காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 5 36

ஒரு பத்தினி தேவடியா மாதிரி நடந்துக்குறதுலதாண்டி அவ்ளோ கிக்கும்! இப்ப நீ பத்தினியா இல்லையா?

என்னுடைய பேச்சுக்கள், அவளுக்கு இன்னமும் காமத்தை ஊற்றியிருந்தன. அவள் தலை குனிந்திருந்தாள். அப்படியே தலையசைத்தாள்.

ம்ம்ம். பத்தினிதான்.

அப்ப, பத்தினியான உன்னை இவ்ளோ செக்சியா மாத்துன எனக்கு முத்தம் கொடுக்க மாட்டியா?

சில நொடி திகைத்தவள், பின் மோகனை பார்த்து சொன்னாள்.

இவர் சொல்லுறது சரிதானே? என்னை இந்தளவு மாத்துன இவருக்கு நான் ஏதாச்சும் செய்யனும்தானே? அதனால…..

அதனால நான் இவருக்கு முத்தம் கொடுத்தே ஆகனுங்க! என்று சொல்லியவள், திரும்பி என் கண்களைப் பார்த்தாள். பின் மெல்ல என்னை நெருங்கினாள். என் கன்னங்களில் கை வைத்து சிறிது தடவியவள், பின் மெல்ல என் உதடுகளில் முத்தமிட ஆரம்பித்தாள்.

மெல்லிய முத்தமாக இருந்தாலும், அது மிகவும் உணர்ச்சியூட்டுவதாக இருந்தது. இந்த முத்தம் முழுக்க முழுக்க அவள் எனக்கு கொடுப்பதாக மட்டுமே இருந்தது. இருவரும் கொடுத்துக் கொள்வதாக இல்லை.

தவிர, மோகனுக்கு, அவன் மனைவியே ஆர்வமாக இன்னொருவனுக்கு முத்தம் கொடுப்பதாக இருக்க வேண்டும்!

அவளுக்கும், எனக்குமான முதல் தொடுகை, முத்தம் என்பதால், அவள் தரும் முத்தத்தில் என்னை திருப்தி படுத்தும், சந்தோஷப்படுத்தும், காமமூட்டும் ஆர்வம் மிக நன்றாகவே தெரிந்தது.

இரண்டு மூன்று நிமிடங்களுக்கு மேல் நீடித்த முத்தத்தின் முடிவில், மெல்ல என்னை விட்டு விலகியவள், அப்பொழுதுதான் கண் திறந்து பார்த்தாள். அவளுடைய கை என் கன்னங்களில்தான் இன்னமும் இருந்தது. முழுதும் விலகாமல், என் கண்களையே பார்த்தவள், மெல்ல கேட்டாள்.

நான் கொடுத்த முத்தம் புடிச்சிருந்துதா?

அவள் கேள்வியை முடிப்பதற்குள், நான் சட்டென்று அவளை இழுத்தேன். பருத்த அவளது முலைகள், நான் இழுத்த வேகத்தில் என் நெஞ்சில் மோதியது. என்ன நடக்கிறது என்று அவள் அறியும் முன்பே, என் உதடுகள் அவள் உதடுகளை கவ்வியது.

அவளைப் போலவே மென்மையாக ஆரம்பித்த முத்தம், கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்தது. ஆக்ரோஷமாக மாறியது. என் முத்தத்தின் சுவையில் மீண்டும் கண் மூடி ரசித்துக் கொண்டிருந்தாள் சீதா!

1 Comment

  1. Kena pundagale kadhai yeludungna yedayedaiyo yelidhi vechuruginga pundaigale

Comments are closed.