மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் 198

சிவராஜ்: நேத்து நான் கொஞ்சம் மோசமா நடந்துகிட்டேன் ..என்னை மன்னிச்சிடு இனி மேல் இது மாதிரி நடக்காது. ஆனா எனக்கு நீ வேணும், உன் விருப்பத்தோட நான் உன்னை அனுபவிக்கனும்,
சுவாதி பதட்டமானாள்.

சிவராஜ்: நீ யார்னு உனக்கு புரியலை. நீ இப்படி இருக்க வேண்டிய ஆளே இல்ல. என்ன வேணுமோ எடுத்துகோ. இந்த வீட்ல இருக்க எல்லாம் உனக்கு தான். வேற என்ன வேணும்னாலும் கேளு நான் பண்றேன்
சுவாதி: புரிஞ்கோங்கோ..நான் ராம்ம லவ் பண்றேன். உங்களோட ஆசைய என்னால நிறைவேத்த முடியாது.
சிவராஜ் அவளை நெருங்கி முட்டி போட்டு அமர்ந்தான். மெல்ல அவளது புடவையை விளக்கி, வேர்வை வடிந்த அவளின் வயிற்றை நக்கி முத்தமிட்டான்
சிவராஜ்: இப்ப இங்க நான் கிஸ் பண்றேன். கூடிய சீக்கிரம் உன் உடம்புல எல்லாம் நான் கிஸ் பண்ணுவேன்.

சுவாதி; ச்சி.. பைத்தியம் மாதிரி பேசாதேள்.
சிவராஜ்: உனக்கு என்ன பத்தி தெரியாது. நான் விரும்புனதை அடைஞ்சே தீருவேன். கூடிய சீக்கிரம் இது நடக்கும்.
சுவாதி: நேத்து நைட் என்னை புரிஞ்சிகிட்டு தள்ளி படுத்ததுக்கு தைங்க்ஸ். இதே மாதிரி இருங்க ப்ளிஸ்

சிவராஜ்: சரி சரி ..என்ன சாப்பாடு நான் வெளியே கிளம்பனும், சீக்கிரம் பண்ணு.
சுவாதி: என்ன பொண்டாட்டி மாதிரி அதிகாரம் பண்றேள்.
சிவராஜ்: உன்ன பொண்டாட்டி ஆக்க நான் ரெடி நீ ரெடியா
சுவாதி: புரிங்சு தான் பேசுறேளா. நான் ராம்மோட பொண்டாட்டி.. ராம்க்கு மட்டும் இதெல்லாம் தெரிஞ்சா.

சிவராஜ்: தெரிஞ்சா என்ன பண்ணுவான். (அசட்டு சிரிப்பு சிரித்தான்). அவனால் ஒருத்தர் துணையில்லாம எந்திரிக்க கூட முடியாது. அப்படியே எழுந்து வந்தாலும் அவன் என்ன பண்ணுவான்.
சுவாதிக்கு அவன் சொல்வதிலுள்ள உண்மை புரிந்தது. ராம்மை விட சிவராஜ் இரண்டு மடங்கு வலிமையானவன். அவனை ராமால் ஒன்றும் செய்யமுடியாது. சுவாதி எதுவும் சொல்லாமல் இருந்தாள்.
சிவராஜ்: சரி. நான் குளிச்சிட்டு வெளியே போறேன். நான் உன் புருசன் மாதிரி உன்னை தொந்தரவு பண்ண விரும்பலை.
சுவாதி: அவர் என்னா பண்ணுவாரு ..பாவம் அவர் நிலைமை அப்படி.
சிவராஜ்: அவனுக்கு கை நல்லா தான இருக்கு. வீட்ல உக்காந்த படியே வேலை செய்யலாம். இன்னைக்கு டெக்னாலஜி அப்படி..அவனுக்கும் தெரியும். ஆனா அவன் வேலை பாக்கமா உன்னையும் பிள்ளைகளையும் கஷ்டபடுத்துறான்.
சுவாதி இந்த முறையும் அவன் சொல்வதிலுள்ள உண்மை புரிந்ததால் குனிந்த படி எதுவும் பேசாமல் இருந்தாள். அவள் கண்கள் கழங்கியது. சிவராஜ் அவளிடம் சென்று அவள் முகத்தை தூக்கினான்.
சிவராஜ்: நான் தப்பா பேசினா மன்னிச்சிகோ. எதுவும் வேணுமா
சுவாதி: இன்னைக்கு டாக்டர் ராமை பாக்க வருவாங்க. போன தடவை வந்தப்பவே வீல் சேர் வாங்க சொன்னங்க. அதுக்கு மட்டும் கொஞ்சம் பணம் கொடுத்தேள்னா
சிவராஜ்: ராம்க்கு வீல் சேரா?
சுவாதி: எதுக்கு ராத்திரி எழுந்து வந்து நம்மலை வேவு பாக்கவா
சுவாதி அமைதியாக இருந்தாள்
சிவராஜ்: சரி கப்போர்ட்ல பணம் வச்சிட்டு போறேன். வேணும்னா எடுத்துக்கோ. ஒரு முத்தம் கொடு ப்ளிஸ்
சுவாதி(கோவத்துடன்): இதை வச்சி நான் உங்க விருப்பத்துக்கு சம்மதிச்சதா நினைக்காதிங்க
சிவராஜ்: கூடிய சீக்கிரம் சம்மதிப்ப. இப்ப நான் கிளம்புறேன்

சிவராஜ் குளித்துவிட்டு ராம் அறைக்கு வந்தான். ராம்மை சுவாதியை அழைக்க சொன்னான். சுவாதியும் கிட்சனிலிருந்து வந்தாள். சிவராஜ் ஒரு சூட்கேஸ் வைத்திருப்பதை சுவாதி பார்த்தாள்..
சிவராஜ்: ராம் ..எனக்கு தெரியும் நீங்க தப்ப நினைப்பங்கன்னு. பட். என் நிலைமை புரியும்னு நினைக்கிறேன்.
ராம்மும் சுவாதியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு சிவராஜ்ஜை பார்த்தனர்.
சிவராஜ்: நான் ஒரு அரசியல்வாதி, இந்த முறை எம்.எல்.ஏ எலக்சென்ல நிக்கலாம்னு இருக்கேன். என்ன பாக்க நிறைய பேர் இந்த வீட்டுக்கு வருவாங்க. நான் உங்களை என் தம்பினு சொல்லிடுவேன். ஆனா வீட்ல இருக்க ஓரே பொண்ணு சுவாதி மட்டும் தான்

சுவாதியும், ராம்மும் குழம்பினார்.
சிவராஜ்: அவளும் நகை எதுவும் போடாம வேலைகாரி மாதிரி இருந்த என்னை பத்தி என்னா நினைப்பாங்க. இந்த வீட்டோட மகாலெட்சுமி அவள். என் பொண்டாட்டி நகையை மட்டும் கொடுத்த நிங்க போட மாட்டீங்க. நான் விசாரிச்சதில உங்களோட கொஞ்சம் நகைகளை மட்டும் நீங்க வித்த அடகு கடையில இருக்கதா கேள்விபட்டேன். அதை மீட்டு கொண்டந்திட்டேன்.
உடனே சுவாதி: இல்ல அதெல்லாம் பரவாயில்லை..வேணாம்
சிவராஜ்: சுவாதி இதை நீங்க வாங்கிகிட்ட எனக்கு பெரிய உதவியா இருக்கும். இல்லைனா பாக்குறவங்க எல்லாம் என்னை தப்ப நினைப்பாங்க.
ராம்: இவ்வளவு சொல்றார்ல சுவாதி வாங்கிகோ.
சுவாதி அந்த சூட்கேஸை வாங்கினாள்.
சிவராஜ்: அப்புறம், இன்னொரு விசயம், நீ கட்ன தாலியையும் வித்திட்டு வெறும் மஞ்ச கயித்தோட இருக்கா. வீட்ல ஒரு பொண்ணு தாலி இல்லாம இருக்கது குடும்பத்துக்கு நல்லதில்லை. நல்ல வேளை அதை மீட்டாச்சு.. இன்னைக்கு அவளுக்கு போட்டு விடுங்க. இன்னைக்கு நல்ல முகூர்த்த நாள்.
ராம்: சரிங்கண்ணா.
சிவராஜ் சாப்பிட்டு விட்டு கிளம்பி வெளியே போனான். சுவாதி ஸ்ரேயாவை ஸ்கூலுக்கு கிளப்பி கூட்டி போனாள். ராம் அவளை நகைகளை அணிந்து கொள்ள சொன்னான். சுவாதி ராம் வாங்கி கொடுத்த அவளது நகைகளை மட்டும் அணிந்து கொண்டாள். சிறிய தங்க ஜிமிக்கி தோடும், வெள்ளி கொலுசும், அவள் அணிந்து கொண்டாள். ராம்மிடம் கொடுத்து தனது தாலி செயினை போட்டு விட சொன்னாள். சிவராஜ் கொடுத்த நகைகளை அவள் அணியவில்லை. டாக்டர் வந்து ராம்மை பார்த்துவிட்டு சென்றார். டாக்டரிடம் வீல் சேர்க்கு பணத்தை கொடுத்தாள்.

Updated: September 19, 2020 — 3:17 am

10 Comments

  1. Very realistic..

  2. sema super story semaya eruku enum epadi neriya panunga all the best

    1. Semma story. You r best story writer. We expecting more bro

  3. Old story from dirty Tamil ( author hot king)

  4. 18 page only ah bro ennum ethir pakra

  5. Semma story. You r best story writer. We expecting more bro

  6. மன்னிச்சிடுங்க ராம நம்ம குழைந்தைக்காக பண்றேன் தொடர்ச்சி12pl

  7. Hi Bro! Pls Upload or send me 19th episode.

  8. சூப்பர் ஸ்டோரி bro

Comments are closed.