கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 35 4

குமாரின் விரல்கள் இதற்காகவே காத்திருந்தது போல், சுந்தரியின் மோகவாசலை பதமாக வருடத்தொடங்கின. குமாரின் விரல்கள், அவள் மோக வாசலில் பூத்திருந்த செம்பருத்தி இதழ்களை மெல்லத் தொட்டன. தடவின. அழுத்தமாக வருடின. வாசலின் மேலும் கீழுமாக அலைந்து விளையாடின. இதழ்களின் மேல் திமிறி எழுந்து நின்று கொண்டிருந்த அவள் மோக மொட்டை இதமாக, பதமாக அழுத்தின.

“அம்ம்ம்மா… ஹய்யோ… ஹய்யோ… உங்க கையை எடுத்துடுங்களேன்… சொல்லிட்டாப் போதுமே… ஒரே வழியா ஆட ஆரம்பிச்சுடுவீங்களே? என்னாலத் தாங்க முடியலீங்க…” சுந்தரியின் குரல் கதறலாக அவள் வாயிலிருந்து வந்தது. அவள் கதறல், குமாரின் காதுகளுக்கு இனிமையான இசையாக ஒலித்தது.

மடியில் கிடந்த சுந்தரியை, கட்டிலில் கிடத்திய குமார், மெல்ல அவள் தொடகளை வருடிக்கொண்டே, அவள் கால்களின் புறம் சரிந்து, அவள் மெல்லிய பூனை முடிகள் மின்னும், செழிப்பான தொடைகளின் நடுவில் தன் முகத்தைப் புதைத்து, அவள் மோக வாசலில் அழுத்தமான ஒரு முத்தம் பதித்தார். மோகவாசலின் சூடும், குளிர்ச்சியும், நசநசப்பும், அவள் அந்தரங்க ஈரத்தின் பிரத்யேக வாசனையும், அவர் நாசியைத் தாக்க, அந்தத் தாக்கத்தின் வேகத்தில், குமாரின் மனமும், உடலும் ஆகாயத்தில் பறக்கத் தொடங்கின.

குமாரின் நாவு, சுந்தரியின் அந்தரங்கத்தில், மேலும் கீழுமாக, இடம் வலமாக, பக்கவாட்டிலும், குறுக்கும் நெடுக்குமாக, அவள் அந்தரங்க உறுப்பின் பிளவுகளில், துள்ளி துள்ளி விளையாட, சுந்தரி தன் இடுப்பை உயர்த்தி, அவர் முகத்தை தன் இருகைகளாலும் பற்றி, தன் அந்தரங்க மொட்டின் மேல், அழுத்தமாக தேய்க்க ஆரம்பித்தாள்.

குமாரின் உதடுகளும், நாவும், அவள் கேட்டதற்கும் மேலாக, அவளுடைய எதிர்பார்ப்புகளுக்கும் அதிகமாக, முத்தங்களை மழையாக சொரிய, சுந்தரி தன் உடல் நடுங்கி, மனம் சிலிர்த்து கட்டிலில் புரளத் துவங்கினாள், புரண்டவளின் உடலெங்கும், மெல்ல மெல்ல, நுண்ணிய அதிர்வலைகள் பரவத் தொடங்கின. அவள் மேனி சிவந்து, தேகமெங்கும், சிறு சிறு சிவப்பு நிற புள்ளிகள் தோன்றி, முலைகள் கனத்து, முலைகளின் காம்புகள் அளவில் பெருத்து, வலுத்து, முழு உடலும், அந்த இன்ப அதிர்வுகளை விருப்பத்துடன் ரசிக்க ஆரம்பித்தது.
“போதும்பா… என் மேல வந்து படுத்துக்கோயேன்… சுந்தரி, தன் தொடைகளின் நடுவில் முகம் புதைத்து கிடந்த தன் கணவனை, வலுவாக இழுத்து தன் மார்பில் போட்டுக்கொண்டாள். தன் கால்களை விரித்து தன் மார்பில் கிடந்தவனின் இடுப்பை கத்திரியாக இறுக்கினாள். தன் மனதிலிருக்கும் ஆசைகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றிக்கொள்ள ஆரம்பித்தாள்.

சுந்தரிக்கு அன்று தன் கணவன் குமார், ஒன்றன் பின் ஒன்றாக, அளித்த அத்தனை முத்தங்களும், அவள் இதயத்தை தொட்டுத் தடவி, அவளை முறை வைத்துக்கொண்டு தவிக்க வைத்தன. ஒவ்வொரு முத்தமும் அவள் உயிரைத் மென்மையாக தொட்டு வருடியது. முத்தங்களின் சூடு அவள் உயிர் நிலை வரை சென்று திரும்பியது. குமாரின் இதழ்களின் உஷ்ணம், அவள் முழு உடலையும் துடிதுடிக்க வைத்தது. உடல் துடிக்க துடிக்க, சுந்தரியின் மனதில், சுகம் தேனாக இனித்தது.

சுந்தரியின் மார்பின் மேல் கிடந்த குமார், அவள் வாயில் மீண்டும் முத்தம் கொடுத்துக்கொண்டே, தன் கையால், அவள் இடது முலைக் காம்பை அழுத்தமாக தொட்டுத் தடவியது அவளுக்கு நிரம்பப் பிடித்தது. மெல்ல அவன் தன் விரலை பின்புறமாக தன் அந்தரங்கத்தில் நுழைத்து, தன் ஈரத்தை உணர்ந்தது பிடித்தது, ஈரத்தை உணர்ந்தவன் தன் உதட்டில் மேலும் மேலும் உடனே அளித்த அந்த முரட்டு முத்தம் பிடித்தது. சுந்தரி பதிலுக்கு அவனை மேலும் மேலும் தன் உடல் வலுவைக் காட்டி கட்டித் தழுவினாள். அவன் முதுகையும், இடுப்பையும், புட்டச்சதைகளையும் வருடிக்கொடுத்தாள்.

குமார் அவளுக்குத் தந்த விதம் விதமான இதழின் ஒற்றுதல்களை, அந்த உதடுகளின் வெப்பமான அழுத்தங்களை, தன் முகத்தில், தன் கண்களில், தன் மூக்கில், தன் கன்னங்களில், தன் காது மடல்களில், மீண்டும் மீண்டும் பெற்றுக் கொள்ளப் பிடித்தது. அவன் தன் இதழோடு இதழை அழுத்தமாக பொருத்தி, தன் இதழமுதத்தைப் உறிஞ்சியது அவளுக்கு மிகவும் பிடித்தது.

குமார் தன் உள்ளத்திலிருந்து கிளம்பிய அன்பின் வெளிப்பாடாக அவள் மார்பில் தன் மார்பை உரசி, முகமெங்கும் கணக்கில்லாமல் முத்தமிட்டது அவளுக்கு வெகுவாகப் பிடித்தது. அவன் உடலின் வெப்பம் தன் உடலில் பரவ, அவன் கைகள் தன் பின்னெழில்களின் கீழ் சென்று அவைகளை இதமாக வருடியது அவளுக்குப் பிடித்தது.