ஒரு பக்கம் பாத்தா, இமயமலைத் தொடரின் உச்சிப் பகுதி,…. அப்படியே பனி படர்ந்து பளிங்கு மாதிரி மின்னுது!!….. பாக்கிறப்போ எவ்ளோ அழகா, அற்புதமா இருந்துச்சு தெரியுமா?!!.”
“அவ்ளோ அழகா இருந்துச்சாடி!!. நானும் கூட வராம போய்ட்டேனே!!”
“அடிப் போடி, இன்னொரு பக்கம் பாத்தா,….நைனிடாலின் நகரத்தோட முழு அழகும் அற்புதமா தெரிஞ்சுது. நைனிடால் ஏரி கூட பச்சைப் பசேல்னு மரகதப் பச்சை நிறத்துலே,…அவ்வளவு அழகா இருந்துச்சு.
“அப்புறம்…”
“ ஏரியல் ரோப் வே. இது நைனிடாலின் மல்லி தால் முனையில ஆரம்பிச்சு மேலே போய், மிக உயரத்தில் (2275 மீட்டர்) அமைந்துள்ள பனிப் படிவு பார்வை முனைக்கு போகுது.
“கொஞ்சம் இருடி. நைனிடால் சிகரத்துல பாத்தது அவ்வளவுதானா?”
“அவ்வளவுதான்…..ஏன் கேக்கிறே?!!”
“ஒன்னும் இல்லை. மேலே சொல்லு.”
Next please 7
Good going Sir. . . Thank you. Please keep it up. / / /
Awaiting for your next update please. . .
Next 7 part