செக்ஸ்லே ஒளிவு, மறைவே இருக்கக் கூடாதுடி 1 416

நீங்க எதையோ பறி கொடுத்தமாதிரி உட்கார்ந்திருந்தீங்க. உங்களைப் பாக்க எனக்கு பாவமா இருந்துச்சு.

” ஏங்க உங்களுக்குதான் நான் வேணும்கிறதை எல்லாம் தர்ரேன். விரும்புற மாதிரி நடந்துக்கிறேன். அப்புறம் ஏங்க அவ மேலே ஆசைப் பட்டீங்க? என் கிட்டே இல்லாதது என்ன் அவகிட்டே இருக்கு? என்ன?… என்னை விட கொஞ்சம் கலரா இருக்கா. அதானே?னு” உங்களை நான் கொஞ்சம் கோவத்தில் கேக்க,”அதெல்லாம் இல்லைடீ. ஏதோ ஆசை.கேட்டுட்டேன். இனிமே அப்படி கேக்க மாட்டேன்னு சொல்லிட்டு தூங்கிட்டீங்க.

ராத்திரி பூரா நீங்க கேட்ட்தைப் பத்தின ஞாபகமாகவே இருந்துச்சு. தூக்கமே வரலை.

எப்பவும் காலைலே எந்திரிச்சதும் காபி போட்டு கொடுக்க சொல்வீங்க. அன்னைக்கு நீங்க எதுவும் சொல்லாததினாலே என் மேலே உங்களுக்கு கோவம்கிரதை புரிஞ்சுகிட்டு,விடிஞ்சு நீங்க பல் விளக்கிட்டு இருக்கிறப்போ, உங்க கிட்டே வந்து”என்னங்க எம் மேலே கோவமான்னு” உங்க முகத்தை திருப்பி கேட்டேன்.

“சீ…சீ… அதெல்லாம் இல்லைடீ. இந்த மாதிரி ஆசை வச்சிருக்கிற என் மேலேயே எனக்கு வெருப்பா இருந்துச்சு. அதான் உன் கிட்டே பேச எனக்கு வெக்கமா இருந்த்தினாலே உன் கூட பேசலை. மத்தபடி ஒன்னுமில்லைன்னு சொன்ன உங்க முகத்தப் பாக்க என்னவோ போல இருந்துச்சு.

“ஏங்க,.. நல்லா யோசிச்சு பாருங்க. இது என்ன பொருளை வாங்கி யூஸ் பண்ணிட்டு திருப்பிகொடுகிற மாதிரியான விஷயமா? என்னதான் நெருங்கி பழகினாலும் அவகிட்ட போய் இந்த மாதிரி கேக்க முடியுமா? அப்படியே துனிஞ்சு கேட்டுட்டாலும் சரின்னு சொல்வாளா? இதெல்லாம் வேண்டாங்க. உங்க ஆசை எல்லாத்தையும் வகை வகையா தீத்து வைக்க நான் இருக்கேன்.அரை மணி நேர அத்து மீறல் ஆயுசுக்கும் கேடு.புரிஞ்சுக்கோங்கன்னு” சொல்லி என் வேலைகளை கவனிக்கப் போய் விட்டேன்.

வேலையை சரியா கவனிக்க முடியலை. நீங்க ஆசைப் பட்டு கேட்டது என் மனசை உறுத்திக்கிட்டே இருந்துச்சு. சரி… அர்ச்சனாகிட்டே இந்த விஷயத்தைப் பத்தி நாசுக்கா கேட்டுதான் பாப்போமேன்னு முடிவு செஞ்சு,…அர்ச்சனாவுக்கு போன் பன்ணி கேக்கலாமுன்னு, அவ கொடுத்த விசிடிங் கார்டை தேடி கண்டு பிடிச்சு ….ஒரு நிமிஷம் யோசிச்சேன்.

2 Comments

    1. Hi radhaa

Comments are closed.