ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 1 84

” அப்ப… சாப்பிடுங்க..”
” நீ…?”
” நா.. சாப்பிட்டங்களே..!! நீங்கதான் சாப்பிடலே…”
”பரவால்ல…கொஞ்சம்…”
”ஐயோ… நீங்க சாப்பிடுங்க..”
”சரி.. ரெண்டு பேரும் சாப்பிடலாம்..” என்றுவிட்டு நான் எழுந்து நின்று.. கீழே கிடந்த… என் ஜட்டியை எடுத்துப் போட்டுக்கொண்டு..போய்.. ஆற்றில் இறங்கினேன்.
அமைதியான நீரோட்டம் கொண்டிருந்த… ஆற்றின் குளிர்ந்த நீரில்.. கழுத்துவரை நனைத்து.. உடம்புக்கு ஒரு முழுக்குப் போட்டு.. மேடேறி வந்தேன்.
மரத்தில் தொங்கவிட்டிருந்த.. பிரியாணி பொட்டலத்தை.. எடுத்து.. கீழே உட்கார்ந்தேன. உன் முன்னால் வைத்து… பொட்டலத்தை விரித்தேன்.!
நான் சாப்பிட்டு..
” ம்…சாப்பிடு…!” என்றேன்.
நீயும் சாப்பிட்டாய்..!! சாப்பிட்டுக்கொண்டே மெல்லக் கேட்டாய்..!!
”எப்பங்க போலாம்..?”
” எங்க…?”
” உங்க வீட்டுக்கு…?”
” அவசரமா…?”
”ஐயோ..இல்லீங்க…! சும்மாதான்..” எனச் சிரித்தாய்.
” போலாம்..போலாம்..” என்றேன்.
சாப்பிட்டபின்.. எனக்கு தூக்கம் வருவது போலிருந்தது..!
வயிறு முட்டக் குடித்த பீர் போதை…!! மனதுக்கு நிறைவான உடலுறவு…!! உண்ட மயக்கம்..!! எல்லாமாக… என் கண்களைக் கிறங்கச் செய்தது..!!
”எனக்கு தூக்கம் வருது..” என்றேன்.
”சரி… தூங்குங்க..” எனச் சிரித்தாய்.
” நீ…?”
” நா… தூங்கலீங்க…”
” இருக்கதானே…?”
” இருக்கங்க…!!”
நான் பின்னால் சாய்ந்து.. படுத்துக் கண்களை மூடினேன். உன் மடியில் தூக்கி..என் காலைப் போட்டேன். உன் எளிமையான முகம் பார்த்து..
”தாமரை..” என்றேன்.
”என்னங்க…?”
”போயிர மாட்டதான..?”
” ஐயோ..!! போக மாட்டங்க..!! இருக்கேன்.. நீங்க.. தூங்குங்க..”
”உனக்கு தொந்தரவு தரேனோ..?”
”ஐயோ… அதெல்லாம் இல்லீங்க..”
” பொய் சொல்லாத..”
”நெஜமாத்தாங்க.. இத்தனை நாள்ள.. நான் இப்படி யாருகூடவும்.. சந்தோசமா இருந்ததே இல்லீங்க..! எல்லாரும் என்னை அனுபவிச்சுட்டு.. விட்டுட்டு போயிருவாங்க..!! நீங்க ஒருத்தங்க மட்டும்தான்.. இப்படி மடில படுத்துட்டு.. ஜாலியா பேசிட்டு.. அன்பா நடந்துக்கறீங்க..!! ரொம்ப நெறைஞச மனசா சொல்றங்க.. உங்கள என்னால மறக்கவே முடியாது..!!” என உருக்கமாகச் சொன்னாய்…!

”ஏய்… என்ன பேத்தல் இது..? பொதுவா.. ஆம்பளைங்கதான் இதுமாதிரியெல்லாம் பெணாத்துவாங்க…!!”
”ஐயோ… இது பெணாத்தல் இலலீங்க..!! மனசார சொன்னங்க..!!” என்றாய்..!
”நான் கூட.. ஒன்னு சொல்லனும்..”
”என்னங்க…?”
” நீ.. அழகாருக்கேனு நான் சொல்ல மாட்டேன்… ஆனா…”
உன் சின்னக் கண்களால் என் முகத்தையே…ஆவலுடன் பார்த்தாய்.
” உன்ன… எனக்கு ரொம்ப.. ரொம்ப புடிச்சுருக்கு…!!” என்றதும். .
உன் முகம்… பூரித்துப் பிரகாசித்தது..!!
அப்படியே நான் தூங்கிப்போனேன்..!!
ஒரு ஆழ்ந்த தூக்கத்துக்குப் பின்… நான் கண்விழித்த போது.. உன்னைக் காணவில்லை..!!
சடக்கென எழுந்து.. என் உடைகளைப் பார்த்தேன்..! இருந்தது..! பாக்கெட்டில் கைபேசி… பர்ஸில் பணம்… எல்லாம் அப்படியே இருந்தது..!!
எனில்… எங்கே நீ…? கண்களால் தேடினேன்..!
சற்றுத் தள்ளி.. ஆற்று நீரில் காலைத் தொங்கப் போட்டுக்கொண்டு…கையில் ஒரு குசசி வைத்துக் கொண்டு… மீன் பிடிப்பவள் போல.. ஒரு சின்னப் பாறைமேல் உட்கார்ந்திருந்தாய்..!!
”க்கும்..” நான் இருமினேன்..!
திரும்பிப் பார்த்துச் சிரித்தாய்.
”எந்திரிச்சுட்டிங்களா..?”
ஜட்டியுடன் எழுந்து நின்றேன்.
”மீன் புடிக்கறியா..என்ன..?”
”இல்லீங்க…!!”
” அப்றம்.. அங்க போய் உக்காந்துட்டு என்ன பண்ற..?”
குச்சியைச் சுழற்றியவாறு எழுந்து வந்தாய். ”சும்மாதாங்க.. உங்க தூக்கத்தை கெடுக்க வேண்டாம்னுட்டு…”
என் சிறுநீர் பை நிறைந்திருந்தது. திரும்பி நின்று சிறுநீர் பெய்தேன்..!
சூரியன் மேற்க்குப் பக்கத்தில் சாய்ந்திருக்க… கை பேசியில் மணி பார்த்தேன்.
நான்கு மணியாகியிருந்தது. அப்படியானால்.. நான் நன்றாகத் தூங்கியிருக்க வேண்டும்..!
” மணி.. நாலாச்சு.. போலாமா..?” என்றேன்.
என் அருகில் வந்து நின்று.. ”ம்..போலாங்க..” என்றாய்.
உன் மெல்லிடையில் கை போட்டு அணைத்தேன்.
”என்னை நம்பி.. வரியா..?”
”ஐயோ… என்னங்க நீங்க…? எங்க கூப்ட்டாலும் வரங்க..”
உன்னை இருக்கி.. அணத்து.. உன் உதட்டை முத்தமிட்டேன். சிறிது சுவைத்து…
”நான்… குளிக்கனும்…”
”குளிங்க…”

4 Comments

  1. En kunji mairu mathiri iruku katha

  2. வேற கதை சொல்லுங்கள்

  3. Nice going… Nice narration, looking forward to read next parts..

  4. நண்பா இது உன் கதையே அல்ல

Comments are closed.