காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 5 36

அதனாலேயே, மோகனுக்கு இன்னும் சேர்த்து கொடுக்க நினைத்தேன். என்னுடைய பழிவாங்கலின் முடிவில், கண்டிப்பாய் அவன் உயிரோடு இருப்பான். ஆனால், அதற்கு பேசாமல் செத்திருக்கலாம் என்று தோன்ற வேண்டும்!

அதுதான் என் திட்டம்!

மெல்ல திரும்பி, சீதாவின் அறையை நோக்கி நடந்தேன்!

நான் சீதாவின் அறைக்குள் சென்று அடுத்த கட்ட ப்ளானை அவளிடம் சொன்னேன். அதைக் கேட்டதும் சீதாவின் கண்கள் ஒளிர்ந்தது. அவளது கண்களும் காமத்தைச் சொட்டின. என்னையே கொஞ்சம் காமத்துடன் பார்த்தாள்!

என்ன அப்படி பாக்குற? டோண்ட் ஒர்ரி, உன் ஆசை இன்னிக்கு நிறைவேறும். அது மட்டுமில்லை, இன்னும் நான் சொன்ன மாதிரி கேட்டா, உனக்கு ஒரு பரிசும் இருக்கு!

நீங்க பிரில்லியண்ட் மதன். எப்படி உங்களால இவ்ளோ ஈசியா ஆட்டி வைக்க முடியுது? இந்தத் திறமை, இந்த மேன்லினஸ், இந்தக் கம்பீரம் எல்லாமே சூப்பர்! அப்பேர்பட்ட நீங்க எனக்கு இன்னிக்கு கிடைக்கனும்னா, நான், நீங்க என்ன சொன்னாலும் கேக்குறேன்.

அவளது சொற்களில் இருந்த வேகம், அவளது காமத்தைச் சொல்லியது.

குட்! நான் சொன்ன மாதிரியே நடக்கட்டும். ஓகேவா?

ம்கூம்…

என்ன ம்கூம்?

ஓகேவா ந்னு கேக்காதீங்க. ஓக்கவான்னு கேளுங்க! என்று சொல்லி சிரித்தாள்! கொஞ்ச நேரத்திற்கு முன், சாப்பிடும் போது மோகன் முன்பு நான் கேட்டதற்கு இப்பொழுது அவள் கேட்கிறாள்.

சீதா, கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய கன்சர்வேடிவ் தன்மையிலிருந்து மாறி, ஒரு காமப்பிசாசாக மாறிக் கொண்டிருந்தாள்.

இவ்வளவு நேரம், நான் மோகனை ஆட்டி வைத்தது, மோகனுக்கு அவமானத்தைத் தந்தது என்றால், அது சீதாவுக்கு காமத்தை ஊற்றிக் கொண்டிருந்தது. அந்தக் காமத்தின் உச்சம், அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக வெறியேற்றிக் கொண்டிருந்தது.

நான் அவளை ஆழமாகப் பார்த்தவாறே சொன்னேன், இப்ப கேக்க மாட்டேண்டி! உன் புருஷன் முன்னாடி கேக்குறேன். அப்ப, நீ ம் சொன்னாதான், உன்னைத் தொடுவேன். சொல்லுவியா?

1 Comment

  1. Kena pundagale kadhai yeludungna yedayedaiyo yelidhi vechuruginga pundaigale

Comments are closed.