மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் 197

சுவாதி தனிமையில் தன் எதிர்காலம் குறித்து யோசித்தாள். சிவராஜ்ஜுடன் இருப்பது அவளுக்கு பிடிக்கவில்லை. அவனை அவள் அவ்வளவு வெறுத்தாள். ஆனால் இப்போதிருக்கும் நிலைமையில் அவளுக்கு உதவவும், துயரங்களை பங்கிட்டு கொள்ளவும் கூடிய ஓரே ஆள் சிவராஜ் மட்டும் தான். இப்போது அவனது உதவியின்றி அவர்கள் வாழமுடியாது. அதற்காக அவள் உடலை அவனுக்கு கொடுக்கமுடியுமா? அவள் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாய். சிவராஜ்ஜின் வயதும் அதிகம். சிவராஜ் அவளுக்கு செய்த உதவிகளுக்கு நிச்சயம் பிரதிபலனை எதிர்பார்ப்பான். இதில் இருந்து விடுபட ஓரே வழி அவள் வேலைக்கு சென்று சாம்பாதிக்க வேண்டும். அந்த பணத்தை சிவராஜ்ஜிடம் கொடுத்து அவனது கடனை தீர்க்க வேண்டும், எக்காரணம் கொண்டும் அவனிடம் உறவு கொள்ள கூடாது என தீர்மானமாக இருந்தாள்

சாயங்காலம், வீல் சேர் வீட்டிற்கு வந்தது. சுவாதி ராம்மை வீல் சேர்ரில் உட்கார வைத்தாள். ராம் ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும், வீல் சேர்ரை பயன்படுத்த சற்று பழகி கொண்டான். இருவரும் மனம் மகிழ்ந்தனர். ராம் சிவராஜ்ஜிக்கு நன்றி தெரிவித்தான். ஆனால் அவனுக்கு சிவராஜ் ஏதற்காக இவ்வளவும் செய்கிறான்? அவனுக்கும் தன் மனைவிக்கும் என்ன சம்பந்தம்? என யோசித்தான்.
இரவு 7 மணியளவில் சிவராஜ் வீட்டிற்கு வந்தான். வந்தவுடன் ராம் வீல் சேரில் இருப்பதை பார்த்துவிட்டு அவனிடம் வீல் சேர் வசதியாகவுள்ளதா, டாக்டர் என்ன சொன்னாங்க என விசாரித்தான். சுவாதி அவனிடம் நன்றாக பேசினாள். பின் டின்னர் தயார் செய்ய கிட்சனுக்கு சென்றாள். சுவாதி ஸ்கை ப்ளூ கலர் சேலையும், கருப்பு கலரில் ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள் சிவராஜ் கிட்சன் வந்து அவளின் பின்புறம் நின்று அவளை பார்த்தான். அவளின் உடல் வளைவுகள் அவனை சூடேற்றின. அவள் சமைக்கும் போது அவளின் சேலை சற்று விலகி அவளது இடையை வெளிகாட்டியது. அவளின் இடுப்பு மடிப்புகள் அவனின் உணர்ச்சியை தூண்டியது. அவனால் அவளை தோடாமல் இருக்க முடியவில்லை. ஆனால் அவன் அவளை கட்டாயபடுத்த விரும்பவில்லை. அதனால் அவனது ஆணுறுப்பு அவளை உரசாதவாறு கொஞ்சம் தூரமிருந்த படி அவளது இடையை அழுத்தி பிடித்தான். சுவாதிக்கு உடனை தெரிந்தது அது சிவராஜ்ஜின் கரங்கள் தான் என. அவன் அப்படியே அவளது இடையை தடவி ரசித்தான். சுவாதி அவனிடம் தன் வேலை குறித்து கேட்க விரும்பினாள். அதனால் அவனிடம் எதுவும் பேசாமல், அவனது பிடியில் இருந்து விலகி அவனை பார்த்த படி.ஒரு மூலையில் நின்றாள்.

சுவாதி: சார். எனக்கு ஒரு வேலை வேனும். உங்களுக்கு தெரிஞ்ச இடத்தில ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமா?
சிவராஜ்: வேலையா? உனக்கு எதுக்கு வேலை.
சுவாதி; இல்ல சார்..நீங்க எங்களுக்கு நிறைய உதவி பண்ணிற்கீங்க. அத திருப்பி தரனும்ல
சிவராஜ்: புரிஞ்சுதான் பேசுறியா. உனக்கு என்ன வேலை கிடைக்கும், அப்படியே நல்ல வேலை கிடச்சாலும், இரண்டு குழந்தைகளை வச்சிருக்க எப்படி சமாளிப்ப. சரி ராம் எப்படி சமாளிப்பான். அவனால தனியா இருக்க முடியுமா?
சுவாதி: புரியுது பட் என்ன பண்றது. உங்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கணும்ல
சிவராஜ்: பணமா தான் திருப்பி கொடுக்கணும்னு இல்ல
சிவராஜ் என்ன சொல்ல வருகிறான் என்பதை சுவாதி புரிந்து கொண்டாள். மேற்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
சிவராஜ்: உன் தகுதிக்கு எல்லாம் நல்ல வேலை கிடைக்கிறது கஷ்டம். புரிஞ்சிகோ..சரி அதவிடு என்ன சாப்பாடு.
சுவாதி: இட்லி சாம்பார். சட்னி.
சிவராஜ்: சாம்பாரா? மட்டன் சிக்கன் எதுவுமில்லையா?
சுவாதி: எனக்கு கவிச்சி சமைக்க தெரியாது.
சிவராஜ்: கவிச்சியா? ம்ம்..கத்துகலாம். நான் சொல்லி தரேன். கூடிய சீக்கிரம் நீ சூப்பரா நான்-வெஜ் சமைப்ப பாரேன்.
சுவாதி: என்னால் அதெல்லாம் முடியாது.
சிவராஜ்: சரி விடு..எனக்கு பசிக்குது. சாப்பாடு எடுத்து வை.
இரவு உணவு உண்ட பின் சிவராஜ் பால்கனியில் நின்று சிகரெட் பிடித்தான்.
சுவாதி ராம்மை தூங்க வைத்துவிட்டு ஸ்ரேயாவுடன் சிவராஜ் அறைக்கு வந்தாள். ஸ்ரேயாவை தூங்க வைத்து விட்டு சஹானாவிற்கு பால் கொடுத்தாள்.

சுவாதிக்கு சிவராஜ் சொன்னது நினைவிற்கு வந்தது. அவன் சொல்வதும் உண்மை தான். அவளது தகுதிக்கு நல்ல வேலை கிடைப்பது கஷ்டம் தான். அவளும் முயன்று பார்த்து தோற்றவள் தான். அப்படியே கிடைத்தாலும், வரும் வருமானத்தில் ராம், ஸ்ரேயா, சஹானாவை பார்த்து கொள்வது கஷ்டம். தன் மகள்களுக்கு நல்ல ஸ்கூலில் படிக்க வைத்து நல்ல படியாக பார்த்து கொள்ள வேண்டுமென பல கனவுகள் கண்டாள். அது எல்லாம் இனி நடக்குமா, என கவலைபட்டாள். சிவராஜ் தான் இப்போதிருக்கும் ஒரே வழி. அவன் நினைத்தாள், அவளின் மகள்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்கலாம். ராம்மையும் நன்றாக பார்த்து கொள்ளமுடியும். ஆனால் அதற்காக அவனுடன் படுக்க அவளுக்கு சம்மதமில்லை. எவ்வளவு நாள் தான் அவனுடன் உறவு கொள்ளாமல் தவிர்க்க முடியும். இவள் வேலைக்கு ஆகமாட்டால் என தெரிந்தால், எங்கே அவன் வீட்டை விட்டு அனுப்பி விடுவானோ என பயந்தாள்.

பால் குடித்த படியே சஹானா தூங்கி போனாதை கண்ட சுவாதி, எழுந்து தொட்டிலில் போட்டுவிடும் போது புடவை காலில் சிக்கி அவிழ்ந்தது. புடவையை அவிழ்த்து விட்டு பால் கொடுத்த முலைகளை ஜாக்கெட்டை மாட்டி மறைத்தாள். புடவையை சரி செய்யும் போது சிவராஜ் ரூம்முக்குள் வந்தான். அவளது கருப்பு நிற ஜாக்கெட்டில் நீல நிற பாவடையில் நின்று கொண்டிருந்தாள். புடவை அவிழும் போது கீழிறங்கிய பாவாடை அவளை தொப்புள் குழிகளை அவன் கண்களுக்கு விருந்தாக்கின. கிச்சென நிமிர்ந்து நின்ற முலைகளும், இரு முலைகளுக்கு நடுவேயான பிளவு, அவனை சூடேற்றின. சிவராஜ் அவளின் உடலை ரசிப்பதை உணர்ந்த சுவாதி, உடனே புடவை எடுத்து தன் உடலை மறைத்தாள்.

Updated: September 19, 2020 — 3:17 am

10 Comments

  1. Very realistic..

  2. sema super story semaya eruku enum epadi neriya panunga all the best

    1. Semma story. You r best story writer. We expecting more bro

  3. Old story from dirty Tamil ( author hot king)

  4. 18 page only ah bro ennum ethir pakra

  5. Semma story. You r best story writer. We expecting more bro

  6. மன்னிச்சிடுங்க ராம நம்ம குழைந்தைக்காக பண்றேன் தொடர்ச்சி12pl

  7. Hi Bro! Pls Upload or send me 19th episode.

  8. சூப்பர் ஸ்டோரி bro

Comments are closed.