கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 15 12

தன் கணவனின் இடது கரம், காரின் கியர் மாற்றப்படும் போதெல்லாம், தன் தொடையில் லேசாக உரசுவதும், அப்படி உரசும் போதெல்லாம், தன் கணவன் தன்னை திரும்பி, உதடுகளில் புன்னகையுடன் பார்ப்பதும், அவள் மனதில் கிளுகிளுப்பைத் தந்து கொண்டிருந்தது. தன் கணவனின் கை தன் தொடையை உரசும் வண்ணம் அவள் அவனுடன் இன்னும் நெருங்கி உட்க்கார்ந்து கொண்டாள்.

பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது சுந்தரிக்கு. சந்தோஷம் அவளுக்கு மனதில் திகட்டிக்கொண்டிருந்தது. சுகன்யா, பின் சீட்டில் வசதியாக படுத்துக்கொண்டு, அவளுக்குப் பிடித்த சினிமா பாடல்களை ஐ பாடில் ஓடவிட்டு, தானும் உடன் மெல்லிய குரலில் பாடிக் கொண்டிருந்தாள். ஒரக் கண்ணால் பின் சீட்டில் படுத்திருந்த மகளைப் பார்த்தாள். அவள் கண் மூடி சங்கீதத்தை ரசித்துக்கொண்டிருந்தாள். சுந்தரி தன் கணவனை நெருங்கி அவர் தோளில் தன் தலையை உரிமையுடன் சாய்த்துக் கொண்டாள்.

சுந்தரியின் கண்கள் தூக்கம் தூக்கமென கெஞ்ச அவள் விழிகள் இயல்பாக மூடிக்கொண்டன. முடிய விழிகளின் பின்னால், சுந்தரியின் மனதில், இரவு தங்கள் படுக்கையறையில், தனக்கும் தன் கணவனுக்குமிடையை நடந்த காதல் விளையாட்டுகள் அவள் மனதில் வந்து மோதின.

“சுந்து …”

“சொல்லு குமரு …”

“உன் புடவையை அவுத்துடவா …?”

“ம்ம்ம் … குமர்ர்ரு .. எல்லாத்தையும் நீ என்ன கேட்டு கேட்டுத்தான் செய்யப் போறியா? அவள் வெட்கத்துடன் சிரித்தாள்.

குமாரசுவாமி, தன் முகத்தில் புன்னகையுடன், சுந்தரியின் சேலை முந்தானையை அவள் உடலிலிருந்து விலக்கியவர், வியர்வையில் மெலிதாக நனைந்திருந்த அவள் கழுத்து வளைவில் தன் முகத்தினை ஒரு நொடி அழுத்திப் பதித்தார்.

மஞ்சள் பூசிய தாலியின் வாசனையும், அவள் தலையில் சூடியிருந்த மல்லிகையின் வாசனையும், அவள் மெலிதாக வியர்த்திருந்ததால், அந்த வியர்வை வாசமும், அவளுக்கே உரித்தான சிவந்த மேனியின் பெண்மையின் நறுமணமும் ஒன்று சேர்ந்து குமாரசுவாமிக்கு போதை ஏற குமார் அரைக் கண்ணால் கிறக்கத்துடன் சுந்தரியின் ரவிக்கைக்குள் பொங்கிக் கொண்டிருந்த அவள் மார்பழகை சுவைத்துக் கொண்டிருந்தார்.

“என்னப் பார்க்கறீங்க அப்படி … எனக்கு கூச்சமா இருக்குங்க ..” சுந்தரி தன் உருண்டு திரண்டிருந்த முலைகளை தன் இரு கையாலும் மூடிக்கொண்டாள். தன் முகத்தை நாணத்துடன் தாழ்த்திக்கொண்டாள்.

“என் அருமைப் பொண்டாட்டி அழகைப் பார்க்கிறேன் … அப்படியே இருக்குடி உன் மொலைங்க … கொஞ்சம் கூட தளரமா இருக்குடி … அந்த அழகை நான் பார்க்கக்கூடாதா?”

குமார் மெதுவாக தன் விழிகளை முழுவதுமாக திறந்து, அவர்களுக்கு இடையே நடந்து கொண்டிருந்த காதல் விளையாட்டால் சிவந்து சிரிக்கும், தன் மனைவியின் முகத்தை காதலுடன் பார்த்தவர், அவள் கன்னத்தை ஆசையுடன் அழுத்தி அவளுக்கு வலிக்குமாறு திருகி கிள்ளினார்.

“ம்ம்ம் … குமரு நீங்க பாத்துக்கிட்டேத்தான் இருக்கப் போறீங்களா … மதியானம் ரொம்பத்தான் அவசரப்பட்டீங்க…”

“சொர்க்கம்டி நீ … சொர்க்கத்தை அவசரப் படாமத்தான் அனுபவிக்கணும்…”

“ஆமாம் … சொர்க்கத்தை இவரு பாத்துட்டு வந்தாரு…” சொன்ன சுந்தரி குமாரை முரட்டுத்தனமாக இறுக கட்டி அணைக்க, சுந்தரியின் கழுத்தில் தொங்கும் தங்கத் தாலி அவர் மார்பில் குத்த, அந்த வலி தந்த இன்பத்தால், வெறியில் அவர் முனகினார். முனகியவர் அவர் இடுப்பை கிள்ளி முத்தமிட்டார்.

“என்ன இப்படி கிள்ளறீங்க, வலிக்க்க்க்குதுங்க எனக்கு” சுந்தரி முனகினாள். குமாரை அணைத்து அவன் தோளை தன் முன் பற்களால் கடித்தாள்.

“இவ்வளவு வயசாகியும் உங்களுக்கு முரட்டுத்தனம் போவல ..” அவன் காதில் கிசுகிசுத்த சுந்தரி ஆசையுடன் தன் கணவன் முகத்தில் நொடிக்கு ரெண்டு முறை முத்தமிட்டவள், அவன் முகத்தை தன் மார்பில் சேர்த்து அழுத்திக்கொண்டாள், அவன் உஷ்ணமான மூச்சுக் காற்று ரவிக்கையை தாண்டி மார்பில் மோத, இரண்டு நொடிகளில் சுந்தரி அவர் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றாள்.

“ஏம்மா ..” அவள் விலக முயல அவர் பிடி இறுகியது.

“நீங்க என்னை விட்டாதானே ரவிக்கையையும் கழட்ட முடியும் …”

“புழுக்கமா இருக்காடிச் செல்லம்?”

“ஆமாம் … ஓன்னும் தெரியாத பாப்பா நீ … சொல்றதுல ஒன்னும் குறைச்சலில்லே … நான் ஸ்லோவாம் … பொண்டாட்டி வெக்கத்தை விட்டு சொல்ல வேண்டியதா இருக்கு … என் ரவிக்கையை அவுருன்னு” சுந்தரி தன் முகம் குங்குமமாக சிவக்க, குமாரின் கன்னத்தில் ஒரு முறை முத்தமிட்டு நிமிர்ந்தவள், தன் ரவிக்கையை அவிழ்த்து எறிந்தாள். குமாரின் உதடுகளில் இது வரை போட்ட காம ஆட்டத்தால் தன் ரவிக்கைக்குள் வீங்கிக் கொண்டிருந்த மார்புகளை சற்றே வெறியுடன் தேய்த்தாள்.