கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 35 4

“இன்னைக்குத்தான் அவனை மொதல் தரமா, நான் பாக்கிறேனா?” அவள் குரலில் கேலியும் கிண்டலும் சற்றே கலந்திருந்தது. சுந்தரி தன் கணவனுடைய தண்டின் விரைப்பைக் கண்டு தன் மனதுக்குள் மகிழ்ந்தாள். இவன் முழுசா எழுந்தாதான், இடிக்கறவனுக்கும் சந்தோஷம்; இடியை வாங்கப் போற எனக்கும் முழு சந்தோஷம் கிடைக்கும்..”

“என்னை சந்தோஷப்படுத்தினவனை, நானும் முழுசா சந்தோஷப்படுத்த வேண்டாமா… தன் கணவனின் சுகத்தை மனதுக்குள் நினைத்த சுந்தரி, மீண்டும் தன் அந்தரங்கத்தில் கிணற்று ஊற்றாக ஈரம் ஊறுவதை உணரத் தொடங்கினாள்.

குமாரின் முகத்தை தன் மார்பிலிருந்து விலக்கி, அவன் தொடைகளின் மேல் சரிந்து, அவரின் உள் தொடைகளில் முத்தமிட்டாள், சுந்தரி. அவனுடைய விதைகளை ஆசையுடன் தடவி முகர்ந்தாள். சட்டென தன் நுனி நாக்கால், தன் கணவனின் விரைப்பை வருடினாள். உதடுகளைக் குவித்து அழுத்தமாக முத்தமிட்டாள். அவன் விரைப்பை, விரைப்பின் நுனியை தன் மார்புகளால் அழுத்தினாள்.

‘ப்ஸ்ஸ்….” கட்டிலில் மல்லாந்து கிடந்த குமாரின் முனகல் அதிகமாகத் தொடங்கியது. முனகலைத் தொடர்ந்து உடல் இலேசாக நடுங்கியது.

“என்னப்பா… வந்துடப் போறயா என்ன…? அவன் தடியை சுற்றியிருந்த தன் விரல்களின் அழுத்தத்தை சட்டெனக் குறைத்தாள் சுந்தரி.

“மஜாவா இருக்குடீ…” குமார் அவள் முதுகில் முத்தமிட்டார்.

அப்ப தாங்குவேல்லா.. கொஞ்ச நேரம்… என் வாய்ல
“அவனை’ வெச்சுக்கவா…?” அவள் வெட்கத்துடன் கேட்டாள்.

“ம்ம்ம்…” தனது கண்களில் ஏக்கத்துடன், குரலில் தாபத்துடன், முனகினார், குமார்.

சுந்தரி குமாரின் ஆண்மையை, விரல்களால் பற்றி வருடிக்கொண்டே, தனது உதடுகளால் கவ்வி, அதன் மொட்டை நாவால் ஈரமாக்கினாள். தன் ஈர நாவால் அவன் திண்மையை சுழற்றி சுழற்றி, தண்டின் நாலாபுறத்திலும் லேசாக அழுத்தினாள்.
கணவனின் எழுச்சி, அதன் பருமன், அதன் நீளம், அதன் திண்மை இவற்றை தன் வாயில் உணர்ந்த, சுந்தரியின் மனதிலும், கிளுகிளுப்பு கிளம்பியது. தன் கணவனை ஈரப்படுத்திக் கொண்டிருந்த சுந்தரியின் மார் காம்புகள் மீண்டும் விறைத்து நிமிர்ந்தன. குமாரைச் சுவைத்துக்கொண்டே, தினவெடுக்கத் தொடங்கிய தனது மார்புகளை ஒரு முறை அழுத்தமாக தடவிக்கொண்டாள்.

சுந்தரி குமாரின் தண்டை தன் உதடுகளால் வருடி, வாயில் கவ்வி, மொட்டை இதமாக சப்பி, நாவால் விருப்பத்துடன் நக்கி சுவைக்க, அவள் நாவின் மென்மையை, மென்மை தந்த குளிர்ச்சியை, அந்த குளிர்ச்சி மெல்ல மெல்ல வெப்பமாக மாறும் விந்தையை, மனதில் நினைத்து, உடலால் உணர்ந்து, மீண்டும் மீண்டும் சிலிர்த்து போனார். தன் உடலின் சிலிர்ப்பை தாங்கமுடியாமல், முனக ஆரம்பித்தார்.

குமாரின் முனகல்லிருந்து, அவன் தன் நாவு அளிக்கும் சுகத்தை அனுபவிக்கிறான் என்று புரிந்ததும், சுந்தரி, அவன் திரட்சியை, ஆரம்பத்தில் மென்மையாய் வருடி நக்கி, சப்பினாலும், பின் இறுக தன் நாவால் உருட்டி பிடித்து, தண்டை தன் நாக்கால் ஒன்றாக பிணைத்தவாறு அழுத்தி சப்ப, குமாருக்கு அது இன்பமாய் இனித்தது.

சுந்தரியின் நாக்கு, குமாரின் தண்டின் மேல் இலகுவாக வளைந்து வளைந்து நடனமாடியது. குழைவாக குமாரின் எழுச்சியை பற்றியது. குழைந்து, நெகிழ்ந்து, துவண்டு, தளர்ந்து, பின் கெட்டியாக, இறுக்கிக் கவ்வியது. குமாரசுவாமி தன் நிலையிழந்து துடித்தார். முனகினார். கண் மூடி, தன் மனையாள் தந்த சுகத்தை உளமாற சுகித்துக்கொண்டிருந்தார்.

சுந்தரியின் உதடுகளும், ஈர நாக்கும், குவிந்த இதழ்கள் அவர் தடியில் உண்டாக்கிய அழுத்தமும், அந்த அழுத்தம் ஏற்படுத்திய சூடும், குமாரை அவனுடைய உச்சத்துக்கு கூட்டிச்சென்றது. சுந்தரி அன்று, தன் கணவனின் மகிழ்ச்சியை மட்டுமே தன் மனதில் வைத்து, மிகத் திறமையாக தன் நாவை சுழற்றி சுழற்றி விளையாடி, அவன் உடலை, உள்ளத்தை, தன் நாக்கால் அடித்து அடித்து, சுக்கு நூறாக்கிக்கொண்டிருந்தாள்.

“சுந்து… ஒரு செகண்ட் நிறுத்துடி… வர்ற மாதிரி இருக்குடீ…” தான் பெற்ற சுகத்தை மேலும், தொடர்ந்து சுகிக்கமுடியாமல் கதறினார், குமார். சுந்தரியின் தலையைப் பிடித்து, அவசரமாக தன் உறுப்பிலிருந்து அவள் வாயை விலக்கினார்.

“குமரு… திருப்தியாடீச் செல்லம்.. எப்படீ என் வேலை?” கண்களில் குறும்புடன் சிரித்தாள், சுந்து என்னும் சுந்தரி.