செக்ஸ்லே ஒளிவு, மறைவே இருக்கக் கூடாதுடி 1 420

“என்னடி சொல்றே?”அதிர்ச்சியில் அலறினாள் அர்ச்சனா.

“ஆமாம்டி….இதுதான் என் பிரச்சினை.அன்னைக்கு முதன் முதலா உன்னையும் உன் ஹஸ்பன்டையும் ஹோட்டல்லே பாத்ததிலிருந்து மனுஷன் கிறுக்கு புடிச்ச மாதிரி இருக்கார். உன்னை அனுபவிக்கனும்னு ஆசைப் படுறார். அதுக்காக அவரை பொம்பளை பொறுக்கின்னு நெனச்சிடாதே அவருக்காக இதை உங்கிட்டே கேக்கிறது அசிங்கம்தான், கேவலம்தான். ஆனாலும் அவர் மேலே ரொம்ப அன்பு வச்சிட்டேன். அவர் ஆசைப் பட்டதை என்னாலே முடிஞ்ச அளவு இது வரை நிறைவேத்தி கொடுத்திருக்கேன்.இதையும் அவருக்காக வெக்கத்தை விட்டு நிறைவேத்தி வச்சிடலாமுன்னு, ஒரு ஃப்ரண்ட்’ங்கிற முறையிலே உன் முன்னாலே வந்து நிக்கிறேன். உன் பதில் எதுவா இருந்தாலும் மன நிறைவோட ஏத்துக்கிறேன்”என்று சொல்லி கண் கலங்கி கை கூப்பினேன்.

“ஏன்டி……என்னை இப்படி மட்டமா நினைச்சுட்டியேடி? .இதுக்கு போயா இவ்வளவு தயங்குனே.நான் உன் உயிர் தோழிடி. இதை எங்கிட்டே போன்லேயே கேட்டிருக்கலாம். எனக்கு உன் புருஷன் கூட படுக்க சம்மதம்தான். ஆனா, நான் முன்பே சொன்ன மாதிரி, என் புருஷன் கிட்டே இருந்து அனுமதி வாங்கனும்.அது வரைக்கும் நீ இந்த விஷயத்தை என் கிட்டே பேசினது, நான் சம்மதம் சொன்னது இது எதுவும் உன் புருஷனுக்கு தெரிய வேண்டாம். அவர் வெளியூர் போய் இருக்கார் வர்ரதுக்கு 2 நாள் ஆகும். வந்ததுக்கப்புரம் பேசிட்டு, உனக்கு நல்ல தகவல் சொல்றேன். உன் புருஷன் ஆசையை நிறைவேத்த வேண்டியது என்னோட பொருப்பு. கவலைப் படாதேடி”ன்னு சொல்லி ஆறுதல் செஞ்சு, அவ வீட்டிலேயே லன்ச் சாப்பிட வச்சு என்னை வழி அனுப்பி வச்சா.

ரெண்டு நாள் கழிச்சு, அவ போன்லே சொன்ன விஷயத்தை கேட்ட்தும் எனக்கு பகீர்ன்னு ஆய்டுச்சு.

அவ போன்லே சொன்ன விசயம் இதுதான்.

“ஹலோ மீனா. நல்லா இருக்கியாடி.உன் விஷயமா என் ஹஸ்பன்ட் கிட்டே பேசினேன்.யாரு கேட்டா? உன் ஃப்ரண்ட் தானே. உனக்கு இதுலே விருப்பம் இருக்கா?ன்னு கேட்டார். அதுக்கு நான் என் விருப்பம்னு இதுலே எதுவும் இல்லே. ஃப்ரண்ட் கேட்டுகிட்ட்துக்காக, அவ ஹஸ்பண்ட் என்னை அனுபவிக்க எனக்கு சம்மதம் தான். இந்த விஷயத்துலே உங்க முடிவுதான் இறுதியானதுன்னு சொன்னேன்.

அவர் கொஞ்ச நேரம் யோசிச்சுட்டு, எக்சேஞ்ச் ஆஃபர்ன்னா OK ன்னு சொல்றார்.. இந்த விஷயத்தை நீ உன் புருஷன் கிட்டே கலந்து பேசிட்டு, உன் முடிவை இன்னைக்கு சாயந்திரம் என் வீட்டுக்கு வந்து சொல்லிடு. மத்ததை நேர்லே பேசிக்கலாம் “ன்னு பேச்சை முடிச்சிகிட்டா, ஆனா நான் அவ சொன்ன வார்த்தையின் அதிர்ச்சியிலிருந்து மீளாமல், போனை காதிலே வச்சிட்டு நின்னுகிட்டு இருந்தப்ப,….. அர்ச்சனா அவ புருஷன்கிட்டே பேசிக்கிட்டு இருந்த்து தெளிவா கேட்டது. நான் போனை கட் பண்ணிட்டேன்னு நெனைச்சி, அவ போனை கட் பண்ணாம விட்டுட்டா போல இருக்கு.

“ஏங்க, யார் மேலேயும் இந்த மாதிரி ஆசைப் பட மாட்டீங்களே. இவ மேலே மட்டும் எப்படி ஆசைப் பட்டீங்க?ன்னு அர்ச்சனா கேக்க…

2 Comments

    1. Hi radhaa

Comments are closed.