காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 5 36

நான் சொல்ல வந்ததன் அர்த்தம் மோகனுக்கு மிகத் தெளிவாகத் தெரிந்தாலும், ஒன்றும் செய்ய முடியாமல் நின்றான்.

பின் திரும்பி சீதாவைப் பார்த்துச் சொன்னேன். இந்தா, நீயே, உன் கையால, உன் புருஷன், எனக்கு கூட்டி கொடுத்ததுக்கு, இந்த ரெண்டாயிரத்தை கொடுத்திடேன் என்று அவளிடம் கொடுத்தேன்.

அவளும் கேஷூவலாக, அதை வாங்கிக் கொண்டு போய், மோகனின் சட்டை பாக்கெட்டில் அவளே வைத்தாள்.

என்ன பழக்கம் சீதா! ஒருத்தருகிட்ட காசு கொடுக்கும் போது, எதுக்கு என்னான்னு விவரம் சொல்லி வைக்க மாட்டியா?

ஓ சாரி! இந்தாங்க, நீங்க கூட்டிக் கொடுத்ததுக்கு, உங்களுக்கு கமிஷன் தந்திருக்காரு. இதுவரைக்கும் நீங்க செஞ்சதுலியே, இதுதாங்க எனக்கு ரொம்ப புடிச்ச விஷயம்!

நடக்கும் உரையாடல்கள் யாவும், சீதாவுக்கு முழு அர்த்தம் புரியாமல் நடப்பதாகவே நம்பிக் கொண்டிருக்கும் மோகன், இதை எப்படி சரி செய்வது என்று புரியாமல் முழித்தான்.

ஏன் சீதா, உன்னை இப்டி கொடுத்ததுக்கு, நானே, 2000 ரூவா தரேன். நீ என்ன பண்ணப் போற? குறைந்த பட்சம் ஒரு கிஸ் கூட உன் புருஷனுக்கு கிடையாதா?

நீங்க சொல்றது சரிதான் என்று சொன்னவள், மோகனின் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தாள். மோகன் அதற்கே கடுப்பாகியிருந்தான். அது மதன் வெற்றி கொள்வதாலா, அல்லது லூசு மாதிரி புரிந்தும் புரியாமலும் சீதா எனக்கு ஒத்துழைப்பதாலா என்று தெரியவில்லை.

என்ன குழந்தைங்க மாதிரி கன்னத்துல கொடுக்குற? உதட்டுல கொடு!

அதையும் கேட்டு உதட்டில் முத்தம் கொடுத்த சீதாவைக் கண்டு கடுப்பான மோகன், ஏய், போதும் போ! என்று எரிச்சல் காட்டினான்.

இவரு எப்பியுமே என்னைத் திட்டிகிட்டே… என்று சொல்லியவாறே திரும்பிய சீதாவின் பின்னாடியே நான் நின்றிருந்தேன். அவள் கன்னத்தில் முத்தம் கொடுக்கும் போதே, சீதாவை நோக்கி நான் நகர ஆரம்பித்திருந்தேன்.

என்னை அருகில் கண்டதும் பேச்சை நிறுத்திய சீதாவிடம், டோண்ட் ஒர்ரி! ஒரு வேளை உன் புருஷனுக்கு முத்தம் கொடுக்கத் தெரியலியோ என்னமோ! என்று சொன்னவன் சீதாவின் கண்களையேப் பார்த்துக் கேட்டேன்.

1 Comment

  1. Kena pundagale kadhai yeludungna yedayedaiyo yelidhi vechuruginga pundaigale

Comments are closed.