கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 35 4

‘அப்புறம் என் மனசு நிறைய இருக்கற ஆசையும் அன்பையும் இவனுக்கு அள்ளி அள்ளி குடுக்கப் போறேன். என் வேலையை சீக்கிரமே விட்டுட்டு, அவன் கூடவே சென்னைக்குப் போய், அவனுக்குப் பிடிச்சதை வாய்க்கு ருசியா ஆக்கிப்போடப்போறேன்..” அவள் உள்ளம் குஷியாக குதியாட்டம் போட்டது.

‘ம்ம்ம்.. அப்புறம் இன்னைக்கு என்னப் பண்ணப்போறே?’

‘இன்னைக்கு இவனை என் ஆசை தீர சந்தோஷப்படுத்தி, நானும் சந்தோஷமடையப் போறேன்.’ நின்ற இடத்திலிருந்தே திரும்பிப்பார்த்தாள். சுந்தரியின் உதடுகளில் குறும் புன்னகை பூத்தது.
வெற்று மார்புடன் இடுப்பில் லுங்கியுடன் கட்டிலில் உட்க்கார்ந்திருந்த தன் துணைவனைக் கண்டதும், சுந்தரியின் உள்ளத்தில் குபீரென அடக்கமுடியாத ஆசை பொங்கி எழுந்தது. சட்டுன்னு பேசி முடிச்சான்னா, பரவாயில்லே… அவன் ஆபீஸ் வேலையில கவனமா இருக்கப்ப, அவனை டிஸ்ட்ர்ப் பண்ணக்கூடாது… அவன் மூடு அவுட் ஆயிடுவான்…. சுந்தரி தன் கணவனின் ஆதுரமான அணைப்பிற்கும், அவன் உடல் சூட்டிற்கும், நெருக்கத்திற்கும், தவித்துக்கொண்டிருந்தாள்.

“நீங்க சின்ன சின்ன வேலைக்கெல்லாம், ரூட்டீன் வேலைக்கு எல்லாம், எனக்காக ஏன் வெய்ட் பண்றீங்க..? இதெல்லாம் உங்க லெவெல்ல முடிவெடுக்கணுமில்லையா? நான் தான் லீவுலே இருக்கேன்… இது உங்களுக்கு தெரியுமில்லே? உங்கள்ல யாராவது கையெழுத்துப் போட்டு விஷயத்தை செட்டில் பண்ணியிருக்க வேண்டாமா?” குமாரசுவாமி தன் அஸிஸ்டென்ட் மேனேஜரிடம் சற்றே எரிச்சலுடன் பேசிக்கொண்டிருந்தார்.

சுந்தரி தன் உடலிலிருந்த சேலையை உருவி, சுருக்கங்களை தன் நகத்தால் நீவி சீராக மடித்துக் கொண்டிருந்தாள். வெள்ளை நிறப்பாவாடையில், கருப்பு நிற ரவிக்கையில் மாங்காய்கள் ஜரிகையில் மின்னிக்கொண்டிருக்க, அந்த ஜாக்கெட் வாளிப்பான அவள் உடலையும், தோள்களையும், மார்பகங்களையும் இறுக்கிப் பிடித்திருக்க, ப்ளவுசின் உள்ளிருந்த சரும நிற பிராவின் மெல்லிய பட்டைகள், கச்சிதமான அவள் முலைகளை தூக்கிப்பிடித்து, அவள் முன்னழகை மேலும் மேலும் கவர்ச்சியாக காட்டிக்கொண்டிருந்தன.

சுந்தரி தன் கூந்தலைத் தளர்த்த, முடிக்கற்றைகள் விரிந்து அலை அலையாக, பேன் காற்றில் பறந்து கொண்டிருக்க, தன் சுருக்கமில்லாத வழவழப்பான முதுகையும், பின் தோள்களின் செழிப்பையும், இடுப்பு வெண்மையும், பாவாடையின் இறுக்கத்தில் பிதுங்கிக் கொண்டிருக்கும் எடுப்பான பின்னெழில்களையும், தன் கணவனின் கண்களில் படுமாறு, தன் உடலை மெல்ல அசைத்து அவனை சீண்டிக்கொண்டிருந்தாள்.

இரவு விளக்கின் வெளிச்சத்தில் தேவதையாக நிற்கும் தன் துணையைக் கண்ட குமாரசுவாமிக்கு – ஆஃபீசுமாச்சு, அந்த சேட்டு குடுக்கற சம்பளமும் மயிராப் போச்சு – என்ற எண்ணம் சட்டென எழுந்தது.

தினம் தினம், காலையில எழுந்ததுலேருந்து ராத்திரி தூங்கற வரைக்கும், அட்வான்ஸ் டாக்ஸ், சேல்ஸ் டாக்ஸ், க்வார்ட்டலி ரிட்டர்ன்ஸ், மன்த்லி ரிட்ரன்ஸ்… உயிர் போய் உயிர் வருது; இந்த சனியனையெல்லாத்தையும் சுத்தமா தலையைச் சுத்தி தூக்கி எறிஞ்சுடணும்..

உடம்புல பொட்டுத் துணியில்லாம, எல்லாத்தையும் அவுத்துப் போட்டுட்டு, பொறந்த மேனிக்கு, குளிருக்கு இதமா, போர்வையைப் போத்திக்கிட்டு, போர்வைக்குள்ள என் சுந்துவை இறுக்கி அணைச்சு, அவ பின்னங்கழுத்தில முத்தம் கொடுத்து, அவ ஒடம்பு வாசத்தை முகரணும்… குமாரின் மனதுக்குள் தீடிரென ஆசை வெறி ஏகத்திற்கு கிளம்பியது.

அண்ணாச்சி, என்னையும் கொஞ்சம் கவனிக்கணும்ன்னு ஆசைபடுங்க, அவருடைய
“வேலாயுதம்’, லுங்கிக்குள் சட்டென எழுந்து கொள்ள ஆரம்பித்தான்.

“எனிவே… சண்டே மதியம் நான் சென்னையில இருப்பேன்… அப்ப இந்த விஷயத்தை செட்டில் பண்ணிக்கலாம்…. அப்புறம் வேற எதாவது அர்ஜெண்ட் இஸ்யூ இருக்கா… பிரகாஷ்?” அவசர அவசரமாக நடுவிலேயே ஆஃபீஸ் பேச்சை முடித்தார் குமார்.

சுந்தரி தன் கையிலிருந்த மடித்தப் புடவையை பக்கத்திலிருந்த சேரின் கைப்பிடியில் போட்டவள், தன் ரவிக்கை கொக்கிகளை ஒவ்வொன்றாக அவிழ்க்க ஆரம்பித்தாள். கொக்கியை அவிழ்த்துக் கொண்ட்டே, தன் ஓரக்கண்ணால் திரும்பி தன் ஆசைக்கணவனைப் பார்க்க, அவன் கண்கள் விரிய, தன் மேனி அழகைப் பருகிக்கொண்டிருந்ததைக் கண்டதும், அவள் மனம் கிளுகிளுக்க, அவிழ்த்த தன் ரவிக்கையை உதறி
“டார்லிங்க் கேச் இட்’ என குதுகலமாக கூவி, அவர் முகத்தை நோக்கி வீசி எறிந்தாள். களுக் களுக் என சிரித்தாள்.