மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் 198

சுவாதி குளித்துவிட்டு வேறு புடவை மாற்றி கொண்டு பாத்ரூம்மை விட்டு வெளியே வந்தாள். சிவராஜ்ஜும் அதே நேரத்தில் ரூம்க்கு வந்தான். சுவாதி எதுவும் பேசாமல், கட்டிலின் முனையில் அமர்ந்தாள். சுவாதிக்கு அவளை நினைத்து ரொம்ப கேவலமாக இருந்தது. பாத்ரூமில் அழுதிருப்பால் போல் அவளின் கண்கள் சிவந்து கலங்கி இருந்தது. சிவராஜ் அவளின் தயக்கம் அறிந்து அவளிடம் ஸ்ரேயாவை நடுவில் படுக்க வைக்கவா என கேட்டான். அவள் எதுவும் பேசாமல் தலையை மட்டும் ஆம் என அசைத்தாள். ஸ்ரேயாவை நடுவில் படுக்க வைத்து விட்டு அவனும் படுத்தான். அவனும் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. அவனுக்கு வேண்டியது கிடைத்துவிட்டது, ஆனால் ஏன் என தெரியவில்லை, இன்னும் அவனுக்கு திருப்தியில்லை. சுவாதி சற்று நேரம் கழித்து படுத்தாள். அவளால் தூங்க முடியவில்லை, மேல் கூரையை பார்த்த படியே இருந்தாள். நடந்த தவறை நினைத்து வருந்தினாள். அவளின் தொடையும், இடுப்பும் வலித்தது. இப்படி ஒரு கலவியில் அவள் ஈடுபட்டதில்லை. மேலும் அவள் ராம்மிடம் உறவு கொண்டு பல நாட்கள் ஆகிவிட்டன. தன் கவலை நினைத்து கொண்டே அப்படியே உறங்கி போனாள்.
சிவராஜ் காலை எழுந்து பார்க்கையில் படுக்கையில் அவன் மட்டுமே இருந்தான். எழுந்து கிட்சனுக்கு சென்றான். சுவாதி கிட்சனில் வேலை செய்து கொண்டிருந்தாள்.
சிவராஜ்: ஸ்ரேயா ஸ்கூலுக்கு போய்டாளா?
சுவாதி எதுவும் பேசாமல் தலையசைத்தாள்.
சிவராஜ்: சுவாதி. இங்க பாரு நேத்து நடந்ததுக்கு…
சுவாதி அவனை பேச்சை குறுக்கிட்டு பேசினாள்.
சுவாதி; ப்ளிஸ் சார். அதை பத்தி பேசாதீங்க. நடந்தது நடந்து போச்சு. நான் அதை மறக்க விரும்புறேன். நீங்களும் மறந்திடுங்க. இனிமே இப்படி நடக்காம பாத்திகிருவோம். அது தான் என் வாழ்க்கைக்கு நல்லது.
சிவராஜ் ஏளனமாக சிரித்தான்.
சுவாதி: நேத்தே நீ நினைச்சா, என்னை தடுத்திருக்கலாம்.
சுவாதிக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. எதுவும் பேசாமல் தலையை குனிந்து கொண்டாள். சுவாதியின் உடல் வளைவுகளை சிவராஜ் பார்த்தான். 2 குழந்தைகளுக்கு பிறகும் இப்படி ஒரு உடம்பு. அவளுக்கு கடவுள் கொடுத்த வரம். புடவை விலகி தெரிந்த அவளின் தொப்புளை ரசித்தான். இவன் பார்ப்பதை உணர்ந்த சுவாதி, புடவை இழுத்து அதை மறைத்து விட்டு மீண்டும் தன் வேலையை தொடர்ந்தாள். அவளின் இடுப்பு மடிப்பை கண்ட அவனால் சும்மா இருக்க முடியவில்லை. அவளின் இடுப்பை பிடிக்க அவள் பின்னால் சென்றான். அப்போது ராம் கிட்சனுக்குள் வீல்சேரில் வந்தான்.
ராம்: சுவாதி. பாரேன். நானே வீல்சேரில ஏறி உக்காந்திட்டேன். இனி உனக்கு கொஞ்சம் பிரச்சனையில்ல.
சுவாதி சிவராஜ் அருகில் இருப்பதை உணர்ந்து சிவராஜ்ஜை விட்டு சற்று தூரம் விலகி சென்றாள்.
சுவாதி: ம்ம்ம்…இதுக்கொல்லாம் காரணம் சார்..தான்…தைங்க்ஸ் சார்.
ராம் தன் இருகரங்களை குவித்து வணங்கிய படி
ராம்: தைங்க்ஸ் அண்ணா…நீங்க மட்டும் இல்லைனா நாங்க உயிரோடவே இருந்திருக்க மாட்டோம்.
ராம்மின் கண்கள் கலங்கின. சிவராஜ் அதை பொருட்படுத்தாமல் அவன் மொபைலை நோண்டிய படி ‘ம்ம்ம்ம் ஓகே’ என பதில் அளித்தான்.
சிவராஜ் கிட்சனை விட்டு வெளியேறி அவன் அறைக்கு சென்றான். சிவராஜ் அங்கிருந்து சுவாதியை அழைத்தான்.
சிவராஜ்: சுவாதி. டவளை எங்கடி வச்சிருக்க.
சுவாதி ராம்மின் முன் அவளை ’டி’ போட்டு அழைத்ததால் குழம்பினாள். அவனிடம் ஒரு அசட்டு சிரிப்பு சிரித்திவிட்டு சிவராஜ் அறைக்கு சென்றாள். ராம்க்கும் அவளை இவ்வாறு அழைப்பது புதிதாக இருந்தாலும், சிவராஜ் வயதில் மூத்தவர், என்பதால் இது ஒரு பொருட்டில்லை என நினைத்தான்.
சிவராஜ்ஜின் அறைக்குள் சுவாதி சென்றாள்.
சுவாதி; ராம் முன்னாடி என்னைய ‘டி’ போட்டு கூப்பிடுறீங்க.
கோபமாக கேட்டாள். சிவராஜ்ஜும் கோபத்துடன் பதிலளித்தான்.
சிவராஜ்:இங்க பாரு..யாரை எப்படி கூப்டனும்னு எனக்கு தெரியும், நீ ஒன்னும் எனக்கு பாடம் நடத்த வேணாம்.
அவன் முதல்முதலாக அவளிடம் கோபமாக பேசுகிறான். சுவாதியின் குரல் தளர்ந்தது.
சுவாதி: ப்ளிஸ் ராம் முன்னாடி இப்படியெல்லாம் நடந்துகாதேள்.
சிவராஜ்: நான் என்ன பண்ணேன். டவளை காணோம். தேடி எடுத்து கொடுன்னு உன்கிட்ட கேட்டேன்.
சுவாதி: அதை தான் எப்படி கேட்டேள். இனிமேல் இப்படி பேசாதீங்க.
சிவராஜ்(கோபமாக): சுவாதி..இது என் வீடு. இங்க நான் என் இஷ்ட படி தான் இருப்பேன். நீ என் ரூம்ல இருக்க. எனக்கு வேணும்னா..இப்பவே உன் காலை விரிச்சு நேத்து மாதிரி…..யாரும் என்ன எதுவும் பண்ண முடியாது.
சுவாதி பதட்டமானாள்.
சுவாதி: மெதுவா பேசுங்க..ராம் காதில விழுந்திட போகுது.
சிவராஜ் சிரித்தான்.
சிவராஜ்: கிட்சன்ல உன் இடுப்பை பார்த்த சேலைய மூடுற
சுவாதி: இல்ல அது வந்து.
சிவராஜ்: ராம் மட்டும் அங்க வரலைன்னு வை..(ஒரு கையில் ‘0’ போல வைத்து இன்னொரு கையின் நடுவிரலை உள்ளே விட்டு விட்டு வெளியே எடுத்தான்).
சுவாதி(சிறிது கோபமாக): இப்ப என்ன சொல்ல வாரேள். உங்க வீட்ல இருக்கனும்னா..நீங்க சொல்ற படி ஆடனும்னா.
சிவராஜ்(சிரித்த படி): உன்கிட்ட சண்ட போட எனக்கு நேரமில்ல நான் வெளிய போகனும். டவளை எடுத்து கொடு.
டவளை எடுத்து கொடுத்துவிட்டு சுவாதி வெளியே வந்தாள். அன்றைய பொழுது கடந்தது. இரவு தாமதமாக தான் சிவராஜ் வந்தான். அவனுக்காக ராம்மும் சுவாதியிம் சாப்பபிடாமல் காத்திருந்தனர். சிவராஜ் வந்தவுடன் மூவரும் சேர்ந்து சாப்பிட்டனர். சிவராஜ் சுவாதியிடம் வீட்டு செலவுகளை பற்றி பேசினான். ராம் தன்னிடம் சிவராஜ் சரியாக பேசாததை நினைத்து வருந்தினான். தன் ஏதும் தவறு செய்துவிட்டதாக நினைத்தான். சாப்பிட்ட பின்

Updated: September 19, 2020 — 3:17 am

10 Comments

  1. Very realistic..

  2. sema super story semaya eruku enum epadi neriya panunga all the best

    1. Semma story. You r best story writer. We expecting more bro

  3. Old story from dirty Tamil ( author hot king)

  4. 18 page only ah bro ennum ethir pakra

  5. Semma story. You r best story writer. We expecting more bro

  6. மன்னிச்சிடுங்க ராம நம்ம குழைந்தைக்காக பண்றேன் தொடர்ச்சி12pl

  7. Hi Bro! Pls Upload or send me 19th episode.

  8. சூப்பர் ஸ்டோரி bro

Comments are closed.