செக்ஸ்லே ஒளிவு, மறைவே இருக்கக் கூடாதுடி 1 416

இதை போன்லே கேக்கிறதை விட, நேர்லே கேட்டாதான் பிரச்சினை இல்லாம இருக்கும். நேர்லே அவ என்னை அடிச்சு அவமானப் படுத்தினாக்கூட யாருக்கும் தெரியாம சமாளிச்சிடலாம்னு நெனச்சு, நீங்க உங்க ஆபீஸ் போனதுக்கப்புறம் அட்ரஸ் தேடி கண்டு பிடிச்சு அவ வீட்டுக்கு போனேன்.

நல்ல பெரிய வீடு. காலிங் பெல் சுவிட்ட்சை அழுத்த, யாரோ ஒரு வேலைகாரி எட்டிப் பாத்தா.என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு அவ உள்ளே போன அஞ்சாவது நிமிஷம்,… அர்ச்சனா வந்தா. என்னைப் பாத்ததும் அவளுக்கு ஒரே ஆச்சரியம். முகம் மலர சிரித்து, என் கை பிடித்து வீட்டுக்கு உள்ளே அழைத்துச் சென்றாள்.

குடிக்க ஃப்ரிட்ஜிலிருந்து தண்ணீர் பாட்டில் எடுத்து என்னிடம் கொடுத்துக்கொண்டே,”ஏன்டி, தனியாவா வந்திருக்கே. அவரையும் கூட்டிகிட்டு வர்ரதுதானே. சரி, வாடி சாப்பிடலாமுன்னு கையைப் பிடிச்சு கிட்சனுக்கு கூட்டிகிட்டு போனா.

“எனக்கு ஒன்னும் வேண்டாம்டி. இப்பதான் சாப்டுட்டு வந்தேன்.”

“ சரி வா உக்காந்து பேசலாம். அப்புறம் என்ன விசயம்டி திடு திப்புன்னு வந்திருக்கே? ஒரு போன் செஞ்சுட்டு வந்திருகலாமில்லே? சரி…என்ன விஷயம் சொல்லுடி.”என்று பேசிக்கொண்டே கிட்சனிலிருந்து திரும்பி ஹாலுக்கு வந்தோம்.

“ஒன்னும் பெரிய விஷயம் இல்லைடி.சும்மா, உன்னைப் பாக்கலாமுன்னுதான் வந்தேன்.”

“யேய்… பொய் சொல்லாதடி. ஏதோ முக்கியமான விசயமாதான் வந்திருக்கே. எதுவானாலும் சொல்லு. என்னாலே முடிஞ்ச ஹெல்ப் பண்றேன்.”

“அதான் ஒன்னும் இல்லேன்னு சொல்றேனில்லே.”

2 Comments

    1. Hi radhaa

Comments are closed.