கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 15 12

சுந்தரி அவரை ஒரு குழந்தையைப் போல் வாரி அவர் முகத்தை தன் மார்புடன் அழுத்திக்கொண்டாள். குமார், அவள் முந்தானையை லேசாக ஒதுக்கி அவள் ரவிக்கைக்குள் புடைத்துக்கொண்டிருந்த முலையில் தன் உதடுகளைத் தேய்த்தார். சுந்தரி எந்த பதட்டமும் இல்லாமல், வெகு இயல்பாக, குமாரின் உதடுகள் தன் மார்பில் உரசுவதால் உண்டான சுகத்தை மனமார ரசித்து சுகித்துக்கொண்டிருந்தாள்.

“ம்ம்ம் … ஒரு கெட்ட பழக்கம் இல்லையாம் அவன் கிட்ட … ஆஃபீசுல கூட பொம்பளைங்க கிட்ட தேவையில்லாம பேசமாட்டானாம். லஞ்ச் டயம்ல கூட லைப்ரரில உட்க்கார்ந்து எதாவது படிச்சிக்கிட்டு இருப்பானாம். என் மனசு அவன் பக்கம் போனதுக்கு இதெல்லாம்தான் காரணம்ன்னு உங்க பொண்ணு சொல்றா.”

சுந்தரி தன் இடது கையால் அவர் அடி வயிற்றைத் தடவிக்கொண்டிருந்தாள். குமாரின் முகத்தை தன் மார்பிலிருந்து விலக்கி, தன் உதடுகளை நாக்கால் வருடி ஈரமாக்கிக்கொண்டு அவர் உதடுகளை கவ்வி நீளமாக முத்தமிட ஆரம்பித்தாள். குமாரின் கைகள் அவள் முதுகை வருடிகொண்டிருந்தது.

“நான் வளர்த்த பொண்ணுங்க அவ; என் பொண்ணு என் கிட்ட பொய் சொல்ல மாட்டாங்க; அவ மேல எனக்கு நம்பிக்கை இருக்குங்க; ஆனா அவங்க இளமை மேல எனக்கு நம்பிக்கை இல்லைங்க; அதனாலத்தான் சொல்றேன், அவங்க ரெண்டு பேரும், அட் லீஸ்ட், நாம பெரியவங்க பேசி ஒரு முடிவு பண்ற வரைக்கும் கொஞ்சம் தள்ளியே இருக்கட்டும்ன்னு சொல்றேன்ங்க.”

“சுகன்யா அவன் கூட ஆஸ்பத்திரியில சிரிச்சு பேசறதை மல்லிகா பாத்துட்டு, மேல மேல அவங்க மனசுல, நம்ம சுகா மேல ஒரு காழ்ப்புணர்ச்சி வரவேணாம்ன்னு நான் நெனைக்கிறேங்க; பத்தாக்குறைக்கு அந்த சாவித்த்ரி இவலை நேத்து ராத்திரி எட்டு, ஒன்பது மணிக்கு தனியா அவன் கூட பாத்துட்டுப் போய் இருக்கா. அவ ஒரு கலகக்காரி, அவ போய், சும்மா இருக்கற சங்கை ஊதினா, நமக்குத்தானேங்க மனக் கஷ்டம் ; இது நம்ம சுகாவுக்கு புரியலேங்க; அவ சின்னப் பொண்ணுதானே?”

குமார் அவள் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். எழுந்து நின்றவர் தன் லுங்கியை சரியாகக் கட்டிக்கொண்டார்.

“சுந்தரி, நீ சொல்றது சரிதாம்மா; குழந்தையை என் கூட வெளியில கூப்பிட்டுக்கிட்டு போயி அவளுக்குப் பிடிச்சதை வாங்கிக் கொடுக்கணும்ன்னு எனக்கு ஆசையா இருக்குதும்மா; அதனாலதான் என் கூட வர்றியான்னு கூப்பிட்டேன்; வேற ஒண்ணுமில்லே.”