ சிரியசாத்தான் பேசுறியா?

எஸ்….

இப்படி ஆரம்பித்து அவர்கள் திட்டம். கொஞ்சம் கொஞ்சமாய் ஸ்கெட்ச் போட்டு, இந்த இடத்திற்கு வந்திருக்கிறது! எல்லாத் திட்டமும் தீட்டிய பின்னும், சிவாவிடம் ஒரு சின்னத் தயக்கம் இருந்தது! அந்தத் தயக்கமும், விஜய்யின் மேல் இருந்த அன்பால் வந்தது!

ஏன் சிவா, இன்னும் ரொம்ப யோசிக்குற? ஒரு வேளை, உன் நிவேதாவை, நான் தொடறது, உனக்குப் பிடிக்கலையா?

அப்படியில்லை விஜய்! உன்னை மாதிரிதான் நானும்! வாழ்க்கையே ஒரு மாதிரி வெறுப்பாகிடுச்சி! வாழ்க்கைல நம்மளை மோடிவேட் பண்றதுக்குன்னு யாராவது, ஏதாவது வேணும்டா!

என் குழந்தை, என் மனைவின்னு யாராசும் இருந்தா, அவிங்க சந்தோஷத்துக்காகன்னு ஓடி ஓடி சம்பாதிக்கலாம்! ஆனா, யாருமே இல்லாட்டி, அது ரொம்ப கஷ்டம்டா! நிவேதாவைக் கல்யாணம் பண்ண ஒத்துகிட்டதே, என்னை மாதிரியே அன்புக்காக ஏங்குற இன்னொரு ஆளுன்னுதான் சம்மதிச்சேன்! ஆனா, அவ இப்படி இறுகிப் போயிருப்பான்னு தெரியாது!

இப்பியும், நீ அவளை தொடுறது எனக்குப் பெரிய விஷயம் இல்லை! என் ஊகம் சரியா இருந்தா, சக்சஸ்ஃபுல்லா, பிளான் பண்ண மாதிரியே இது நடந்தா, அவ கண்டிப்பா மனசு மாறிடுவா!

குழந்தை சரியாகுறதுக்காக, அழுதாலும் பராவாயில்லைன்னு ஊசி போடுற மாதிரி, இப்படிச் செய்யுறதுல, எனக்கு எந்த வருத்தமும் இல்லை! என் யோசனையெல்லாம் உன்னையும் அஞ்சலியையும் வெச்சுதான்!

என்னையும், அஞ்சலியையும் வெச்சா? என்னடா சொல்ற?!

ஆமாடா! என்னதான் நம்மத் திட்டம் கரெக்ட்டா நடந்தா நிவேதா மனசு மாறிடுவான்னாலும், அவ ரொம்பத் தைரியசாலி!

நீ, கொஞ்சம் ஏமாந்தாலும், உன்னை அடிச்சு, துவைக்க தயங்கவே மாட்டா! அவளுக்கு கொஞ்சம் கராத்தேயும் தெரியும்! என்னை விட, உனக்கு இதுல ரிஸ்க் அதிகம்! நீ மாட்டுனா, பெரிய பிரச்சினை ஆகிடும்!

சரி, அஞ்சலி எங்க வந்தா இதுல?

அகெய்ன், நிவேதா மாதிரி அஞ்சலி கிடையாது. நிவேதா கண்டிப்பா நீ பண்ணது அசிங்கமா நினைப்பாளே ஒழிய, கற்பு, மண்ணாங்கட்டினுல்லாம், ஒண்ணும் நினைக்க மாட்டா! ஆனா, அஞ்சலி அப்படியில்லை! ஒரு வேளை, அஞ்சலி, இதை ரொம்ப சீரியசா எடுத்துகிட்டா, உன் வாழ்க்கை என்னாகும்ன்னு ரொம்ப யோசனையா இருக்கு!

இதுக்குதான் இவ்ளோ யோசிச்சியா? மச்சி, ரொம்ப மாடர்ன் பொண்ணான, நிவேதாவால நீ எவ்ளோ கஷ்டப்பட்டியோ, அதை விட அதிகக் கஷ்டம், அஞ்சலிங்கிற கன்சர்வேடிவான பொண்ணால அனுபவிச்சிருக்கேன்!

தவிர, நாம் எந்த ரிஸ்க்கும் எடுக்காட்டி, வாழ்க்கை ஃபுல்லா இப்படியே ஒரு ரெண்டுங்கெட்டான் வாழ்க்கையைத்தான் வாழ்ந்துட்டு இருப்போம்! இப்படியோ ஃபீல் பண்ணி, பண்ணி, நமக்கு சீக்கிரமே ஹார்ட் அட்டாக் வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை!

நாம என்னடா தப்பு பண்ணோம்? குடிக்கிறோமா, இன்னொரு பொண்ணூ கூட தொடர்பு வெச்சிருக்கோமா, இல்லை கட்டுன பொண்டாட்டியை சந்தேகப்படுறோமா? நாம் கேக்குறது, ஒரு சராசரி வாழ்க்கையைத்தானேடா? அதுக்கு கூட நமக்கு கொடுத்து வைக்கலியா?

நானும் நீயும் நினைச்சிருந்தா, இவிங்களை விட சூப்பர் ஃபிகரை இன்னேரம் கரெக்ட் பண்ணியிருக்க முடியாதா? இருந்தும், நாம அடக்கிகிட்டு இருக்கலை?

இல்லை சிவா, ரிஸ்க் எனக்கு அதிகம்னாலும் பராவாயில்லை. நான் தயாராத்தான் இருக்கேன். நீ சொல்றதுனால, இன்னும் ரொம்பவே ஜாக்கிரதையா இருப்பேன்! அஞ்சலி எப்படி எடுத்துப்பான்னுல்லாம், நீ ஃபீல் பண்ணாத!