திரும்பிப் பார்த்த மோகனுக்கே, மிக ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு அழகாக, அவன் மனைவியை அவனே பார்த்ததேயில்லை.
உண்மையில் சீதா அவ்வளவு அழகாக இருந்தாள். அவளுடைய சாரி கட்டப்பட்டிருந்த விதமும், மேக்கப்பும், முழுக்க மூடியிருந்தாலும், நன்கு டைட்டான பிளவுசும், அவளைக் கொஞ்சம் செக்சியாகவும் காட்டியது.
மிக முக்கியமாக அந்த சாரியும், பிளவுசும் மிகவும் வித்தியாசமாகவும், கிராண்டாகவும் இருந்தது.
என்னைப் பெருமிதமாக பார்த்தபடி, சீதா நின்றிருந்தாள்.
இப்ப என்ன சொல்லுறீங்க? கொடுங்க மீதி இருக்கிற அந்தப் பணத்தையும்?
நான் என்னுடைய கடைசி கேமை துவக்கினேன்!
எதுக்கு?
எதுக்கா? நீங்கதானே, சாரி கட்டிட்டு வந்தா பணம் தர்றேன்னு சொன்னீங்க?
ஆமா சொன்னேன். ஆனா, நீ ஸ்டெப் பை ஸ்டெப்பா, ஒவ்வொரு டிரஸ்லியும் இம்ப்ரெஸ் பண்ணுவன்னு பாத்தா, இதுல அப்படி ஒண்ணும் இம்ப்ரெஸ் பண்னலையே?
என்னுடைய பதில் சீதாவுக்கு மட்டுமில்லை, மோகனுக்கு கூட புரிபடவில்லை. இது அழகில்லை என்று சொல்ல தைரியம்தான் வேண்டும்.
சரியாக, சீதாவும் என் கண்ணசைவில், மோகனிடம் கேட்டாள். நீங்களே சொல்லுங்க, இதுல நான் எவ்ளோ அழகா இருக்கேன். இவரு மாத்தி சொல்றாரு பாருங்க! இந்த டிரஸ்ஸுலியும் நான் அழகா, செக்சியாத்தானே இருக்கேன்?
அழகாத்தானே இருக்கேன் என்று மட்டும் கேட்டிருந்தால் தலையை ஆட்டியிருப்பானோ என்னமோ, செக்சியாவும்தானே இருக்கேன் என்று கேட்டதனால், கடுப்பில் அமைதியாக இருந்தான்.
திரும்பி சீதா என்னிடம் சொன்னாள். நான் ஒத்துக்க மாட்டேன். உங்களுக்கு காசு தர விருப்பமில்லைன்னா சொல்லுங்க. அதுக்காக நான் அழகா இல்லைன்னு சொல்லாதீங்க!
நான் சிரித்தேன். நீ அழகா இல்லைன்னு சொல்லவே இல்லை சீதா! என்னை இம்ப்ரெஸ் பண்ணலைன்னு சொன்னேன்.
குழப்பத்துடன் கேட்டாள் சீதா. அப்டீன்னா? இந்த டிரஸ்ஸுக்கு என்ன குறைச்சல்? செம கிராண்டா இருக்கே?
Kena pundagale kadhai yeludungna yedayedaiyo yelidhi vechuruginga pundaigale