ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 1 85

உன் முன்னால் வைத்து விட்டு.. மர நிழலில் உட்கார்ந்தேன்.
”உங்களுக்கு பெரிய மனசு..” என்றாய்.
”ஆமா…கண்ட நீ..!!” என்றதற்கும் சிரித்தாய்
நீ சாப்பிடத்தொடங்கினாய்.
குணிந்து சாப்பிடும்போது… உன் முந்தானைச் சரிவிலிருந்து… கழுத்தின் கீழ் மேவிய.. பெண்மையின் வெளிப்பாகச் சின்னமான… உன் மார்பகங்களின் விளிம்பு.. மெல்லிய கோடுபோல.. ரவிக்கையின் விளிம்பிலிருந்து தெரிந்தது.
வற்றிப்போன மார்புகள். இளமையில் இருக்க வேண்டிய.. எடுப்பு…வனப்பு… வாளிப்பு… எதுவுமில்லை உன் மார்பில்…! உள்ளங்கையில் அடங்கிவிடக் கூடிய .. சின்னச் சின்ன..முலைகள்தான் உன்னுடையவை…!!
நான் வேடிக்கை பார்ப்பது கண்டு… அதிகம் அலட்டிக்கொள்ளாமல் சாப்பிட்டாய்.
உன்னிடம் பிரமாதமான அழகு.. இல்லையென்றாலும்.. ஏதோ ஒரு அம்சம் என்னை வெகுவாகக்கவர்ந்தது..!!
”ஆமா… உன் பேரு என்ன சொன்ன..?” என நான் கேட்டேன்.
” தாமரைங்…!!” என்றாய்.
” உம்..!! தாமரை…!! சரி உன் வயசு..?”
” இருவது…”

” உண்மையான வயசுதானே..?’
” ஆமாங்…!”
” இல்ல.. உன்ன மாதிரி.. பொண்ணுங்கள்ளாம்.. உண்மையான வயச சொல்ல மாட்டாங்களே..? அதான் கேட்டேன..!!” என்றேன்.
நீ சாப்பிட்டு.. முடித்து… எழுந்து போய்.. இலையை ஆற்றில் வீசிவிட்டு… கை.. வாய் கழுவி.. இரண்டு கைகளிலும் தண்ணீரை அள்ளிக் குடித்துவிட்டு… முந்தானையால் துடைத்துக் கொண்டே வந்தாய்.
” போதுமா…?” நான்.
”ம்..” உன் முகம் தெளிந்திருந்தது.
”பத்தலேன்னா இதையும் எடுத்து சாப்பிட்டுக்கோ..!”
” போதுங்க…” வயிற்றைத் தொட்டுக்கொண்டு சொன்னாய்.
போதை மயககத்தில்… நான் அப்படியே மல்லாந்து படுத்தேன்.
என் பக்கத்தில் வந்து நின்ற.. நீ மெதுவாகக் கேட்டாய்.
”நா…போயி…குளிச்சு…துணிமாத்திட்டு.. வந்துரட்டுங்களா…?”
” எதுக்கு…?”
”நீங்க… உங்களுக்கு.. நானு..?”
”உக்காரு…!”
” இல்ல… நா குளிச்சிட்டு வந்துட்டா…”
” இப்ப நீ.. உக்காரப் போறியா.. இல்லையா..?” என நான் அதட்ட….
தயங்கிவிட்டு…மெதுவாக.. உட்கார்ந்தாய்.
”இன்னும் பக்கத்துல வா..” என உன் கை பிடிக்க… நெருங்கி உட்கார்ந்தாய்.
கிறக்கத்துடன்.. நான் என் தலையைத் தூக்கி… உன் மடியில் வைத்தேன்.
” ஐயோ..” என்று பதறினாய்.
”என்ன லொய்யோ..?”
” நா.. அழுக்கா இருக்கங்க.. என்மேல.. நாறும்..!! உங்க நண்பருங்கெல்லாம் சொன்னாங்களே… அது மாதிரி..”
”ஓ… அவனுக சொன்னது எல்லாம் கேட்றுச்சா..?”
” ம்…!” என எங்கோ பார்த்தாய்.
நான்.. உன் முகம் பார்க்க… உனது சின்ன மார்புக்குவடுதான் தெரிந்தது. கீழிருந்து பார்க்க… அது கூம்பு வடிவில் தெரிந்தது..!

4 Comments

  1. En kunji mairu mathiri iruku katha

  2. வேற கதை சொல்லுங்கள்

  3. Nice going… Nice narration, looking forward to read next parts..

  4. நண்பா இது உன் கதையே அல்ல

Comments are closed.